சமீபத்திய மாநிலத் தேர்தலில் சீன சமூகம் கபுங்கன் ராக்யாட் சபாவை (GRS) நிராகரித்ததாகக் கூறுவது தவறாக வழிநடத்துகிறது என்று அதன் துணைத் தலைமைச் செயலாளர் ஆர்மிசான் முகமது அலி கூறுகிறார். அத்தகைய கூற்றுக்கள் ஏன் தவறானவை என்பதை விளக்க, தனது பாப்பர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள பந்தாய் மானிஸ்…
துணைப் பிரதமர்: நான்கு ஆண்டுகள் ஏமாற்றப்பட்ட சிலாங்கூர் மக்கள் இப்போது…
பிகேஆர் தலைமைத்துவத்தின் கீழ் மாநில அரசாங்கம் நடத்திய பிரச்சாரத்திலும் வழங்கிய வாக்குறுதிகளிலும் ஏமாந்த சிலாங்கூர் மக்கள் வரும் தேர்தலில் பிஎன் -னைத் தேர்வு செய்ய வேண்டும் என துணைப் பிரதமர் முஹைடின் யாசின் கேட்டுக் கொண்டுள்ளார். நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் சிலாங்கூர் மக்களுக்கு மாநில அரசாங்கத்தின் உண்மையான நிறம்…
உங்கள் கருத்து: எல்லா சமயங்களை மதிக்க 2013ல் உறுதி எடுத்துக்…
"நன்மையோ தீமையோ இது நமது இல்லம். தாய் நாடு. நாம் இங்கு பிறந்தோம். நாம் இங்கு மரணமடைவோம்' என் புத்தாண்டு விருப்பம் பழையதை விலக்கி புதியதை ஏற்றுக் கொள்வோம் கேஎஸ்என்: உங்கள் புத்தாண்டு விருப்பத்தில் நானும் இணைந்து கொள்கிறேன் கோத்தா அலாம் ஷா சட்டமன்ற உறுப்பினர் எம் மனோகரன்…
மாறுபட்ட ஒரு சூழ்நிலையில் 2013 ஆம் ஆண்டை வரவேற்போம்!
-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர், டிசம்பர் 31, 2012. அன்புடன் அனைவருக்கும் வணக்கம். என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். நமது நாட்டின் 55 ஆண்டு கால வரலாற்றில் மக்கள் முற்றிலும் மாறுபட்ட ஒரு சூழ்நிலையில் 2013 ஆம் ஆண்டை வரவேற்கின்றனர். மாற்றம் நாட்டில் நிகழுமா?…
முன்னாள் இராணுவ வீரர்கள் பவுஸ்டெட் ஆவணங்களை பார்க்க முடியவில்லை
கம்பள வணிகர் தீபக் ஜெய்கிஷனுக்கு சொந்தமான நிறுவனத்தை 'வாங்குவது', சிலாங்கூர் மகளிர் தலைவி ராஜா ரோப்பியா ராஜா அப்துல்லாவுக்குச் சொந்தமான நிறுவனத்திடமிருந்து நிலத்தை கொள்முதல் செய்வது ஆகியவை சம்பந்தப்பட்ட பவுஸ்டெட் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் ஆவணங்களைப் பார்ப்பதற்கு முன்னாள் இராணுவ வீரர் குழு ஒன்று அனுமதிக்கப்படவில்லை. "நேரடி பங்குதாரர்கள் மட்டுமே அதனைப்…
தொலைபேசி கழிவுத் திட்டத்தை விற்பனையாளர்கள் தவறாகப் பயன்படுத்தக் கூடும் என…
விவேகக் கைத் தொலைபேசிகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள 200 ரிங்கிட் கழிவுத் திட்டத்தை சில தொலைபேசி விற்பனையாளர்கள் புதிய அகண்ட அலை வரிசையை வாங்குமாறு வாடிக்கையாளர்களை கட்டாயப்படுத்துவதின் மூலம் தவறாகப் பயன்படுத்தக் கூடும் என கெரக்கான் புத்ராஜெயாவை எச்சரித்துள்ளது. அந்த கழிவுத் திட்டத்தை விரைவாக ஆதாயம் தேடுவதற்கு தொலைபேசி விற்பனையாளர்கள்…
கோபிந்த்: நாகராஜன் லாக்-அப்பில் இருந்ததைக் காண்பிக்கும் சிசிடிவி பதிவுகளைக் காண்பிப்பீர்
டாங் வாங்கி போலீஸ் நிலைய லாக்-அப்பில் கே.நாகராஜன் திடீரென இறந்து போனதை அடுத்து அவர் லாக்-அப்பில் இருந்தபோது பதிவான மூடிய சுற்றுத் தொலைக்காட்சிப் படக்கருவி (சிசிடிவி) பதிவுகளைக் காண்பிக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் வலியுறுத்தப்பட்டிருக்கிறார். எல்லா போலீஸ் நிலையங்களிலும் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டிருப்பதாக உள்துறை…
போலீஸ் காவலில் இறப்பு: குற்றவாளிகளுக்கும் உரிமைகள் உண்டு
உங்கள் கருத்து: ‘குற்றவாளியோ இல்லையோ, லாக்-அப்பில் மரணம் நிகழ்வதை ஏற்பதற்கில்லை; ஒரு உயிர் பறிபோயுள்ளது. போலீஸ் உடை தரித்துவிட்டால் குற்றவாளிகளைத் தீர்த்துக்கட்டும் உரிமையும் வந்துவிடுகிறதா?’ 'லாக்-அப்பில் தரையில் விழுந்தவர் செத்தார் என்பதைக் குடும்பத்தாரால் நம்ப முடியவில்லை' நியாயவாதி: இதோ, இன்னொரு அநீதி. மூன்று நாள் போலீஸ் காவலில் இருந்தவர்…
செப்பூத்தே எம்பி: மாறிக் கொண்டே இருக்கும் பொதுத் தேர்தல் தேதிகள்…
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தேதிகள் தொடர்ந்து மாறிக் கொண்டே வருவதால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என செப்பூத்தே எம்பி தெரெசா கோக் கூறுகிறார். ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை அது நிகழ வேண்டும் என்பதை உறுதி செய்யும் வகையில் விதிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் சொன்னார். "பொதுத் தேர்தல்…
பசுமைப் போராளிகள் பாகாங் மந்திரி புசாரின் ‘காதை’ உட்கொண்டனர்
சர்ச்சைக்குரிய லைனாஸ் தொழில் கூடம் காரணமாக வரும் பொதுத் தேர்தலில் பெந்தோங்கில் பிஎன் தோல்வி கண்டால் தமது காதுகளை வெட்டிக் கொள்ளப் போவதாக பாகாங் மந்திரி புசார் அட்னான் யாக்கோப் அறிவித்ததாகச் சொல்லப்படுவது மீது ஹிம்புனான் ஹிஜாவ் போராளிகள் இன்று அவருடைய காது தொடர்பில் வேடிக்கை செய்தனர். இன்று…
ஆர்ப்பாட்டக்காரர்களை எதிர்கொள்ளாத குவான் எங்-கை ‘கோழை’ என அமைப்புக்கள் வருணனை
பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தில் நேற்று பல்வேறு நெருக்குதல் அமைப்புக்களைச் சார்ந்த 50 பேர் கூடி, பைபிள் மலாய் பதிப்பில் 'அல்லாஹ்' என்ற சொல்லைப் பயன்படுத்த அனுமதிக்குமாறு விடுத்த அறிக்கையை முதலமைச்சர் லிம் குவான் எங் மீட்டுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்கள். என்றாலும் ஹாங்காங்கிலிருந்து இரவு 7…
அனைத்து பிஎன் வேட்பாளர்களும் பரிசுத்தமானவர்கள் – முயற்சி செய்து பாருங்கள்…
"லிங்காமேட் ஊழலில் தெங்கு அட்னான் ஆற்றிய பங்கு மீது சட்ட அமலாக்க அதிகாரிகள் அவரை விடுவித்தனரா என்பதற்கு அவர் முதலில் பதில் அளிக்க வேண்டும்" தலைமைச் செயலாளர்: பொதுத் தேர்தலுக்கான அனைத்து பிஎன் வேட்பாளர்களும் ஊழலிலிருந்தும் குற்றச் செயல்களிலிருந்தும் விடுபட்டவர்கள் தோலு: பிஎன் தலைமைத்துவத்தில் ஏதாவது ஒரு வகையில்…
டாத்தாரான் உண்ணா விரதப் போராட்டக்காரர்கள் தலைமுடியை மழித்துக் கொண்டனர்
சுற்றுச்சூழல் தரம் சீரழிவதற்கு எதிராக டாத்தாரான் மெர்தேக்காவில் உண்ணாவிரதம் இருந்து வரும் போராளிகள் தங்கள் நோக்கத்தை மேலும் வலியுறுத்தும் பொருட்டு தங்கள் தலைமுடிகளை இன்று மழித்துக் கொண்டனர். ஒரு மாது உட்பட 11 பேர் தலையை மொட்டையடித்துக் கொண்டதாக அந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஏற்பாடு செய்த பொது அபாயங்களுக்கு…
இசி: ஷாங்காய் வாக்காளர்களை பதிவு செய்வதை நிறுத்தும் ஆணை ஏதும்…
வாக்காளர்களைப் பதிவு செய்வதை நிறுத்துமாறு ஷாங்காயில் உள்ள மலேசியத் தூதரகப் பொறுப்பதிகாரி அலுவலகத்துக்கு எந்த ஆணையும் பிறப்பிக்கப்படவில்லை என இசி என்ற தேர்தல் ஆணையம் விளக்கியுள்ளது. நிர்வாகப் பிரச்னைகளினால் அந்தப் பிரச்னை ஏற்பட்டிருக்கலாம் என அது கருதுகிறது. இசி-க்கு அது குறித்து எதுவும் தெரியாது என்றும் வெளியுறவு அமைச்சிடம்…
டாக்ஸி அனுமதி ஏகபோக ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வாருங்கள் பின்னர்…
"டாக்ஸி ஒட்டிகளுக்கு நேரடி அனுமதிகளை வழங்குவது மிகவும் சாதாரணமான யோசனை. அதனைச் செய்வது என்ன அவ்வளவு சிரமமா ? அந்த டாக்ஸி ஒட்டுநர்கள் பிஎன் ஆட்சி புரியும் இந்த ஆண்டுகளில் என்ன செய்து கொண்டிருந்தனர்?" 'நாங்கள் டாக்ஸி அனுமதிகள் கேட்டோம். ஆனால் அவர்கள் டயர்களைக் கொடுத்தார்கள்' லாங்ஜாபார்: அதனைச்…
அல்லாஹ் சர்ச்சையில் அடுத்து என்ன? சீக்கிய சமயத்தையும் தடை செய்ய…
"மிகவும் பரிதாபமாக இருக்கிறது. இந்தி மொழிப் பாடல்களில் 'அல்லாஹ்' என்ற சொல் நிறைந்துள்ளது. ஆகவே இந்தி திரைப்படங்களை தடை செய்வதுதான் சரியான நடவடிக்கையாக இருக்கும்." சீக்கிய அமைப்பு: அல்லாஹ் மீதான பாத்வா 'சட்ட விரோதமானது, செல்லாது' மோஹிகான்: அந்த குருஜி (ஆன்மீக ஆசிரியர்) மிகவும் பயனுள்ள வகையில் தமது…
‘தமிழீழம் மற்றும் தமிழ்த் தேசியத்தின் இன்றைய நிலை’ குறித்த கலந்துரையாடல்
உலகின் எந்த ஒரு இனமும் கண்டிராத துயரையும் இழப்பையும் தமிழீழ தேசமும் தமிழர்களும் கண்டிருக்கிறார்கள். தமிழீழ தேசத்தின் விடுதலையை நெஞ்சினில் சுமந்து நின்ற சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எமது உறவுகளை சொற்ப நாட்களில் கொடூரமாக கொன்று புதைத்தது சிங்கள பேரினவாத அரசு. தாம் நேசித்த தாயை, தந்தையை,…
பொதுத் தேர்தலுக்கான அனைத்து பிஎன் வேட்பாளர்களும் பரிசுத்தமானவர்கள்
13ஆவது பொதுத் தேர்தலுக்கான பாரிசான் நேசனலின் அனைத்து வேட்பாளர்களும் ஊழல்கள் மற்றும் இதர குற்றங்கள் எதிலும் ஈடுபடாதவர்கள் என்று காணப்பட்டுள்ளது என்று பாரிசான் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் இன்று கூறினார். நாடாளுமன்றத்திற்கான 222 மற்றும் சட்டமன்றங்களுக்கான 505 இருக்கைகளுக்கான வேட்பாளர்கள் அனைவரும் "பரிசுத்தமானவர்கள்" என்பதை…
சிலாங்கூர் தமிழ்ப்பள்ளிகளுக்கு மானியம், உடனே விண்ணப்பிக்கவும்
-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர். டிசம்பர் 29, 2012. கடந்த வியாழக்கிழமை டிசம்பர் 27 ஆம் தேதி சிலாங்கூர் மாநில தமிழ்ப் பள்ளிகளின் மானியம் பரிந்துரை செயற்குழுவினர் எடுத்த முடிவின்படி அனைத்து தமிழ்ப்பள்ளிகளும் எழுத்து பூர்வமாக தங்களின் மானியக் கோரிக்கைகளை எதிர்வரும் ஜனவரி 14…
‘அல்லாஹ்’ சர்ச்சை: கர்பால் லிம்-மிற்கு ஆதரவு அளிக்கிறார்
கிறிஸ்துவர்கள் 'அல்லாஹ்' என்னும் சொல்லைப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்குமாறு டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் தமது கிறிஸ்துமஸ் செய்தியில் கேட்டுக் கொண்டிருப்பதை அந்தக் கட்சியின் தேசியத் தலைவர் கர்பால் சிங் ஆதரித்துப் பேசியிருக்கிறார். தலைமுறை தலைமுறையாக அந்த சொல் பயன்படுத்தபட்டு வரும் சபா, சரவாக் கிறிஸ்துவர்களை கருத்தில்…
சீக்கிய அமைப்பு: அல்லாஹ் மீதான பாத்வா ‘சட்ட விரோதமானது, செல்லாது’
முஸ்லிம் அல்லாதார் 'அல்லாஹ்' என்னும் சொல்லைப் பயன்படுத்துவதற்கு தேசிய பாத்வா மன்றம் தடை விதித்துள்ளது அரசமைப்புக்கு முரணானது என சீக்கிய சமூகத்தைப் பிரதிநிதிக்கும் மலேசிய குருத்துவார் மன்றம் கூறியுள்ளது. கடந்த புதன் கிழமை பினாங்கு முப்தி ஹசான் அகமட் இரண்டாவது முறையாக கூறியுள்ளதாகக் கூறப்படும் அந்தத் தடை இரண்டு…
பிகேஆர்: தீபக் நில விற்பனை பேரம் ‘அப்பட்டமான லஞ்சம்’
வணிகரான தீபக் ஜெய்கிஷனுக்கும் சிலாங்கூர் அம்னோ மகளிர் தலைவி ராஜா ரோப்பியா அப்துல்லாவுக்கும் இடையிலான சர்ச்சையுடன் தொடர்புடைய ஒரு நிலத்தை தற்காப்பு அமைச்சின் Lembaga Tabung Angkatan Tentera’s (LTAT) கொள்முதல் செய்துள்ளதை தடுத்து நிறுத்துமாறு சிலாங்கூர் அரசாங்கத்தை கேட்டுக் கொள்ளப் போவதாக பிகேஆர் இன்று அறிவித்துள்ளது. தீபக்கின்…
2012-இன் செய்தி நாயகர்….
கடந்த பத்தாண்டுகளாக ஆண்டின் இறுதிப்பகுதியில் அவ்வவ்வாண்டின் செய்திநாயகர் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதை மலேசியாகினி வழக்கமாகக் கொண்டிருக்கிறது. ‘யாருடைய செயல்கள் தலைப்புச் செய்திகளாகின்றனவோ, யார் மலேசிய அரசியலில் பரபரப்பாகப் பேசப்படுவதுடன் ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்துகிறாரோ’ அவரே செய்திநாயகர். மலேசியாகினி அப்படிப்பட்ட பதின்மரைப் பெயர் குறிப்பிட்டு அவர்களில் ஒருவரை செய்திநாயகராக தேர்ந்தெடுக்கும் பொறுப்பை…
மே 13 பற்றிய உண்மையை அறிய நமது ஆவணங்களை ரகசிய…
மே 13 சம்பவம் மீதான அம்னோ பதிப்பை வலியுறுத்தும் நோக்கம் கொண்ட-அதிகம் பேசப்படும்-தாண்டா புத்ரா திரைப்படத்தை பினாஸ் என்ற தேசிய திரைப்படக் கழகம் வெளியிடவிருக்கும் வேளையில் தி எட்ஜ் என்ற சஞ்சிகை மே 13 குறித்த தனது கட்டுரையை மீட்டுக் கொள்ள வேண்டும் என அம்னோ இளைஞர் தலைவர் கோரிக்கை…


