அன்வார்: பிகேஆர் இட ஒதுக்கீடுகள் ஏறத்தாழ முடிந்து விட்டன

எதிர்த்தரப்புக் கூட்டணியில் பிகேஆர் சம்பந்தப்பட்ட இட ஒதுக்கீடுகள் பேராக், பினாங்கு போன்ற சில மாநிலங்களைத் தவிர ஏறத்தாழ முற்றுப் பெற்று விட்டதாக அதன் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறியிருக்கிறார். "இன்னும் விவாதங்கள் தேவைப்படுகின்ற பேராக்கில் இரண்டு இடங்களும் பினாங்கில் ஒர் இடமும் போன்ற ஒரிரு இடங்கள் தவிர…

வேட்பாளர் பட்டியலைச் சமர்பிக்க பிஎன் கட்சிகளுக்கு இரண்டு வார அவகாசம்

13வது பொதுத் தேர்தலுக்கான தங்களது வேட்பாளர் பட்டியல்களை அனுப்புமாறு அனைத்து உறுப்புக் கட்சிகளின் தலைவர்களுக்கும் நாளை பாரிசான் நேசனல் (பிஎன்) கடிதங்களை அனுப்பும். பிஎன் தலைவரும் பிரதமருமான நஜிப் அப்துல் ரசாக்கின் உத்தரவுக்கு இணங்க அந்தக் கடிதங்கள் அனுப்பப்படுவதாக பிஎன் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மான்சோர்…

பிஎஸ்சி பக்காத்தான் உறுப்பினர்கள் பொதுத் தேர்தல் காலக் கெடுவை வலியுறுத்தினர்…

13வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பிஎஸ்சி என்ற நாடாளுமன்றத் தேர்வுக் குழு பரிந்துரைக்கும் மாற்றங்கள் அமலாக்கப்பட வேண்டும் என அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த பக்காத்தான் எம்பி-க்கள் வலியுறுத்தவில்லை எனக் கூறப்படுவதை ராசா எம்பி அந்தோனி லோக் இன்று மறுத்துள்ளார். பிஎஸ்சி-யின் முக்கியமான பரிந்துரைகள் குறிப்பாக பெர்சே 2.0ன்…

பிபிபி கூடுதலான உணவு விநியோக மய்யங்களைத் திறக்க எண்ணுகிறது

பிபிபி என்ற மக்கள் முற்போக்குக் கட்சி தனது ' உணவளிக்கும் திட்டம்: தேவைப்படுகின்றவர்களுக்கு உணவு' என்னும் திட்டத்தின் கீழ் ஜோகூரிலும் கெடாவிலும் இன்னும் அதிகமான உணவு விநியோக மய்யங்களைத் திறக்க எண்ணியுள்ளது. அத்தகைய முதலாவது மய்யம் கிள்ளான் தாமான்  செந்தோசாவில் மார்ச் மாதம் 4ம் தேதி தொடக்கி வைக்கப்பட்டதாக…

சிலாங்கூர் பிஎன் ‘Ops Kibar dan Santai’ இயக்கத்தைத் தொடங்கியுள்ளது

சிலாங்கூர் பாரிசான் நேசனல் இளைஞர்களுக்கு அணுக்கமாக இருக்கும் பொருட்டு நேற்றிரவு  'Ops Kibar dan Santai Orang Muda' இயக்கத்தை அறிமுகம் செய்துள்ளது. பொழுதுபோக்கு மாதிரியிலான நடவடிக்கைகளைக் கொண்ட அந்த வாராந்திரத் திட்டம் வரும் வெள்ளிக் கிழமை ஷா அலாமில் உள்ள சிலாங்கூர் அம்னோ கட்டிடத்தில் தொடக்கி வைக்கப்படும்.…

வெளியேறுமாறு விடுக்கப்பட்ட உத்தரவை மாணவர்கள் மீறினர்

நேற்று தொடக்கம் மெர்தேக்கா சதுக்கத்தில் முகாமிட்டுள்ள 30 மாணவர்கள் கோலாலம்பூர் மாநகராட்சி மன்ற அதிகாரி விடுத்த உத்தரவையும் மீறி அங்கு தொடர்ந்து இருக்கப் போவதாக உறுதி எடுத்துக் கொண்டுள்ளனர். இன்றிரவு அந்தச் சதுக்கத்தில் அரச இசை நிகழ்ச்சி ஒன்று நடத்தப்படவிருப்பதை ஒட்டி மாணவர்கள் தங்களது பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும்…

குறித்த நேரத்தில் ரயில்களை ஒட்டுவதே முகமட் ஜின்-னின் வேலை

'கேடிஎம் என்ற மலாயன் ரயில்வே ஆண்டுக்கு 130 மில்லியன் ரிங்கிட்டை இழந்து வருகிறது. அதன் ஊழியர்கள் தங்களது திறமையின்மையைத் தக்க வைத்துக் கொள்ள பிஎன்-னை ஆதரிக்கின்றனர்." 'ரயில் நிலையங்களில் பிஎன் கொடிகள் பறக்க விடப்படுவதை கேடிஎம் தலைவர் அனுமதிக்கிறார்' லோங்ஜாபார்: கேடிஎம் போன்ற அமைப்புகள் பாகுபாடு காட்டக் கூடாது.…

வரலாறு படைக்கும் மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி இன்று திறப்பு விழா காண்கிறது

மலேசிய நாட்டின் தமிழ்ப்பள்ளிகளுக்கே உரித்தான பஞ்சக்கோலத்திலிருந்து விடுபட்டு அடுத்த நூற்றாண்டிற்கு வழிகோலும் முன்னுதாரணமாக தலைநிமிர்ந்து நிற்கும் ஷா அலாம், மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி இன்று திறப்பு விழா காண்கிறது. நாட்டில் தோட்டங்களை மேம்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளும்போது தோட்ட மக்கள் குடியிறுப்பு, ஆலயம், மற்றும் தமிழ்ப்பள்ளிக்கு ஏற்படும் பிரச்சனைகள்  மிட்லண்ட்ஸ் தோட்டத்தையும் விட்டு…