பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜாப்ருல் அஜீஸ் இன்று முதல் அமலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார். தெங்கு ஜாப்ருல் இந்தப் பதவியில் இரண்டு ஆண்டுகளுக்குப் பணியாற்றுவார் என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெங்கு ஜாப்ருல் நாட்டின் செழுமைக்காகவும், மக்களின் நலனுக்காகவும் இந்த பொறுப்பை விடாமுயற்சியுடனும்…
நஜிப்: நான் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளேன். பக்காத்தான் தேவை இல்லை.
பிஎன் தமது தலைமைத்துவத்தின் கீழ் உண்மையான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியிருக்கிறார். அதனால் எதிர்க்கட்சிகள் வாக்குறுதி அளிக்கும் மாற்றத்திற்கு முயற்சி செய்து ஆபத்தை எதிர்கொள்ள வேண்டாம் என அவர் மக்களுக்கு அறிவுரை கூறினார். "பிஎன் தலைமைத்துவத்தின் கீழ் நான் வாக்குறுதியை வழங்குவதோடு…
மலேசியாகினி தலைமை நிர்வாக அதிகாரி: Seacem-க்கு ஆதரவாக நிதி திரட்டப்பட்டது
சுயேச்சை செய்தி இணையத் தளமான மலேசியாகினி, Seacem எனப்படும் தென்கிழக்காசிய மின்னியல் ஊடக மய்யத்துக்கும் இதர திட்டங்களுக்கும் ஆதரவாக அனைத்துலக நன்கொடையாளர்களிடமிருந்து நிதிகளைத் திரட்டியதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி பிரமேஷ் சந்திரன் இன்று கூறினார். மலேசியாகினி Seacem அமைப்பை 2004ம் ஆண்டு தோற்றுவித்தது. பத்திரிக்கை சுதந்திரம், மனித…
பசுமையைப் பேணுவோம், பெங்கெராங்கைப் பாதுகாப்போம்!
ஆஸ்திரேலிய மக்களால் புறந்தள்ளப்பட்ட லினாஸ் (Lynas), பஹாங் , கெபெங்கில் செயல்பட மலேசிய அணு எரிசக்தி வாரியத்தால் தற்காலிக உரிமம் வழங்கப்பட்டுள்ளது. தைவானில் சுமார் 10 ஆண்டுகள் செயல்பட்டு, அந்நாட்டு மக்களின் கடும் எதிர்ப்பால் கைவிடப்பட்ட ராபிட் (சுயினை) திட்டம் நமது நாட்டின் பெட்ரோனாஸ் நிறுவனத்தால் ‘பெங்கெராங்’கில் கட்டமைக்கப்பட்டு…
சிவில் வான் போக்குவரத்துத் துறை தலைமை இயக்குநர்: நாங்கள் கட்டுப்பாட்டை…
கோலாலம்பூரில் உள்ள வான் போக்குவர்த்து மய்யத்தில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த வாரம் ஒரு மணி நேரத்துக்கு விமானங்கள் மீதான கட்டுப்பாட்டை இழந்து விட்டதாகக் கூறப்படுவதை சிவில் வான் போக்குவத்துத் துறை இன்று நிராகரித்துள்ளது. "மின் விநியோகத் தடை ஏற்பட்டதால் ராடார் இயங்காமல் போனது," என்பதை அதன்…
அப்துல் அசீஸ்: சிலாங்கூரின் வாக்காளர் தணிக்கை இசி பெயரைக் கெடுக்கும்…
வாக்காளர்களைத் தணிக்கை செய்யும் சிலாங்கூர் அரசின் நடவடிக்கையில் நல்ல நோக்கம் கிடையாது. அது, உண்மையான வாக்காளர்களையும் சந்தேகத்துக்குரிய வாக்காளர்கள் என்று முத்திரை குத்தி தேர்தல் ஆணைய(இசி)த்தின் பெயரைக் கெடுப்பதை உள்நோக்கமாகக் கொண்டது. இவ்வாறு கூறிய இசி தலைவர் அப்துல் அசீஸ் முகம்மட் யூசுப், தம் கூற்றுக்கு ஆதாரமாக அண்மையில்…
சைபுடின்: மலேசியாவுக்குத் தேவை ‘புது அரசியல்’
மலேசியாவுக்கு “புது அரசியல் தேவை”. அதன்வழிதான் “மலேசியா சிறப்புற முடியும்” என்கிறார் உயர்கல்வி துணை அமைச்சர் சைபுடின் அப்துல்லா. ஒரு புதிய அரசியல் அணுகுமுறை, “ஆரோக்கியமான, தூய்மையான, பக்குவப்பட்ட, முற்போக்கான ஜனநாயக முறை”யைக் காண்பதற்கான அரசியல் கலாச்சாரத்தை உருவாக்கும் என்றாரவர். நேற்று மெல்பர்ன் பல்க்லைக்கழகத்தில் மெல்பர்ன் அம்னோ மன்றம்…
தயிப்பின் சொத்துவளம் அம்பலம்: ஆனால், எம்ஏசிசி நடவடிக்கை எடுக்குமா?
உங்கள் கருத்து: "ரிம 500,000 கணக்கில் குழப்பமாம். சுவாராமைப் போட்டுக் குடைகிறார்கள். பிஎன், பில்லியன் கணக்கில் கொள்ளையிடுகிறது. ஒன்றும் செய்வதில்லை. என்ன அநியாயம்." தயிப்பின் யுஎஸ்21பில்லியன் சொத்துவளம் அம்பலம் டெலி:புருனோ மன்செர் நிதி அறிக்கை((பிஎம்எப்)யில் சொல்லப்பட்டிருப்பதில் 10விழுக்காடுதான் உண்மை என்றாலும் சரவாக் முதலமைச்சர் அப்துல் தயிப்பின் சொத்துவளம் இயுஎஸ்2…
பினாங்கில் மிகவும் வெறுக்கப்படும் டிஏபி மாண்புமிகு யார் ?
வரும் தேர்தலில் தாம் போட்டியிடப் போகும் பினாங்குத் தொகுதியை சுயேச்சை எம்பி-யான தான் தீ பெங் முடிவு செய்து விட்டார். ஆனால் அதனை அவர் இப்போது வெளியிட மாட்டார். "மக்களும் அவரது கட்சியும் மிகவும் வெறுக்கும் மாண்புமிகு-வை (சட்டமன்ற உறுப்பினர்) கொண்ட டிஏபி இடமாகும்," என அந்த நிபோங்…
‘ஜோடிக்கப்பட்ட படம் மீது ராயிஸ், ஹிஷாம் மன்னிப்புக் கேட்க வேண்டும்’
தனது படங்களில் ஒன்று திருத்தப்பட்டு ஜோடிக்கப்பட்டதை பெர்னாமா ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து உள்துறை, பண்பாட்டு அமைச்சர்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என ஜோகூர் பிகேஆர் கூறுகிறது. ஏனெனில் அந்த தேசிய செய்தி நிறுவனம் அரசாங்கத்துக்குச் சொந்தமானதாகும். "அது பாரிசான் நேசனல் (பிஎன்) அரசாங்கத்தின் தேசிய செய்தி நிறுவனம் ஆகும்.…
சபா பிஎன், பக்காத்தான் நிழல் அமைச்சரவையைக் காண விரும்புகிறது
பக்காத்தான் ராக்யாட் மற்ற இதர எதிர்க்கட்சிகளும் தங்கள் 'நிழல் அமைச்சரவையை' வெளியிடுவதற்கு ஒரு மாத கால அவகாசத்தை சபா பாரிசான் நேசனல் வழங்கியுள்ளது. அவ்வாறு சபா பிஎன் செயலாளர் அப்துல் ரஹ்மான் டாஹ்லான் கேட்டுக் கொண்டுள்ளார். அமைச்சரவையை சபா மக்கள் அறிந்து கொள்வது முக்கியம் என்றும் அதன் மூலம்…
உங்கள் கருத்து: ஊழலுக்கு மகாதீர் தரும் விளக்கம்
"இந்த மனிதருடைய கபட நாடகத்துக்கு ஒர் எல்லையே இல்லையா ? ரொக்க அன்பளிப்புக்கள் 'கிட்டத்தட்ட' வாக்குகளை வாங்குவதற்கு சமம் என இறைவன் இப்போதுதான் அவருக்கு தெரிவித்துள்ளான்." டாக்டர் மகாதீர்: ரொக்க அன்பளிப்புக்கள் 'கிட்டத்தட்ட' வாக்குகளை வாங்குவதற்கு சமம் சின்ன அரக்கன்: ரொக்க அன்பளிப்புக்கள் வாக்குகளை வாங்குவது இல்லையா ?…
தாயிப் நாட்டின் மிகப் பெரிய பணக்காரர் என்பது ஆச்சரியமல்ல
சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மஹ்மூட் நாட்டின் மிகப் பெரிய பணக்காரர் என்று தெரிவிக்கப்பட்டிருப்பது சரவாக்கியர் பலருக்கு ஆச்சரியமளிக்கும் தகவல் அல்ல.அவர்களைக் கேட்டால் அவர் எப்படி அவ்வளவு பெரிய பணக்காரர் ஆனார் என்பது தங்களுக்குத் தெரியும் என்பார்கள். ஆனால், அவர்களில் பலருக்கு, தாயிப்புக்கு எதிராக பல புகார்கள் செய்யப்பட்டும்…
மலேசியா தினப் பேரணி மாணவர்கள் போலீசில் வாக்குமூலம் கொடுத்தனர்
தூய்மையான பல்கலைக்கழகத் தேர்தல்களைக் கோரி மலேசியா தினத்தன்று நடத்தப்பட்ட பேரணி மீது டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் இன்று பிற்பகல் ஏழு மாணவர்களும் சுவாராம் போராளி ஒருவரும் தங்கள் வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர். அந்த எழுவரில் சுவாராம் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் மாணவர் போராளியுமான சுக்ரி அப்துல் ரஸாம், Solidariti…
நெருக்குதல் காரணமாக இங்கே டிவிட்டர் செய்தி மீது மன்னிப்புக் கோரினார்
இஸ்லாத்தை அவமானப்படுத்திய அமெரிக்கத் திரைப்படம் தொடர்பில் முஸ்லிம்கள் காட்டி வரும் Read More
பட்ஜெட் நாளில் பக்காத்தானின் மிகப் பெரிய நிதிதிரட்டு நிகழ்வு
13வது பொதுத் தேர்தலுக்கு நிதி திரட்டுவதற்காக பக்காத்தான் ரக்யாட் ‘பக்காத்தான் ரக்யாட்டுடன் பிரதான விருந்து’ என்னும் தலைப்பில் மிகப் பெரிய விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.அவ்விருந்து செப்டம்பர் 28-இல் ஷா ஆலம் ஸ்டேடியம் மெலாவாத்தியில் நடைபெறும். விருந்துக்கான 255 மேசைகளில் 30 மட்டுமே எஞ்சியிருப்பதாகவும் மற்றவை விற்று முடிந்தன…
சிட்னியில் லைனாஸ் தலைமையகத்தில் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்
ஆஸ்திரேலிய சமூக ஆர்வலர்கள் சிட்னியில் லைனாஸ் கார்ப்பரேசன் தலைமையகம்முன் ஒன்றுகூடி Read More
ROS சுவாராமிடம் சொல்கிறது: எங்கள் அதிகாரிகளை நுழைய அனுமதிக்காதது குற்றமாகும்
நேற்று ROS என்ற சங்கப் பதிவதிகாரி அலுவலக அதிகாரிகள் சுவாராம் அலுவலகத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குற்றமாகும்." இவ்வாறு ROS இயக்குநர் அப்துல் ரஹ்மான் ஒஸ்மான் கூறுகிறார். சுவாராமை விசாரிக்கும் அதிகாரத்தை ஆர்ஒஎஸ் பெற்றுள்ளது என்றும் சுவாராம் தன்னை ஒரு சங்கமாக பதிவு செய்து கொள்ளவில்லை என்றும் அதற்கு…
அமைச்சருக்கு எதிராக சுவாராம் போலீசில் புகார் செய்தது
Suara Inisiatif கணக்குகள் தொடர்பான விசாரணைகளில் தலையிட்ட சாத்தியக் கூறுகளின் அடிப்படையில் Read More
ஐபிபி-க்களில் பங்குகளை 1MDB நிறுவனம் வாங்கியுள்ளது மீது பிகேஆர் கேள்வி…
ஐபிபி எனப்படும் சுயேச்சை மின் உற்பத்தி நிறுவனங்களில் பங்குகளை கொள்முதல் செய்ய அரசாங்கம் எடுத்துள்ள முடிவு குறித்து பிகேஆர் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த ஆண்டு ஒரே மலேசியா மேம்பாட்டு நிதி நிறுவனம் (1MDB) வழியாக ஆனந்த கிருஷ்ணனுக்குச் சொந்தமான Tanjung Energy Holdings Sdn Bhd-லும் கெந்திங் பெர்ஹாட்டுக்குச்…
ஒங்: உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் ஹெங் குறை கூறப்பட்டுள்ளார்
மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக், மூத்த மசீச தலைவர் ஒருவர் பண அரசியலில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டும் போது உரிய நடைமுறைகளை ஒதுக்கி விட்டதாக முன்னாள் மசீச தலைவர் ஒங் தீ கியாட் கூறுகிறார். சுவா தமது செக்ஸ் வீடியோ விவகாரம் கசிந்த போது உரிய…
சிட்னியில் லைனாஸ் தலைமையகத்தில் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பர்
சமூக ஆர்வலர்கள் குவாந்தான், கெபெங்கில் லைனாஸ் ஆலை செயல்படுவதற்குத் தங்களின் எதிர்ப்பைத் தெரிவிக்க , சிட்னியில் லைனாஸ் கார்ப்பரேசன் தலைமையகம் முன் ஒரு கண்டனக் கூட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். அக்கண்டனக் கூட்டம் மலேசிய நேரப்படி காலை 10.30க்கு(சிட்னி நேரம் பிற்பகல் மணி 12.30) நடத்தப்படும் என ஆஸ்திரேலியாவின் புவி…
சுவா: பண அரசியல் ஊழல் அல்ல
பண அரசியல் ஊழல் என மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் கூறுகிறார். மசீச-வைச் சேர்ந்த துணை அமைச்சர் ஒருவர் மீது தாம் சுமத்தியுள்ள பண அரசியல் எனக் கூறப்படுவது மீது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும் என பிகேஆர் வழங்கியுள்ள யோசனைக்கு சுவா…
ஏஜி அலுவலகம்: சுவாராம் மீதான சிசிஎம் புலனாய்வு முழுமையாக இல்லை
1965ம் ஆண்டுக்கான நிறுவனச் சட்டத்தின் கீழ் சுவாராம் எனப்படும் Suara Rakyat Malaysia மற்றும் Suara Initiatif Sdn Bhd ஆகியவை புரிந்துள்ளதாகக் கூறப்படும் குற்றங்கள் பற்றியும் அதன் கணக்குகள் பற்றியும் மேலும் ஆய்வு நடத்துமாறு சிசிஎம் என்ற மலேசிய நிறுவன ஆணையத்துக்கு ஏஜி என்னும் சட்டத்துறைத் தலைவர்…


