துணிச்சல் இருந்தால் தேர்தலில் போட்டியிடுங்கள் என தேர்தல் ஆணையத்திடம் பெர்சே…

பெரும்பான்மை மக்களுடைய ஆதரவைத் தான் பெற்றுள்ளதாக இசி என்ற தேர்தல் ஆணையம் கூறிக் கொள்வதால் அது பொதுத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என தேர்தல் சீர்திருத்தப் போராட்ட அமைப்பான பெர்சே 2.0 இன்று சவால் விடுத்துள்ளது. "பெரும்பான்மை மக்கள் இசி-க்கு வாக்களித்து அங்கு அமரவில்லை. அது தேர்தலில் போட்டியிடுவதில்லை."…

கம்பாரில் வெள்ளம் காரணமாக 400 பேர் வெளியேற்றப்பட்டனர்

சுங்கை கம்பார் ஆறு இன்று அதிகாலை கரை புரண்டு ஒடியதைத் தொடர்ந்து கம்பார் மாவட்டத்தில் நான்கு கிராமங்களில் வெள்ளம் ஏற்பட்டு மூன்று மீட்டர் உயரத்திற்கு நீர் மட்டம் உயர்ந்தது,. அதனால் அந்தக் கிராமங்களச் சேர்ந்த 400 பேர் வெள்ளம் துயர் துடைப்பு நிலையத்திற்குக் கொண்டு  செல்லப்பட்டனர். Kampung Baru,…

இசா சட்டத்தை ரத்துச் செய்வது அரசாங்கத்துக்கு எளிதல்ல

1960ம் ஆண்டுக்கான இசா என்ற உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தை கைவிடுவது என்பது அரசாங்கத்துக்கு சிரமமான விஷயமாக இருந்தது. அது குறிப்பாக உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேனுக்கு மிகவும் கடுமையான விஷயமாக இருந்தது என புக்கிட் அமானில் போலீஸ் தலைமையகத்தில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறினார். "தனி நபர்களைக்…

ஹிஷாம் அவர்களே, மின்னல் இரண்டு முறை தாக்குவது இல்லை

"அனுமதி கொடுப்பது உங்களைப் பொறுத்தது அல்ல. உங்கள் அனுமதி எங்களுக்குத் தேவை இல்லை. மக்கள் என்ன செய்ய வேண்டும் செய்யக் கூடாது என்பதைச் சொல்வதற்கு நீங்கள் யார் ?" பெர்சே 3.0க்கு உள்துறை அமைச்சர் ஒப்புதல் அளிக்கிறார் ஆனால்... குவிக்னோபாண்ட்: இது தான் அடிப்படை- அவர்கள் மெர்தேக்கா சதுக்கத்தில்…

போட் காஸ்ட்: மரியா சின் 500,000 பெர்சே ஆதரவாளர்களை எதிர்பார்க்கிறார்

'நடுவண மலேசியா' என்னும் போட் காஸ்ட் (podcast) ஒலிபரப்பில் ஊடக ஆலோசகரான ஓன் இயோ, பெர்சே அமைப்பைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரான மரியா சின் அப்துல்லாவுடன் பேசினார். அவர் பெர்சே 1.0, 2.0, 3.0 ஆகியவற்றுக்கான ஏற்பாடுகளில் ஈடுபாடு கொண்டவர். எம்பவர் (Empower) என்னும் அரசு சாரா மகளிர் அமைப்பின்…

“எங்களை மீண்டும் சுற்றலில் விட வேண்டாம்”

கடந்த ஆண்டு ஜலை மாதம் 9ம் தேதி தான் நடத்திய மாபெரும் பேரணிக்கு முன்னதாக தங்களை சுற்றலில் விட்டதைப் போல அதிகாரிகள் இந்த முறை செய்ய மாட்டார்கள் என பெர்சே 2.0 கூட்டமைப்பு நம்பிக்கை கொண்டுள்ளது. ஏப்ரல் 28 பெர்சே 3.0 பேரணிக்கு இரண்டு அமைச்சர்கள் ஒப்புதல் அளித்து…