பினாங்கு இந்த மாதம் ஊராட்சி மன்றத் தேர்தல் மசோதாவைத் தாக்கல்…

பினாங்கில் ஊராட்சி மன்றத் தேர்தல்கள் மீண்டும் நிகழ்வதற்கு வகை செய்யும் பொருட்டு மாநிலச் சட்டமன்றத்தில் விரைவில் மசோதா ஒன்றை மாநில அரசாங்கம்  தாக்கல் செய்யும். அந்த மாநில ஆட்சி மன்ற உறுப்பினர்களில் ஒருவரான சாவ் கோன் இயாவ் அந்தத் தகவலை நேற்று வெளியிட்டார். பினாங்குத் தீவிலும் பிராவின்ஸ் வெல்லெஸ்லியிலும்…

ஸ்கோர்ப்பியோன் கொள்முதல்: விவரங்கள் சிறிது சிறிதாக வெளிச்சத்துக்கு வருகின்றன

மலேசியத் தற்காப்பு அமைச்சுக்கு 1.2 பில்லியன் அமெரிக்க டாலர் (3.7 பில்லியன் ரிங்கிட்) மதிப்புள்ள இரண்டு நீர்மூழ்கிகளை விற்பனை செய்யப்பட்டதை புலனாய்வு செய்யும் பிரஞ்சு மாஜிஸ்திரேட்டுக்கள், இதர பல விஷயங்களுடன் பிரதமர் நஜிப் ரசாக்கின் நெருங்கிய நம்பிக்கைக்குரிய நண்பரான அப்துல் ரசாக் பகிந்தாவை முக்கிய தலைமை அதிகாரியாகக் கொண்டு…

பிகேஆர்: என்எப்சி இப்போது சொத்துக்களை விற்கத் தொடங்கியுள்ளது

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனம் அரசாங்கம் வழங்கிய 250 மில்லியன் ரிங்கிட் எளிய கடனைப் பயன்படுத்தி வாங்கியதாகக் கூறப்படும் மூன்று சொத்துக்களை விற்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக பிகேஆர் இன்று கூறிக் கொண்டுள்ளது. அந்த சொத்துக்களை Insun Development Sdn Bhd என அழைக்கப்படும் நிறுவனம் ஒன்றுக்கு…

பெர்சே 3.0 குந்தியிருப்பு மறியலுக்கு ஆயிரக்கணக்கான உறுப்பினர்களை திரட்டும்

மெர்தேக்கா சதுக்கத்தில் ஏப்ரல் 28ம் தேதி ஏற்பாடு செய்யப்படும் பெர்சே 3.0 குந்தியிருப்பு மறியலில் கலந்து கொள்வதற்கு ஆயிரக்கணக்கான பேரை திரட்டுமாறு பாஸ் கட்சி இன்று தனது உறுப்பினர்களை கேட்டுக் கொண்டுள்ளது. கட்டுப்படுத்தப்படா விட்டால் நாட்டின் இறையாண்மை, பொருளாதாரம், உறவுகள் ஆகியவற்றைக் கால ஒட்டத்தில் நாசப்படுத்தக் கூடிய வாக்காளர்…

சபாக் பெர்ணாம் எம்பி-யை கைது செய்வதற்கான ஆணையை நீதிமன்றம் பிறப்பித்தது

நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொள்ளத் தவறியதற்காக சபாக் பெர்ணாம் எம்பி அப்துல் ரஹ்மான்  பாக்ரி-க்கு எதிராக கைது ஆணையை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. United Trade Arena (M) Sdn Bhdக்கு எதிராக Benzteel Sdn Bhd கொண்டு வந்த வழக்கில் 2.3 மில்லியன் ரிங்கிட்டைச் செலுத்துமாறு…

பாஹ்ரோல்ராஸி, இஸ்மாயில் ஆகியோர் கெடா ஆட்சி மன்ற உறுப்பினர்களாக பதவி…

கெடா மாநில ஆட்சி மன்ற உறுப்பினர்களாக பாஹ்ரோல்ராஸி ஸாவாவியும் டாக்டர் இஸ்மாயில் சாலே-யும் இன்று கெடா அரசப் பேராளர் மன்றத் தலைவர் துங்கு அனுவார் சுல்தான் பாட்லிஷா முன்னிலையில் பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டார்கள். அந்தச் சடங்கு அலோர் ஸ்டாரில் உள்ள இஸ்தானா அனாக் புக்கிட்-டில் இன்று…

எம்ஏசிசி மூவர் தவறு செய்யவில்லை என ஏஜி அலுவலகம் முடிவு

தியோ பெங் ஹாக் மரணம் மீதான அரச விசாரணை ஆணையம் குற்றம் சாட்டிய எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகள் தவறு செய்யவில்லை என ஏஜி என்ற சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் முடிவு செய்துள்ளது. நாடாளுமன்றத்தில் வழங்கிய எழுத்துப்பூர்வமான பதிலில் சட்டத் துறைக்குப் பொறுப்பான அமைச்சர்…