45 வயதுடைய பாதிக்கப்பட்ட நபரின் உடல் பொதுமக்களால் கண்டுபிடிக்கப்பட்டது. கோலா கங்சார் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள், ஆற்றிலிருந்து 45 வயதுடைய அந்தப் பலியானவரின் உடலை மீட்டனர். கோலா கங்காரில் உள்ள செபெராங் மனோங் படகுத்துறை அருகே பேராக் ஆற்றில் 45 வயது மதிக்கத்தக்க…
சுவாராமை இழுப்பதற்கு சங்கப்பதிவதிகாரி அலுவலகம் போலீசைப் பயன்படுத்துகிறது
சுவாராம் அலுவலகத்துக்குள் நுழையும் முயற்சிகளில் தோல்வி கண்ட சங்கப்பதிவதிகாரி அலுவலகம் Read More
வான் அஜிஸா காதல் கடிதத்தை 50,000 ரிங்கிட்டுக்கு ஏலம் விட்டார்
பக்காத்தன் ராக்யாட் மூத்த தலைவர்கள் நேற்று நடத்தப்பட்ட நிதி திரட்டும் விருந்தில் தங்களிடம் இருந்த ' மதிப்புள்ள பொருட்களை" ஏலத்திற்கு விட்டனர். பொதுத் தேர்தலை ஒட்டி புத்ராஜெயாவுக்குச் செல்வதற்கான தங்கள் போராட்டத்திற்கு ஊக்கம் கொடுப்பதற்குத் தேவையான பணத்தைத் திரட்ட அந்தப் பொருட்கள் ஏலத்தில் விடப்பட்டன. பாஸ் ஆன்மீகத் தலைவர்…
பக்காத்தான் விருந்தில் 2013ம் ஆண்டுக்கான பட்ஜெட் விமர்சனம் செய்யப்பட்டது
பக்காத்தான் தலைவர்கள் நேற்றிரவு ஷா அலாமில் நிதி திரட்டும் விருந்து நிகழ்வை நடத்தினார்கள். அவர்கள் அங்கு ஆற்றிய உரைகளில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மக்களவையில் மாலையில் சமர்பித்த 2013 வரவு செலவுத் திட்டத்தை கடுமையாக விமர்சனம் செய்தனர். பிரதமர் தமது பட்ஜெட் உரையில் பக்காத்தான் தலைவர்களைத் தாக்கிப்…
‘பிரதமர் இப்படித் தொடர்ந்து செலவு செய்து கொண்டு போவதை நாம்…
"அந்த 250 பில்லியன் ரிங்கிட் கடனை வாங்குவதற்கு ஐந்து ஆண்டுகள்- ஒர் ஆண்டு அப்துல்லா அகமட் படாவிக்கும் நான்கு ஆண்டுகள் நஜிப் அப்துல் ரசாக்கிற்கும்- பிடித்தன." இப்போது கூட்டரசுக் கடன் 502.4 பில்லியன் ரிங்கிட் ஜியூடைஸ்: மலேசியர்கள் ஆட்சேபித்து வருவது, கூட்டரசு அரசாங்கக் கடன்கள் அதிகரித்து வருவதைப் பற்றி…
பட்ஜெட் நாடகத்தில் காமெடியனாக பிரதமர்
குபேரன்: பட்ஜெட் 2013 பற்றி கோமாளியின் கருத்து என்ன? கோமாளி: குபேரா! சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும் என்பார்கள், ஆனால், அரசியல்வாதிகளுக்கு அது தேவையற்றது. ஒரு நாட்டின் வரவு-செலவு திட்டம் என்பது மிகவும் சிக்கலானது. அதை திறமையாக செய்யும் நிலையில் நமது அரசியல்வாதிகள் இல்லை. நமது நாட்டு மக்களில்…
விரக்தி அதிகரிக்க அதிகரிக்க மலேசியாகினி மீது குறி வைக்கப்படுகிறது
"பிஎன் அரசாங்கம் மிகவும் விரக்தி அடைந்துள்ளதால் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக நியாயமற்ற முறையில் மலேசியாகினி மீது மீண்டும் குறி வைக்கப்படுகின்றது." மலேசியாகினி மீது மீண்டும் தாக்குதல்கள் சின்ன அரக்கன்: மலேசியாகினி உரிமை, அந்தச் செய்தி இணையத் தளம் நிர்வகிக்கப்படும் முறை, அதனை ஏன் பிஎன் அரசாங்கம் தாக்குகிறது போன்ற…
தேர்தலுக்கு முன்னர் பிரதமர் அன்பளிப்புக்களை அறிவித்துள்ளார்
அடுத்த பொதுத் தேர்தல் மிகவும் கடுமையானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் வேளையில் ஆதரவை வலுப்படுத்தும் நோக்கத்துடன் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வாக்காளர்களுக்கு நட்புறவான 2013ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்துள்ளார். கடந்த 55 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி புரிந்து வரும் அவரது பாரிசான் நேசனல்…
மாணவருக்குச் சாதகமான தீர்ப்பு பல்கலைக் கழகங்களைப் பாதிக்கும்
பெர்லிஸ் பல்கலைக்கழக (யுனிமேப்) மாணவருக்கு எதிரான கட்டொழுங்கு நடவடிக்கை செல்லாது என்று Read More
அரசாங்கம் 2013ல் வலுவான வளர்ச்சியையும் குறைவான வரவு செலவுப் பற்றாக்குறையையும்…
அடுத்த ஆண்டு வலுவான உள்நாட்டுத் தேவைகள் பொருளாதாரத்துக்கு ஆதரவாக இருக்கும் என அரசாங்கம் எதிர்பார்க்கிறது. அதனால் பலவீனமான ஏற்றுமதித் துறையால் ஏற்படும் தாக்கத்தைச் சமாளித்து வரவு செலவுப் பற்றாக்குறையை மேலும் குறைக்க இயலும் என அது நம்புகின்றது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தலுக்கு அரசாங்கம் தயாராகும் வேளையில் பொருளாதார…
‘பெர்சே கேள்வி, கல்வித் துறை வழிகாட்டிகளை அடிப்படையாகக் கொண்டது’
நன்னெறிக் கல்விப் பாடத்துக்கான எஸ்பிஎம் சோதனைத் தேர்வு வினாத்தாளில் இடம் Read More
கூட்டரசுக் கடன் 502.4 பில்லியன் ரிங்கிட்டை எட்டுகின்றது
கூட்டரசு அரசாங்கக் கடன்கள் இவ்வாண்டு 502.4 பில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளது. இந்த அளவு முந்திய ஆண்டை விட 10.1 விழுக்காடு கூடுதலாகும். அந்த 502.4 பில்லியன் ரிங்கிட் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 53.7 விழுக்காட்டுச் சமமாகும். சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 55 விழுக்காடு…
லிம் குவான் எங்-கின் ‘இனவாத’ கருத்து எஸ்டிபிஎம் சோதனைத் தேர்வுப்…
ஜோகூர் மாநில அளவில் நடத்தப்பட்ட எஸ்டிபிஎம் சோதனைத் தேர்வுகளில் காணப்பட்ட கேள்வி ஒன்றுக்கு முக்கிய மலாய் நாளேடுகளை ஏற்றுக் கொள்ள வேண்டாம் என பினாங்கில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு முதலமைச்சர் லிம் குவான் எங் விடுத்த எச்சரிக்கை 'இனவாதம், இனங்களுக்கு இடையில் ஒருங்கிணைப்புக்குத் தடையாக இருக்கிறது' என வருணிக்கும் பதில்…
நீதிமன்றத்தை அவமதிக்கும் எண்ணம் லிங்குக்கு இல்லை
கோலாலம்பூர் உயர் நீதிமன்றம், முன்னாள் போக்குவரத்து அமைச்சர் டாக்டர் லிங் லியோங் சிக் உடல்நலம் குன்றி இருப்பதாகக் கூறப்பட்டதை அடுத்து அவர்மீதான மோசடி வழக்கை மீண்டும் தள்ளி வைத்தது. புதன்கிழமையிலிருந்து மருத்துவமனையில் இருந்த லிங், நேற்றுத்தான் அங்கிருந்து வெளியேறினார் என்று லிங்கின் வழக்குரைஞர் வொங் கியான் கியோங் (இடம்),…
‘சீரமைப்புகள்’ மீது நம்பிக்கை உள்ளவர் தேர்தலை நடத்தலாமே
உங்கள் கருத்து: “அதையே திரும்பத் திரும்ப ஏன் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும்? உங்கள் Read More
‘பெர்சே கேள்வியில் அரசியல் நோக்கம் ஏதுமில்லை’
ஜோகூர் பாருவில் உள்ள SMK Aminuddin Baki பள்ளிக்கூடம், நன்னெறிக் கல்வி பாடத்துக்கான த்னது எஸ்பிஎம் சோதனை தேர்வு வினாத்தாளில் பெர்சே 3.0 பேரணியை சட்ட விரோதமானது என வருணிக்கும் படம் ஒன்று இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து தான் அரசியல் விளையாட்டில் ஈடுபடுவதாகக் கூறப்படுவதை மறுத்துள்ளது. "நாங்கள் அந்த…
தேர்தல் சீரமைப்பை நினைவுபடுத்த ‘ரோக்’ இசை நிகழ்ச்சி; பெர்சே நடத்தும்
தூய்மையான, நேர்மையான தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை முழுமையாக பூர்த்தி Read More
கசிந்த பிகேஆர் கூட்ட குறிப்புக்கள் மீதான அறிக்கை தலைமைத்துவத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது
கசிந்த பிகேஆர் கூட்ட குறிப்புக்கள் மீதான அறிக்கை தலைமைத்துவத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது என Read More
‘முஸ்லிம் எதிர்ப்பு திரைப்படத் தயாரிப்பாளர்’ அமெரிக்காவில் தடுத்துவைக்கப்பட்டார்
முஸ்லிம் நாடுகளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ஏற்படுத்தி விட்ட வீடியோ திரைப்படத்தை தயாரித்ததாகக் கூறப்படும் நபர் நேற்று அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு ஜாமீன் வழங்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டார். அவர் நாட்டை விட்டு தப்பி விடக் கூடும் என்ற அஞ்சுவதால் அவருக்கு ஜாமீன் கொடுக்கவில்லை என நீதிபதி கூறினார். Innocence of…
மகாதீரின் கடைசிச் சீட்டு- சோரோஸ் கார்டு
உங்கள் கருத்து: "யூத இனம் என எதனைச் சொன்னாலும் அதனை மலாய்க்காரர்கள் பாவமாக எண்ணுவர் என மகாதீர் நம்புகிறார். அவர் யூதர்களுடன் நட்புக் கொள்ளலாம். ஆனால் மற்றவர்கள் செய்யக் கூடாது." போரில் பிழைத்த சோரோஸிடம் மகாதீர் என்ன சொன்னார் ? ஈப்போக்காரன்: கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரோஸிடம் நல்ல பெயர்…
குலசேகரன்: ஸகீர் நாயிக் மலேசிய வருகையைத் தடை செய்ய வேண்டும்
இந்தியாவை சேர்ந்த சர்ச்சைக்குரிய இசுலாமிய போதகர் ஸகீர் நாயிக் மலேசியாவில் பல்வேறு கருத்தரங்குகளில் செப்டெம்பர் 28 லிருந்து அக்டோபர் 7 வரையில் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் கோலாலம்பூர் பிடபுள்யுடிசியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியும் அடங்கும். டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன் அந்த இசுலாமிய மத போதகர் ஸகீர் நாயிக் மலேசியாவிற்குள்…
டிபிகேஎல் பணியாளர்களுக்கு மாதம் ரிம200 ஊக்கத்தொகை
கோலாலம்பூர் மாநகராண்மைக் கழக அதிகாரிகளுக்கும் கிரேட் 52-இலும் அதற்குக் கீழ்நிலையிலும் உள்ள Read More
நவம்பரில் மின் கட்டண உயர்வு?
இவ்வாண்டு நவம்பரில் மின் கட்டணம் உயருமா? இக்கேள்வி, இன்று காலை 4வது தேசிய எரிபொருள் கருத்தரங்கைத் தொடக்கிவைத்த எரிபொருள்,பசுமைத் தொழில்நுட்ப, நீர்வள அமைச்சர் பீட்டர் சின்னிடம் கேட்கப்பட்டது. ஆனால், சின் அக்கேள்விக்குப் பதில் அளிக்கவில்லை.பொதுத் தேர்தல் எந்த நேரத்திலும் அறிவிக்கப்படும் நிலை இருப்பதால் அதற்குப் பதிலளிப்பது நல்லதல்ல என்று…
நஜிப்:ஜார்ஜ் கெண்ட் எல்ஆர்டி வேலைக்குப் பொருத்தமான நிறுவனம்
பிரதமரும் நிதி அமைச்சருமான நஜிப் அப்துல் ரசாக், அம்பாங்கில் எல்ஆர்டி விரிவாக்க திட்டத்துக்கான குத்தகையைப் பெற்றுள்ள ஜார்ஜ் கெண்ட் நிறுவனத்தைத் தற்காத்து பேசியுள்ளார்.அந்நிறுவனம் அக்கட்டுமான வேலைக்குப் பொருத்தமற்றதென்று கூறப்படுவதை அவர் மறுத்தார். ரிம1.084பில்லியன் குத்தகை வேலையை மேற்கொள்ளும் தகுதி லயன் பசிபிக்குடன் கூட்டாக செயல்படும் ஜார்ஜ் கெண்ட் நிறுவனத்துக்கு…


