செபாராங் பிராய் தெங்கா-வுக்கு புதிய மாவட்ட அதிகாரி நியமனம்

ஜுஸ்னி இஸ்மாயில் செபாராங் பிராய் தெங்கா-வுக்கு புதிய மாவட்ட அதிகாரியாக இன்று தொடக்கம்  நியமிக்கப்பட்டுள்ளதாக பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் அறிவித்துள்ளார். காமத் துன்புறுத்தல் விவகாரத்தை மூடி மறைத்ததாகக் கூறப்படுவதின் தொடர்பில் ஜனவரி மூன்றாம் தேதி மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) கைது செய்த ரோஸ்லான்…

பிஎன் வெற்றி பெறுவதை உறுதி செய்வதே இசி துணைத் தலைவருடைய…

"இசி-யில் தமது பணிகள் பற்றி வான் அகமட்-டுக்கு எதுவுமே தெரியவில்லை. அவர் நியாயமாக நடந்து கொள்வதோடு நியாயமானவராவும் தென்பட வேண்டும். அவர் ஏன் டிஏபி கட்சித் தேர்தல் பற்றிக் கருத்துச் சொல்ல வேண்டும் ?" அரசியல் கட்சிகளின் உள் விவகாரங்களிலிருந்து ஒதுங்கியிருங்கள் என டிஏபி இசி-யிடம் சொல்கிறது குழப்பம்…

வரவு செலவுத் திட்ட அன்பளிப்புக்கள் மார்ச் வரை விநியோகம் செய்யப்படும்

2013ம் ஆண்டுக்கான  வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட பல்வேறு உதவிகள் ஜனவரி மாதத்திற்கும் மார்ச் மாதத்திற்கும் இடையில் கொடுக்கப்படும் என இரண்டாவது நிதி அமைச்சர் அகமட் ஹுஸ்னி ஹனாட்ஸ்லா தெரிவித்துள்ளார். அதில் ஒரே மலேசியா மக்கள் உதவி 2.0 (BR1M 2.0), பள்ளிச் செலவுகளுக்கான சிறப்பு உதவி, ஒரே…

அம்னோ தகவல் தலைவர்: நஜிப் 2008 சுனாமியை நிறுத்தி விட்டார்

மலேசியர்களுடைய நலன்களைக் கருத்தில் கொண்டு பல்வேறு மாற்றங்களை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தலைமையிலான பிஎன் அரசாங்கம் செயல்படுத்தியதும் 2008 'அரசியல் சுனாமி' முடிவுக்கு வந்து விட்டது.  இவ்வாறு  அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் அகமட் மஸ்லான் கூறுகிறார். பிரதமர் அமலாக்கிய 10 அம்சங்கள் அடிப்படையில் அந்த  'அரசியல்…

பினாங்கு துணை முதலமைச்சர் ஒருவருடைய உதவியாளரை எம்ஏசிசி கைது செய்துள்ளது

பினாங்கு துணை முதலமைச்சர்களில் ஒருவருடைய உதவியாளரை எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் ஊழல் எனக் கூறப்படுவதின் தொடர்பில் கைது செய்துள்ளது. ஜனவரி மூன்றாம் தேதி சோதனை ஒன்றின் போது எம்ஏசிசி கைது செய்த மூன்று தனிநபர்களில் அந்த உதவியாளரும் ஒருவர் எனத் தெரிகிறது. அந்த மூவரில்…

நியாட்: மஇகா 145 தமிழ்ப் பள்ளிகளைப் புறக்கணிக்கிறது

தமிழ்ப்பள்ளிக்கூடங்களின் நலன்களை மஇகா தொடர்ந்து அலட்சியம் செய்து வருவதாக நியாட் எனப்படும் தேசிய இந்தியர் உரிமை நடவடிக்கைக் குழு குற்றம் சாட்டியுள்ளது. அடிப்படை வசதிகளுக்கான ஒதுக்கீடுகளைப் பெறுவதிலிருந்து பகுதி உதவி பெறும் 145 தமிழ்ப் பள்ளிகளை மஇகா தலைவர் ஜி பழனிவேல் ஒதுக்கி வைத்துள்ளதாக அது கூறியது. அந்தப்…

சிலாங்கூர் இன்னும் அம்னோ-வின் கீழ் இருந்தால் என்ன நடந்திருக்கும் கற்பனை…

"அந்த அம்னோபுத்ராக்களும் அவர்களுடைய சேவகர்களும் ஒன்றுமே செய்யாமல் தங்களுக்குள் நிலத்தை மாற்றிக் கொள்வதின் மூலம் எளிதாக மில்லியன் கணக்கான ரிங்கிட் சம்பாதிக்கின்றனர்." "நஜிப் தற்காப்பு மய்ய குத்தகையை வழங்குவதில் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தார்" பெர்ட் தான்: அந்த சிலாங்கூர் அம்னோ மகளிர் தலைவி ராஜா ரோப்பியா ராஜா அப்துல்லா…

நீர் விநியோகத்தை திறனற்ற சபாஷிடம் ஒப்படைத்ததால் ஏற்படும் தொல்லைகள், சேவியர்

கோலாலம்பூரின் பல இடங்களில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு சபாஸ் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். வீணாக சிலாங்கூர் மாநில  அரசைக்  குறை கூறி  அரசியல் நடத்தவேண்டாம் என்று டாக்டர் சேவியர் எச்சரித்தார். ஒரு நீர் விநியோக நிலையத்தில் எல்லா வேளைகளிலும் மூன்று பம்புகள்  செயல்பட வேண்டும் . அதே…

‘அல்லாஹ்’ மீது சாபு வழங்கிய வாக்குறுதி ஆயருக்கு நிம்மதி அளித்துள்ளது

கிறிஸ்துவர்கள் இறைவனுக்கு 'அல்லாஹ்' என்னும் சொல்லைப் பயன்படுத்தக் கூடாது என பாஸ் கட்சியின் கீழ் நிலை அதிகாரி ஒருவர் கூறியதை பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு மறுத்துள்ளது குறித்து கத்தோலிக்க ஆயர் டாக்டர் பால் தான் சீ இங் நிம்மதி தெரிவித்துள்ளார். கிறிஸ்துவர்கள் 'அல்லாஹ்' என்ற சொல்லைப்…

கெரக்கான்: ஒரே மலேசியா சலுகை கார்டு உண்மையில் பயனுள்ளதா ?

10 மில்லியன் மலேசியர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள ஒரே மலேசியா சலுகை கார்டின் நிர்வாக நடைமுறைகள், பயன்கள் குறித்து கெரக்கான் கேள்வி எழுப்பியுள்ளது. "வாழ்க்கைச் செலவுகள் கூடியுள்ளதால் சாதாரண மலேசியர்கள் எதிர்நோக்கும் சுமையை அரசாங்கம் முழுமையாக உணர்ந்துள்ளதாக நான் கருதுகிறேன். அந்த கார்டு அவர்களுடைய சுமையைக் குறைக்கும் என…

கேஎல்ஐஏ2 (KLIA2) ஜுன் 28-ஆம் தேதி திறக்கப்படும்

கேஎல்ஐஏ2 என அழைக்கப்படும் புதிய குறைந்த கட்டண விமான நிலையம் இவ்வாண்டு ஜுன் 28ம் தேதி திறக்கப்படும் எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று அறிவித்துள்ளார். 1998ம் ஆண்டு அதே நாளன்று கேஎல்ஐஏ என்ற கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலயம் திறக்கப்பட்டதாக அவர் சொன்னார். இவ்வாண்டு மே…

‘அமானாட்’ பிரச்னையை முஸாகாரா வழியாகத் தீர்க்க ஆலோசனை

மலேசிய வானொலி தொலைக்காட்சி நேற்றிரவு ஒளிபரப்பிய ‘Bicara Rakyat’ என்னும் மக்கள் உரையாடல் நிகழ்வில் பேசிய ஒருவர் ‘Amanat Haji Hadi’ ( அப்துல் ஹாடியின் செய்தி ) மீது எழுந்துள்ள பிரச்னையைத் தீர்ப்பதற்கு ரகசியமாக முஸாகாரா ( விவாதம் ) நடைபெறலாம் என யோசனை கூறியிருக்கிறார். "பாஸ்…

டாக்டர் மகாதீர் ஒரு வேளை அனுபவத்திலிருந்து பேசலாம்

"ஐந்து ஆண்டுகளில் பலவற்றை நாசப்படுத்தி விடலாம் என்கிறார் மகாதீர். நீதித் துறை, பேச்சுச் சுதந்திரம், ஊடகங்கள் ஆகியவற்றை நாசப்படுத்திய உங்கள் சொந்த அனுபவத்திருந்து நீங்கள் பேசுகின்றீர்களா ?" மகாதீர்: பக்காத்தானுக்கு ஐந்து ஆண்டுகள் கூட ஆபத்தானது பெர்ட் தான்: பக்காத்தான் ராக்யாட் ஐந்து ஆண்டுகளுக்குக் கூட ஆட்சி புரிவது…

டிஏபி தேர்தல் குளறுபடியில் சொந்தமாகவே கோல் போட்டுக் கொண்டது

"கட்சித் தேர்தல்கள் வாரந்தோறும் அல்லது மாதந்தோறும் நடைபெறுவதில்லை. மிக முக்கியமான அந்த நிகழ்வு எப்படி மோசமாக நடத்தப்பட்டது ?" டிஏபி தேர்தல் முடிவுகளில் தவறு ஜைரில் தேர்வு செய்யப்பட்டார் கோசோங் கபே: அது எப்படி நிகழ்ந்திருக்க முடியும் என நாம் சிந்திக்கும் வேளையில் அதிகம் தெரியாத ஒருவருக்கு எதிர்பார்க்கப்பட்டதைக்…

காற்றில் போகும் நஜிப்பின் வாக்குறுதி; உதயசூரியன் காட்டம்

சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளிக்கு 4 மாடி கட்டிடங்கள் மூன்று கட்டிக்கொடுக்கப்படும் என கடந்த ஆண்டு காப்பாரில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது பிரதமர் நஜிப் வாக்குறுதியளித்தார். எனினும், அதற்கான முழுமையான ஒப்புதல் இன்னும் கிடைக்கவில்லை என்கிறார் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கா. உதயசூரியன். சிம்பாங் லீமா…

பாரிசானுடன் ஹிண்ட்ராப் பேச்சுவார்த்தை நடத்துமா ?

-கி.தமிழ்ச்செல்வம், இரண்டாம் துணைத் தலைவர், ஹிண்ட்ராப் மக்கள் சக்தி, ஜனவரி 3, 2013. வஞ்சிக்கப்பட்ட மலேசிய ஏழை இந்தியர்களின் விடியலுக்கான  செயல் திட்ட வரைவு குறித்து, பாரிசான் நேசனல் அரசியல் கூட்டணியிடம் ஹிண்ட்ராப் பேச்சு வார்த்தை நடத்துமா? இந்த கேள்வி இப்போது அரசியல் ஆய்வளார்கள்  மத்தியில்  பெரும் எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தி வருகிறது.…

ஜனவரி 12 பேரணி மிகவும் அமைதியாக இருக்கும் என பக்காத்தான்…

எதிர்வரும் மக்கள் எழுச்சிப் பேரணி ( Himpunan Kebangkitan Rakyat ) இது வரை நடந்திராத அளவுக்கு மிகவும் அமைதியான பேரணியாக இருக்கும் என பக்காத்தான் ராக்யாட் வாக்குறுதி அளித்துள்ளது. "நாங்கள் அதனை மிகவும் அமைதியான பேரணியாக திகழச் செய்வோம். அது மிகவும் அமைதியாக நிகழும்  போது கோலாலம்பூரில்…

காலித் : புக்கிட் ராஜா நிலத்தில் எந்த மேம்பாடும் அனுமதிக்கப்பட…

சிலாங்கூர் மாநில அம்னோ மகளிர் தலைவி ராஜா ரோப்பியா ராஜா அப்துல்லாவுக்குச் சொந்தமான நிறுவனத்திடமிருந்து பவுஸ்டெட் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் வாங்கிய புக்கிட் ராஜா தொழில் பேட்டை நிலத்தில் எந்த மேம்பாட்டையும் எதிர்க்கட்சிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் சிலாங்கூர் அரசாங்கம் அனுமதிக்காது. "அந்த நிலத்தின் மீது எந்த மேம்பாடு அல்லது வர்த்தகம்…

தமக்கு எதிராக வழக்குப் போடுமாறு போராளி ஹாரிஸ் இப்ராஹிம், அப்ராஹாமுக்குச்…

வழக்குரைஞரான சிசில் அப்ரஹாம், அவரது பெயரைத் தூய்மைப்படுத்திக் கொள்வதற்கு தமக்கு எதிராக வழக்குப் போடுமாறு  மனித உரிமைப் போராளியான ஹாரிஸ் இப்ராஹிம் சவால் விடுத்துள்ளார். தனிப்பட்ட துப்பறிவாளர் பி பாலசுப்ரமணியத்தின் இரண்டாவது சத்தியப் பிரமாணத்தை தயாரித்ததின் மூலம் தொழில் ரீதியில் தவறாக நடந்து கொண்டதற்காக சிசிலை விசாரிக்குமாறு ஹாரிஸ்…

எதிர்மறையான தாக்கம் இருந்தாலும் உண்மையே முக்கியம் என்கிறார் லிம்

டிஏபி மீது தவறான எண்ணங்கள் ஏற்படக் கூடும் என அறிந்திருந்தும் அண்மைய கட்சித் தேர்தல்களில் கண்டு பிடிக்கப்பட்ட தவறு தொடர்பான உண்மையை வெளியிடுவது என அதன் தலைமைத்துவம் ஒருமனதாக ஒப்புக் கொண்டதாக அந்தக் கட்சியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறியிருக்கிறார். "கட்சி மீது எதிர்மறையான தாக்கத்தை…

பிகேஆர்: ‘நஜிப் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியுள்ளார்’

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தற்காப்பு அமைச்சராக இருந்த போது 100 மில்லியன் ரிங்கிட் தேசிய தற்காப்பு ஆய்வு மய்யத் திட்டத்தை தகுதி இல்லாத நிறுவனம் ஒன்றுக்கு வழங்கியதின் மூலம் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியுள்ளார் என பிகேஆர் குற்றம் சாட்டியுள்ளது. சிலாங்கூர் அம்னோ மகளிர் தலைவி ராஜா ரோப்பியா…

டிஏபி தேர்தலில் ‘தவறு’ நிகழ்ந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளதை கெரக்கான் சாடுகிறது

டிஏபி மத்திய நிர்வாகக் குழுத் தேர்தலில் தவறு நிகழ்ந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளதை கெரக்கான் சாடியுள்ளது. பொது மக்கள் குறை கூறியதைத் தொடர்ந்து மலாய் உறுப்பினர் ஒருவர் மத்திய நிர்வாகக் குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான ஒரு தந்திரம் அது என அது கூறிக் கொண்டது. இரண்டு வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற டிஏபி கட்சித்…