இன்று மதியம் அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே சுமார் 200 பேர் கூடி, பாலஸ்தீனத்திற்கு ஒற்றுமையை வெளிப்படுத்தவும், குறிப்பாக ஈரான் மீதான தாக்குதல்களுக்குப் பிறகு, இஸ்ரேலுக்கு வாஷிங்டன் தொடர்ந்து ஆதரவளிப்பதைக் கண்டிக்கவும் செய்தனர். வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு, மஸ்ஜித் தபுங் ஹாஜியிலிருந்து தூதரகத்திற்கு பேரணியாகச் சென்ற அவர்கள், பாலஸ்தீனக் கொடிகளை…
இந்து கோயில் உடைப்பு: ஹில்மி, சுவா மன்னிப்பு கோர வேண்டும்
பிறை பல்க் கார்கோ டெர்மினல் தொழிற்பேட்டை பகுதியில் 40 ஆண்டுகால பழமை வாய்ந்த இந்து கோயில் உடைக்கப்பட்டதன் காரணமாக பினாங்கு போர்ட் செண்ட் பெர்ஹாட் தலைவர் ஹில்மி யஹயா மற்றும் பினாங்கு போர்ட் ஆணயம் தலைவர் டாக்டர் சுவா சோய் லெக் ஆகிய இருவரும் கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளனர்.…
“தடை இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாம் அங்கு இருக்க வேண்டும்”
"பெர்சே 2.0 பேரணியில் பங்கு கொள்ளாதவர்கள் வரலாற்று திருப்பு முனையாக அமையப் போகும் இந்தப் பேரணியில் கலந்து கொள்வர் என நம்புவோம்." சனிக்கிழமை பெர்சே போராட்டத்தை போலீஸ் "அனுமதிக்காது" வெறுப்படைந்தவன்: ஆகவே பெர்சே 2.0க்கு நிகழ்ந்ததைப் போல மீண்டும் கோலாலம்பூரை சுற்றிலும் தடுப்புக்களைப் போடுங்கள். நீரைப் பாய்ச்சும் கருவிகளையும்…
சனிக்கிழமை பெர்சே போராட்டத்தைப் போலீஸ் ‘அனுமதிக்காது’
வரும் சனிக்கிழமை மெர்தேக்கா சதுக்கத்தில் குந்தியிருப்புப் போராட்டத்தை நடத்துவதற்கு பெர்சே திட்டமிட்டுள்ளதற்கு போலீஸ் அனுமதி அளிக்காது. தனது முடிவுக்கு போலீஸ் "பாதுகாப்பு காரணங்களை" குறிப்பிட்டுள்ளது. பெர்சே ஏப்ரல் 16, 19ம் தேதிகளில் சமர்பித்த கடிதங்களுக்கு பெர்சே நடவடிக்கைக் குழு உறுப்பினர் மரியா சின் அப்துல்லாவுக்கு அனுப்பியுள்ள பதில் கடிதத்தில்…
தேர்தல் சட்ட மாற்றங்கள் மூலம் பிஎன் 13வது பொதுத் தேர்தலை…
தேர்தல் சட்டங்களுக்கு பிஎன் முன்மொழிந்துள்ள திருத்தங்கள், அது "13வது பொதுத் தேர்தலைத் திருடுவதற்கு" கொண்டுள்ள நோக்கத்தைத் 'தெளிவாக' காட்டுகிறது என பிகேஆர் கூறியுள்ளது. "கடந்த வியாழக் கிழமை பிஎன் அரசாங்கமும் அதன் கூட்டாளியான இசி என்ற தேர்தல் ஆணையமும் 13வது பொதுத் தேர்தலைக் களவாடுவதற்குத் தாங்கள் கொண்டுள்ள நோக்கத்தை…