16வது பொதுத் தேர்தலில் இளம் வாக்காளர்களின் ஆதரவைப் பெற, பிகேஆர் தனது கட்சி இயந்திரத்தை வலுப்படுத்தி, சமூகத் திட்டங்களின் மூலம் பொதுமக்களை ஈர்க்க வேண்டும். கட்சியின் துணைத் தலைவர் நூருல் இஸ்ஸா அன்வார் கூறுகையில், நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 68 சதவீத இளைஞர்கள் அரசியலில் ஆர்வம் காட்டவில்லை, எனவே…
அன்வார்: இசா-வுக்கும் புதிய சட்டத்துக்கும் வேறுபாடு இல்லை
மக்களவையில் இன்று இரண்டாவது வாசிப்புக்குச் சமர்பிக்கப்பட்டுள்ள 2012ம் ஆண்டுக்கான புதிய பாதுகாப்புக் குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) மசோதாவுக்கும் அது மாற்றாக விளங்கும் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்துக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறுகிறார். அதில் ஏதாவது இருக்கிறது என்றால் அது மேலும்…
பிரதமர்: புதிய பாதுகாப்புச் சட்டத்தில் நிவர்த்தி செய்ய இடமுண்டு
1964ம் ஆண்டுக்கான உள் நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தைப் போல் அல்லாமல் அதற்குப் பதில் அறிமுகம் செய்யப்படுகின்ற புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்றவர்கள் தாங்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குப் போட முடியும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வாக்குறுதி அளித்துள்ளார். "தாங்கள்…
அரசாங்கம் PPPA என்ற அச்சுக்கூட, வெளியீட்டுச் சட்டத்துக்கு பதில் புதிய…
பெரிதும் குறை கூறப்பட்டுள்ள 1984ம் ஆண்டுக்கான PPPA என்ற அச்சுக்கூட, வெளியீட்டுச் சட்டத்துக்கு பதில் புதிய சட்டத்தை அரசாங்கம் விரைவில் தயாரிக்கும். அந்தச் சட்டம் தொடர்பான குறைகளைப் போக்குவதே அதன் நோக்கமாகும். "அந்த உத்தேசச் சட்டம் ஆண்டுதோறும் வெளியீட்டு அனுமதிகள் புதுப்பிக்கப்பட வேண்டும் என்ற நடைமுறையை ரத்து செய்யும்.…
துணைப் பிரதமர் அவர்களே, கடன்கள் என்றால் திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும்…
"ஒவ்வொரு முறையும் நாம் ஏதாவது ஒன்றைக் கொடுக்கும் போது அவை உபகாரச் சம்பளங்களாக இருந்தாலும் கடன்களாக இருந்தாலும் அல்லது உதவித் தொகைகளாக இருந்தாலும் பரந்த உரிமைகளாகி விடுகின்றன." முஹைடின்: கல்விக் கட்டணங்களில் உதவித் தொகையாக 85 விழுக்காடு முதல் 95 விழுக்காடு வரை அரசாங்கம் தாங்கிக் கொள்கிறது உங்கள்…
அன்வார்: பிகேஆர் இட ஒதுக்கீடுகள் ஏறத்தாழ முடிந்து விட்டன
எதிர்த்தரப்புக் கூட்டணியில் பிகேஆர் சம்பந்தப்பட்ட இட ஒதுக்கீடுகள் பேராக், பினாங்கு போன்ற சில மாநிலங்களைத் தவிர ஏறத்தாழ முற்றுப் பெற்று விட்டதாக அதன் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறியிருக்கிறார். "இன்னும் விவாதங்கள் தேவைப்படுகின்ற பேராக்கில் இரண்டு இடங்களும் பினாங்கில் ஒர் இடமும் போன்ற ஒரிரு இடங்கள் தவிர…