சபாஷ் விரைவில் வரலாறு ஆகி விடும்

"மற்றவர்களுடைய தண்ணீர் தேவைகளை நீங்கள் தொடர்ந்து மறுத்து வந்தால் மக்களுடைய ஆத்திரத்தை எதிர்கொள்ள வேண்டும்" சபாஷ்-க்கு வழங்கப்பட்ட சலுகையை மீட்டுக் கொள்ள சிலாங்கூர் முயலுகிறது தோலு: கிள்ளான் பள்ளத்தாக்கில் சில பகுதிகளில் இப்போது நிலவுகின்ற தண்ணீர் பிரச்னையால் பாதிக்கப்பட்ட மக்கள் சிலாங்கூரை ஆட்சி புரியும் பக்காத்தான் ராக்யாட் மீது…

‘அல்லாஹ் என்ற சொல்லைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் ஒரே நாடு மலேசியாவாகும்’

'அல்லாஹ் என்ற சொல்லை முஸ்லிம் அல்லாதவர் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் ஒரே நாடு மலேசியா என கத்தோலிக்க வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் ஜாய் அப்புக்குட்டன் கூறிக் கொண்டுள்ளார். சிறுபான்மை மக்களுடைய உரிமைகளை நாடு மதிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்ட அவர் இன்னொரு பிரிவு தனது சமயப் புத்தகங்களிலும் வெளியீடுகளிலும் உள்ள…

100 ரிங்கிட் அன்பளிப்பு: பிஎன் தலைவர்களை சம்பந்தப்படுத்துமாறு பள்ளிக்கூடங்களுக்கு ஆணை

மாணவர்களுக்கான 100 ரிங்கிட் ரொக்கத் தொகையை வழங்குவதற்கு பிஎன் தலைவர்களை அழைக்குமாறு ஜோகூரில் உள்ள சில பள்ளிக்கூடங்களுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த பொதுத் தேர்தல் வரையில் அந்த நிகழ்வை விளம்பரப்படுத்துவதற்கு பதாதைகளை வைக்குமாறும் அவற்றுக்கு ஆலோசனை  கூறப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு, பல்வேறு ஜோகூர் மாவட்ட கல்வி அலுவலகங்கள் ஆகியவற்றின்…

மக்கள் எழுச்சிப் பேரணியைச் சுவராம் ஆதரிக்கும், கா. ஆறுமுகம்

நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ள மக்கள் எழுச்சிப் பேரணியைச் சுவராம் மனித உரிமைக்கழகம் ஆதரிப்பதோடு போலீஸ் எப்படி நடந்துக் கொள்கிறது என்பதையும் கண்காணிக்கும் என்கிறார் அதன் தலைவர் கா. ஆறுமுகம். பேரணியின் இடமாற்றம் குறித்து செம்பருத்தியிடம் கருத்துரைத்தபோது, “போலீஸ் உறுதியளித்தது போல் நடந்து  கொண்டால் பிரச்னை எதுவும் எழ வாய்ப்பில்லை”…

போலீஸ் நேர்மாற்றம்: புக்கிட் ஜலீல் அரங்கை பயன்படுத்துங்கள்

சனிக்கிழமை மக்கள் எழுச்சிப் பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளவர்கள் பிக்கிட் ஜலீல் தேசிய அரங்கத்தைப்பயன்படுத்த வேண்டும் என போலீஸ் கேட்டுக் கொண்டுள்ளது. இன்று மாலை வெளியிட்ட பத்திரிக்கைக் குறிப்பு ஒன்றில் கோலாலம்பூர் போலீஸ் தலைவர் முகமட் சாலே அதனைத் தெரிவித்தார். ஏற்பாட்டாளர்கள் ஒரு மில்லியன் பேர் கலந்து கொள்வர் என…

மெர்தேக்கா அரங்கத்திற்கு ஏழு இடங்களிலிருந்து ஊர்வலம் புறப்படத் திட்டமிடப்பட்டுள்ளது

சனிக்கிழமை மக்கள் எழுச்சிப் பேரணி அதிகாரப்பூர்வமாக தொடங்குவதற்கு முன்னதாக மெர்தேக்கா அரங்கத்துக்குச் செல்லும் ஏழு ஊர்வலங்களில் இணைந்து கொள்ளுமாறு பங்கேற்பாளர்களை அந்தப்  பேரணியின் ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். பேரனி ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டுள்ள அண்மைய உத்தரவுகளின் படி ஊர்வலம் தொடங்கும் இடங்களும்   அதற்கான பொறுப்பாளர்களும் வருமாறு: மலாயாப் பல்கலைக்கழக பள்ளிவாசல் நுருல்…

மசீச: ‘அல்லாஹ்’ சர்ச்சையில் நீதிமன்றத் தீர்ப்பை மதியுங்கள்

'அல்லாஹ்' என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்கு எல்லா மலேசியர்களுக்கும் அரசமைப்பு உரிமை என்று உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மதிக்குமாறு அனைத்து மலேசியர்களையும் மசீச கேட்டுக் கொண்டுள்ளது. 2009ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி நீதிபதி லாவ் பீ லான் வழங்கிய அந்தத் தீர்ப்பை மேற்கோள் காட்டிய மசீச பிரச்சாரப்…

அனைத்துலகக் குழு ஒன்று தேர்தல் பார்வையாளராக பணியாற்ற முன் வந்ததை…

அனைத்துலக தேர்தல் பார்வையாளர்கள் குழு ஒன்று தனது சேவைகளை தேர்தல் ஆணையத்துக்கு வழங்க முன் வந்தது. 13வது பொதுத் தேர்தலுக்கு அந்தக் குழு வரவேற்கப்படுகின்றது. ஆனால் பார்வையாளர்களாக அல்ல. சுற்றுப்பயணிகளாக.....என அந்தக் குழுவிடம் தெரிவிக்கப்பட்டது. "அற்புதமான,  பணிவன்பு மிக்க, சிறந்த மக்களைக் கொண்ட இந்த அழகான நாட்டுக்கு வருவதற்கான…

இயலாத நிலையில் இந்திராணி; உதவி செய்ய தலைவர்கள் முன்வருவார்களா?

கடந்த சனிக்கிழமை (05.01.2013) ஜசெக தனது தேர்தல் பிரச்சார கனரக ஊர்தியில் காராக்கில் பிரச்சாரம் செய்தது. இந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வின்போது காராக் தாமன் மக்முர் என்ற வட்டாரத்தில் வசிக்கும் திருமதி இந்திராணி (வயது 39) என்ற பெண்மனி,…

விலைகளை உயர்த்த FGV பங்குகளை பெல்டா வாங்குகிறது

FGV என்ற Felda Global Venture பங்கு விலைகளை உயர்த்தும் நோக்கத்துடன் பெல்டா அந்தப் பங்குகளைத் திறந்த சந்தையில் வாங்குகின்றது. Felda Asset Holdings Company என்னும் தனது துணை நிறுவனம் வழியாக பெல்டா 29 மில்லியன் பங்குகளை டிசம்பர் மாதத்தில் மட்டும் வாங்கியுள்ளதாக புர்சா மலேசியா பங்குச்…

மேன்மை தங்கிய சுல்தான், இறைவனுக்குப் பல பெயர்கள் உண்டு; ஆனால்….

"பெரும்பான்மை முஸ்லிம் உலகம் அதனை ஆட்சேபிக்கவில்லை. சபாவிலும் சரவாக்கிலும் சுதந்திரத்துக்கு முன்பிருந்தே அந்த சொல் பயன்படுத்தப்பட்டு வருகின்றது." குவான் எங்-கின் 'அல்லாஹ்' வேண்டுகோள் மீது சிலாங்கூர் சுல்தான் அதிர்ச்சி யென்னொ: நான் சிலாங்கூர் சுல்தானை மதிக்கிறேன். அவர் நன்கு கற்றறிந்தவர்.  'அல்லாஹ்' என்ற சொல்லைப் பயன்படுத்துவது சட்டவிரோதமானது அல்ல…

‘போலீசாரின் ஊடக அட்டையில் மலேசியாகினிக்கு ஆர்வம் இல்லை’

எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் மக்கள் எழுச்சிப் பேரணியில் செய்தி திரட்டுவதற்கு ஊடகச் செய்தியாளர்களுக்கு போலீசார் வழங்க விருக்கும் அடையாள அட்டைக்கு மலேசியாகினி அதன் செய்தியாளர்களின் பெயர்களை கொடுக்கப்போவதில்லை. மலேசியாகினியின் தலைமை ஆசிரியர் ஃபதி அரிஸ் ஒமார் அமைதியான பேரணி நடைபெறுவதை உறுதிப்படுத்துவதற்கான போலீசாரின் பணிக்கு அது உதவாது என்றார்.…

தமிழர் ஒற்றுமைக்கு ராமதாஸின் சாதி வெறித்தனம் சவாலாக உள்ளது

மலேசிய மண்ணில் தமிழகத்தின் 'மக்கள் தொலைக்காட்சி'யின் 10-ஆம் ஆண்டு விழா இன்று (09/01/2013) புதன்கிழமை ஈப்போவில் நடைபெறுகிறது. இவ்விழாவுக்கு வருகைதரும் பா.ம.க தலைவரும் மக்கள் தொலைக்காட்சியின் நிறுவனருமான டாக்டர் ராமதாஸை, உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் உன்னிப்பாக அவதானிக்கிறது. உலகத் தமிழர்களின் ஒற்றுமைக்கு ராமதாஸின் சாதி வெறித்தனம் சவாலாக…

ஹாடி: ‘அல்லாஹ்’ என்ற சொல்லை மற்றவர்கள் பயன்படுத்துவதை இஸ்லாம் தடுக்கவில்லை

மற்ற சமயங்களைச் சார்ந்த மக்கள் 'அல்லாஹ்' என்ற சொல்லைப் பயன்படுத்துவதை இஸ்லாம் தடுக்கவில்லை என பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறியிருக்கிறார். திருக்குர் ஆனில் கூறப்பட்டுள்ள மூல அர்த்தத்தை அது தரவில்லை என்றாலும் 'அல்லாஹ்' என்ற சொல்லை மற்றவர்கள் பயன்படுத்துவதை இஸ்லாம் தடுக்கவில்லை என்றார் அவர். ஊடகங்களைப்…

‘அந்த 207 பில்லியன் ரிங்கிட் இழப்பீடு பற்றி விளக்குங்கள்’

இரண்டாம் உலகப் போரின் போது சயாமுக்கும் பர்மாவுக்கும் இடையில் அமைக்கப்பட்ட மரண ரயில்வே என அழைக்கப்பட்ட ரயில் தண்டாவளத்தைப் போடுவதற்குக் கட்டாயத் தொழிலாளர்களாகப் பயன்படுத்தப்பட்ட 30,000 மலாயா மக்களில் உயிர் பிழைத்தவர்களுக்கும் அவர்களுடைய வாரிசுகளுக்கும் ஜப்பானிய அரசாங்கம் இழப்பீடாகக் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் 207 பில்லியன் ரிங்கிட் இழப்பீடு பற்றி…

ஹபிபி மரியாதைக்குரிய தலைவர் என இப்போது ஜைனுடின் புகழ்கிறார்

முன்னாள் இந்தோனிசிய அதிபர் பிஜே ஹபிபி-யை ஒரு மாதத்திற்கு முன்பு அவரது நாட்டின் துரோகி என வருணித்த முன்னாள் மலேசியத் தகவல் அமைச்சர் ஜைனுடின் மைடின் இப்போது தமது பல்லவியை மாற்றிக் கொண்டு ஹபிபி, மக்கள் உயர்வாகப் போற்றும் நம்பிக்கைக்குரிய தலைவர் என புகழாரம் சூட்டியிருக்கிறார். உத்துசான் மலேசியாவில்…

புவாட்: ‘அல்லாஹ்’ என்ற சொல்லுடன் 100,000 பாஹாசா மலேசியா பைபிள்கள்…

'அல்லாஹ்' என்னும் சொல்லைப் பயன்படுத்தும் 100,000 பாஹாசா மலேசியா பைபிள்களை டிஏபி அச்சிடும் என்றும் அவை பக்காத்தான் ராக்யாட் ஆட்சி புரியும் நான்கு மாநிலங்களில் இலவசமாக விநியோகம் செய்யப்படும் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதற்குப் பதில் அளிக்குமாறு அந்தக் கட்சியை அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் முகமட் புவாட் ஸார்காஷி…

அல்லாஹ், மதம் மாற்றம் தொடர்பான குறுஞ்செய்திகள் பொய் என மாட்…

பாஹாசா மலேசியா பைபிள் பதிப்புக்களில் 'அல்லாஹ்' என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்குத் தாம்  ஆதரவளிப்பதாகவும் மலாய்க்காரர்கள் கிறிஸ்துவ சமயத்துக்கு மதம் மாற்றம் செய்யப்படுவதை ஏற்றுக்  கொள்வதாகவும் கூறிக் கொள்ளும் குறுஞ்செய்திகள் பொய்யானவை என பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு கூறியிருக்கிறார். "நான் அவ்வாறு சொல்லவே இல்லை. நான் அது…

நஜிப் தமக்கு சிறிய அளவில் பக்கவாதம் ( stroke )…

கடந்த வார இறுதியில் தமக்கு சிறிய அளவில் பக்கவாதம் ( stroke )ஏற்பட்டதாகக் கூறப்படும் வதந்திகளை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நிராகரித்துள்ளார். அதற்குப் பதில் தாம் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாக அவர் வலியுறுத்தினார். "ஆகவே புர்சா மலேசியா பங்குச் சந்தை ஆரோக்கியமாக உள்ளது, சந்தையும் ஆரோக்கியமாக உள்ளது,…

குவான் எங்-கின் ‘அல்லாஹ்’ கோரிக்கை குறித்து சிலாங்கூர் சுல்தான் அதிர்ச்சி

எல்லா மலாய் பைபிள்களிலும் 'அல்லாஹ்' என்னும் சொல் பயன்படுத்தப்படுவதற்கு அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் விடுத்துள்ள அறிக்கை குறித்து சிலாங்கூர் சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா அதிர்ச்சி அடைந்துள்ளதுடன் வருத்தமும் தெரிவித்துள்ளார். மாய்ஸ் எனப்படும் சிலாங்கூர் இஸ்லாமிய சமய மன்றம்…

போலீசார் சனிக்கிழமை பேரணிக்கு சிறப்பு ஊடக அடையாள அட்டைகளை வழங்குவர்

வரும் சனிக்கிழமை எதிர்த்தரப்பு பக்காத்தான் ராக்யட் ஏற்பாடு செய்துள்ள பேரணிக்கு செய்திகளை சேகரிக்கச் செல்லும் நிருபர்கள் போலீசார் வெளியிடும் சிறப்பு அடையாள அட்டைகளை அணிந்திருக்க வேண்டும். நிருபர்களை எளிதாக அடையாளம் காண்பதற்கு அந்த சிறப்பு அட்டைகள் உதவும் எனக் கூறப்பட்டது. கடந்த ஆண்டு நிகழ்ந்த பெர்சே 3.0 பேரணியின்…

மெர்தேக்கா அரங்க நிர்வாகம் பக்காத்தானைச் சந்திப்பதை தவிர்க்கிறது

Himpunan Kebangkitan Rakyat  என அழைக்கப்படும் மக்கள் எழுச்சிப் பேரணிக்கான தேதி நெருங்கும் வேளையில் அதனை நடத்துவதற்கு மெர்தேக்கா அரங்கத்தை பக்காத்தான் ராக்யாட் இன்று வரை பெறவில்லை. பக்காத்தான் ராக்யாட்டைச் சந்திப்பதை அரங்க நிர்வாகம் தவிர்த்து வருகின்றது. கோலாலம்பூரில் அந்த அரங்கின் நிர்வாக அலுவலகத்துக்குச் சென்ற குழு ஒன்றுக்கு…

நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு மாமன்னருக்கு மாஹ்புஸ் வேண்டுகோள்

சத்தியப் பிரமாணம் மீட்டுக் கொள்ளப்பட்டது தொடர்பில் தாம் ஆற்றிய பங்கு குறித்து தீபக் ஜெய்கிஷன் பல தகவல்களை வெளியிட்டுள்ளதைத் தொடந்து எழுந்துள்ள சந்தேகங்களை மாட்சிமை தங்கிய மாமன்னருடைய அரசாங்கமும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் போக்கிக் கொள்வதற்கு நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை யாங் டி பெர்துவான் அகோங் கூட்ட…