204 ரவுப் டுரியான் விவசாயிகளை வெளியேற்றும் பகாங் மாநில அரசின் முயற்சிக்கு எதிராக நீதித்துறை மறுஆய்வு கோரும் முயற்சியைக் குவாந்தான் உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்தது. நீதிபதி முகமட் ரட்ஸி ஹருன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகத் தீர்ப்பின் அடிப்படைகளை வாசித்தபிறகு தீர்ப்பை வழங்கினார். நீதித்துறை மறுஆய்வு விண்ணப்பத்தை…
ஹிஷாம், எம்ஏசிசி தன்னையே விசாரித்துக் கொள்ளக் கூடாது
'வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறை, ஊழல் தடுப்பு நிறுவனத்தையும் பெயர் குறிப்பிட்டுள்ள போது எம்ஏசிசி எப்படி விசாரிக்க முடியும் ? குழப்ப வேண்டாம். பஞ்சாயத்து மன்றத்தை அமையுங்கள்.' (Copgate) போலீஸ் ஊழலை எம்ஏசிசி விசாரிக்கட்டும் என்கிறார் ஹிஷாம் கைரோஸ்: என்னைப் பொறுத்த வரையில் பாகுபாடு இல்லாமல் நேர்மையாக விசாரணை…
நேரில் பார்த்தவர்: வீ-க்கு ‘கட்டை விரல் கீழ் நோக்கிக் காட்டப்பட்டது’
காஜாங்கில் நடைபெற்ற சீனக் கல்விப் பேரணியின் போது கல்வித் துணை அமைச்சர் வீ கா சியோங் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் 'தாக்குதலை' நேரில் பார்த்த ஒருவர், அந்தத் 'தாக்குதல்காரர்' வீ-யை குத்துவதற்கு முயலவில்லை என்றும் தமது 'கட்டை விரலை கீழ் நோக்கியே' காட்டினார் என்றும் கூறுகிறார். அந்தச் சம்பவம்…
ஆயர்: ‘பகுதி பகுதியாக வெளியிடுவது’ முழுமையாக இருக்காது
இஸ்லாமிய விவகாரங்களுக்கான முன்னாள் சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர் ஹசான் அலி, முஸ்லிம்கள் கிறிஸ்துவ சமயத்துக்கு மாற்றப்படுவதாகத் தாம் கூறிக் கொள்வதற்கு ஆதாரமாக இருக்கும் வீடியோவை "பகுதி பகுதியாக வெளியிடுவதற்குப் பதில் முழுமையாக வெளியிட வேண்டும்" என கத்தோலிக்க ஆயர் டாக்டர் பால் தான் சீ இங் கேட்டுக்…
பிஎஸ்சி இன்னும் ஐந்து பிரச்னைகளைத் தீர்க்க வேண்டியுள்ளது
தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு கடந்த ஆறு மாதங்களாக நாடு முழுவதும் பொது விசாரணைகளையும் குழுக் கூட்டங்களையும் நடத்திய பின்னர் 16 முக்கிய அம்சங்கள் மீது இணக்கம் கண்டுள்ளது. 9 உறுப்பினர்களைக் கொண்ட அந்தக் குழுவுக்கு அறிவியல், தொழில் நுட்ப, புத்தாக்க அமைச்சர் மாக்ஸிமுஸ் ஒங்கிலி…