சுற்றுச்சூழல் துறையின் சமீபத்திய காற்று மாசு அளவீடுகளின் அடிப்படையில், 3 இடங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற அளவை எட்டியுள்ளது. சிலாங்கூரின் கிளாங்கில் உள்ள ஜோஹன் செத்தியாவில் 24 மணி நேர சராசரி காற்று மாசுபாட்டு குறியீட்டு அளவீடு பிற்பகல் 3 மணிக்கு 151 ஆகவும், சரவாக்கின் கூச்சிங்கில் 110…
சில ஆர்ப்பாட்டங்கள் ஹராம் என பாத்வா குழு பிரகடனம் செய்கிறது
பயனில்லாத, சட்டத்துக்குப் புறம்பான, நாட்டில் கலவரத்தை மூட்டக் கூடிய ஆர்ப்பாட்டங்களில் அல்லது எந்த ஒரு கூட்டத்திலும் முஸ்லிம்கள் பங்கு கொள்வது 'ஹராம்' (அனுமதிக்கப்படவில்லை) என தேசிய பாத்வா குழு பிரகடனம் செய்துள்ளது. அந்தத் தகவலை அந்தக் குழுவின் தலைவர் அப்துல் சுகோர் ஹுசின் இன்று வெளியிட்டார். ஏப்ரல் 28ம்…
“ஊதாரியான மகன்” மீது அஸ்மின் தாயார் ஆழ்ந்த வருத்தம்
பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலியின் தனிப்பட்ட வாழ்க்கை மீதான தாக்குதல்கள் தொடருகின்றன. அண்மையில் செக்ஸ் வீடியோ ஒன்றில் அவர் காணப்பட்டதாகக் கூறப்பட்டது. நேற்று அவருடைய தாயார் சே டோம் யாஹாயா தேசியத் தொலைக்காட்சியில் தோன்றி அஸ்மின் குடும்பத்துக்குள் மீண்டும் திரும்ப வேண்டும் என உருக்கமான வேண்டுகோள் விடுத்தார்.…
‘புரட்சி முயற்சிக்கு’ எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூன்று…
ஏப்ரல் 28ம் தேதி நடைபெற்ற பெர்சே 3.0 பேரணியின் போது புரட்சி முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுவது மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூன்று முன்னாள் தேசிய போலீஸ் படைத் தலைவர்கள் (ஐஜிபி-க்கள்) கோரிக்கை விடுத்துள்ளனர். பெரித்தா ஹரியானில் இன்று முதல் பக்கச் செய்தியாக அந்தச் செய்தி…
அவர்கள் செக்ஸ் தவிர வேறு எதனையும் சிந்திப்பதே இல்லை
"அந்த வணிகர்கள் வியாபாரத்தை இழந்ததற்குக் காரணம் அவர்களுடைய முட்டாள்தனமாகும். ஏப்ரல் 28ம் தேதி அவர்களை யார் கடைகளை மூடச் சொன்னது?" ஆத்திரமடைந்துள்ள வணிகர்கள் அம்பிகா கைது செய்யப்பட வேண்டும் என விரும்புகின்றனர் பெண்டர்: எல்லா இடத்திலும் நிறைந்துள்ள பெர்சே ஆதரவாளர்களுக்கு ஒரு வேண்டுகோள். அந்த வணிகர்களுடன் மீண்டும் ஒரு…
இன்று டாக்டர் கார்ல் வடிவேலு அவர்களின் ஆங்கில பொது சொற்பொழிவு!
காலனித்துவ மலாயாவில் ஆங்கிலேயர் மேற்கொண்ட இன பிரிவினைவாத கொள்கையும் அதன் தாக்கமும் என்ற தலைப்பில் பொது சொற்பொழிவு எதிர்வரும் 06.05.2012-இல் தலைநகர், விஸ்மா துன் சம்பந்தன் சோமா அரங்கில் நடைபெற உள்ளது. சொற்பொழிவாளர் டாக்டர் கார்ல் வடிவேலு அவர்கள் முன்னாள் தூதராவார். கல்வியாளரான இவர் தமது சொற்பொழிவில் மலாயாவில்…
ஆத்திரமடைந்துள்ள வணிகர்கள் அம்பிகா கைது செய்யப்பட வேண்டும் என விரும்புகின்றனர்
பெர்சே 3.0 பேரணியால் தங்களது வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக கூறிக் கொண்டுள்ள மலாய் வணிகர்கள் குழு ஒன்று, இந்த நாட்டில் மேலும் குழப்பம் ஏற்படுவதைத் தடுப்பதற்கு பெர்சே கூட்டமைப்பின் கூட்டுத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் கைது செய்யப்பட வேண்டும் எனக் கோரியுள்ளது. கோலாலம்பூரில் ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மானில் கடைத்…
அம்னோ மே 11ம் தேதி புக்கிட் ஜலில் அரங்கத்தில் பேரணி…
அம்னோவின் 66வது ஆண்டு நிறைவை ஒட்டி மே 11ம் தேதி புக்கிட் ஜலில் அரங்கத்தில் நடைபெறும் மாபெரும் கூட்டம் 13வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக கட்சியின் வலிமையைக் காட்டுவதாக அமையும் என அந்தக் கட்சியின் தலைவர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார். மற்றவர்களுக்குத் தீங்கை ஏற்படுத்தாமல் நூறாயிரக்கணக்கான அம்னோ…
முன் கூட்டியே வாக்களிக்கும் முறை பிஎன் வெற்றிக்கான வாய்ப்புக்களை அதிகரிக்கும்…
முன் கூட்டியே வாக்களிக்கும் முறையை அறிமுகம் செய்வதை பெர்சே அமைப்பும் எதிர்க்கட்சிகளும் வரவேற்றுள்ள போதிலும் அதன் அமலாக்கத்திற்கு தெளிவான நடைமுறைகள் இல்லாததால் அது வாக்கு மோசடிகளுக்கு வழி வகுத்து பிஎன்-னுக்குச் சாதகமாக அமையக் கூடும் என பிகேஆர் தலைவர் ஒருவர் எச்சரித்துள்ளார். தேர்தல் முகவர்களை பயிற்றுவிப்பதில் தனித்துவம் பெற்றுள்ள…
பக்காத்தான் பெர்சே தகவல் ‘போரை’ தொடங்குகிறது
நொறுக்கப்பட்ட போலீஸ் கார், மோட்டார் சைக்கிள் பற்றிய படங்களை நாட்டின் முக்கியப் பத்திரிக்கைகளில் முதல் பக்கத்தில் பெளியிட்டு பெர்சே 3.0ல் பங்கு கொண்டவர்களை வன்முறை கலகக்காரர்கள் என அரசாங்கம் முத்திரை குத்திய ஒரு வாரத்திற்கு பின்னர் அதனை முறியடிப்பதற்கு பக்காத்தான் ராக்யாட் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. "போலீஸ் முரட்டுத்தனத்தாலும் வன்முறையாலும்…
அஞ்சல் வாக்காளர் யோசனை மீது இசி, அனைத்துலகக் குழுவிடம் பொய்…
தீவகற்ப மலேசியாவில் வேலை செய்யும் சபா, சரவாக் வாக்காளர்களுக்கு அஞ்சல் வாக்குகளை அறிமுகம் செய்யும் யோசனையை நாடாளுமன்றம் நிராகரித்து விட்டது எனத் தேர்தல் ஆணையம்(இசி) அனைத்துலகக் குழு ஒன்றிடம் கூறியதாக சொல்லப்படுகிறது. என்றாலும் தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு (பிஎஸ்சி) கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கையில்…
நஜிப்- ஒரு பில்லியன் டாலர் மனிதர்
"இதனை ஒப்பு நோக்கினால் 250 மில்லியன் ரிங்கிட் மாட்டு ஊழலில் ஒன்றுமே இல்லை. நஜிப் ஏன் ஷாரிஸாட்டை மன்னிக்கிறார் என்பது இப்போது தான் தெரிகிறது." பிரஞ்சு வழக்குரைஞர்கள்: நஜிப் பெரிமெக்காருக்காக ஒரு பில்லியன் டாலர் கோரினார் ஜோ லீ: பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஒரு பில்லியன் டாலர் மனிதர்.…
தேர்தல் ஆணையம்: அம்பிகா “ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்”
பெர்சே 3.0 பேரணியில் 100,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடி தூய மற்றும் நேர்மையான தேர்தலுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால், தேர்தல் ஆணையம் அந்த தேர்தல் சீர்திருத்தம் கோரும் அமைப்பை மட்டந்தட்டியதோடு பெர்சேயின் இணைத் தலைவர் அம்பிகாவை "ஜனநாயகத்தை அழித்தவர்" என்றும் கூறியுள்ளது. தேர்தல் சீர்திருத்த விவகாரம் குறித்து…
பெர்சே 3.0 பேரணி மீது வழக்குரைஞர் மன்றம் அவசரப் பொதுக்…
கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த பெர்சே 3.0 பேரணி தொடர்பிலான விசயங்களை விவாதிக்க வழக்குரைஞர் மன்றம் அவசரப் பொதுக் கூட்டத்தைக் (இஜிஎம்) கூட்டுகிறது. அந்த இஜிஎம் கோலாலம்பூர் ஹோட்டல் ஒன்றில் அடுத்த வெள்ளிக்கிழமை நிகழும் என அந்த மன்றத்தின் இணையத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அதிகாரத்துவச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "பெர்சே 3.0,…
‘அச்சுக்கூட, வெளியீட்டு சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டாலும் ஊடகங்கள் இன்னும் பிஎன்…
அச்சுக்கூட, வெளியீட்டு சட்டத்தில் அண்மையில் பல திருத்தங்கள் செய்யப்பட்ட போதிலும் மலேசிய அச்சு ஊடகங்கள் மீது பாரிசான் நேசனல் (பிஎன்) அரசாங்கம் இன்னும் நிறைவான கட்டுப்பாட்டை பெற்றுள்ளதாக சுயேச்சை இதழியல் மய்யம் ( Centre for Independent Journalism-CIJ) கூறுகிறது. காரணம் கோரும் கடிதங்கள், 'ஆலோசனை' கூறுவதற்கான ஊடகங்களை…
உத்துசான்: 4 பக்காத்தான் தலைவர்கள் பற்றிய “சூடான” வீடியோக்கள் விரைவில்…
நான்கு பக்காத்தான் தலைவர்களை சம்பந்தப்படுத்துவதாக கூறப்படும் "சூடான Read More
சுஹாக்காம்: பெர்சே 2.0ன் போது போலீசார் மனித உரிமைகளை மீறினர்
கடந்த ஆண்டு ஜுலை மாதம் பெர்சே 2.0 பேரணி நிகழ்ந்த போது பொதுப் பயனீட்டு வசதிகள் நிறைந்த இடத்திற்கு அருகில் கண்ணீர் புகைக் குண்டுகளை வெடித்ததின் மூலம் போலீசார் மனித உரிமைகளை மீறியுள்ளதாக சுஹாக்காம் என்ற மலேசிய மனித உரிமை ஆணையம் கூறுகிறது. "போலீசார் சில சமயங்களில் குறிப்பாக…
மக்கள் பெரும் எண்ணிக்கையில் கூடியதை மறைக்கவே பெர்சே வன்முறைக்குத் திட்டமிடப்பட்டது
கடந்த சனிக்கிழமையன்று பெர்சே 3.0 பேரணியில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் கலந்து கொண்டது மீது கவனம் செலுத்தப்படுவதை தடுக்கும் பொருட்டு அந்தப் பேரணியின் முடிவில் வன்முறைகள் திட்டமிடப்பட்டு கட்டவிழ்த்து விடப்பட்டதா ? இன்று அந்தக் கேள்வியை ஷா அலாம் எம்பி காலித் சாமாட் எழுப்பினார். மக்கள் பெரும் எண்ணிக்கையில்…
உள்ளூர் பத்திரிக்கையாளர்கள் தொழில் நிபுணத்துவத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தனர்
உள்ளூர் பத்திரிக்கையாளர்கள், பத்திரிக்கையாளர் கழகம் ஒன்றை அமைப்பதற்கு முடிவு செய்துள்ளனர். அது மலேசிய இதழியல் துறைக்கு புதிய கால கட்டத்தை தோற்றுவித்துள்ளது என்றால் மிகை இல்லை. பல மூத்த பத்திரிக்கையாளர்களும் செய்தி நிறுவனங்களின் ஆசிரியர்களுமான 80 பேர் நேற்றிரவு தேசிய பத்திரிக்கையாளர் மன்றத்தில் கூடி அந்த புனிதமான தொழிலுக்கு…
ஆயுதம் இல்லாத ஆர்ப்பாட்டக்காரர்களிடம் துப்பாக்கியைக் காட்டுவது- இன்னொரு வழக்கமான நடைமுறையா…
உங்கள் கருத்து: "பொது மக்கள் பங்கு கொள்ளும் பேரணியில் போலீசார் தங்கள் ஆயுதங்களை உருவுவதே கிரிமினல் அச்சுறுத்தலாகும். ஹிண்ட்ராப் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டை ஏஜி என்ற சட்டத் துறைத் தலைவர் சுமத்தியது என் நினைவுக்கு வருகிறது." "போலீஸ் அதிகாரி ஒருவர் ஆர்ப்பாட்டக்காரரை துப்பாக்கியை குறி வைத்ததை நான்…
சுஹாகாம்: பெர்சே பேரணியில் போலீஸ் நடத்தை “ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல”
பெர்சே 3.0 பேரணியில் பங்கேற்றவர்களை கலைப்பதற்கு போலீசார் எடுத்துக்கொண்ட "முரட்டுத் Read More
ஆஸ்திரேலிய செனட்டர் ஸென்னபென்னிடம் NST மன்னிப்பு கோரியது
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் 2009 ஆம் ஆண்டில் இஸ்லாத்திற்கு எதிராகப் பேசினார் என்று ஆஸ்திரேலிய செனட்டர் ஸென்னபென் பற்றி வெளியிட்ட செய்திக்காக நியு ஸ்டிரெட்ஸ் டைம்ஸ் (என்எஸ்டி) மன்னிப்பு கோரியுள்ளது. அதன் வலைதளத்தில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ள அறிக்கைகளில் "பெரும் தவறு" இழைக்கப்பட்டுள்ளது என்று என்எஸ்டி…
தாக்கப்பட்ட சன் நிருபருக்கு முகத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது
சன் நிருபர் ராட்ஸி ரசாக்கிற்கு பெட்டாலிங் ஜெயாவில் உள்ள அசுந்தா மருத்துவ மனையில் மருத்துவ சோதனை நடத்தப்பட்ட போது அவருக்கு முகத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டது. அதற்கு பின்னர் அவரது தாடை எலும்பில் கம்பி போட்டுக் கட்டப்பட்டுள்ளது. "கோலாலம்பூர் மருத்துவமனை என்னுடைய முகத்தை சோதிக்கவில்லை. என்னுடைய…
ம.இ.கா இளைஞர் தரப்பினர் வன்செயலில் இறங்கியது கண்டித்தக்கது!
இந்திய சமூகத்தின் வருத்தங்களையும், பாதிப்புகளையும் நம்நாட்டின் பிரதமரிடம் எடுத்துக் கூறுவதற்கும் மனு வழங்குவதற்கும் சென்ற பி.கே.ஆர் எதிர்கட்சியைச் சார்ந்தவர்கள் அடங்கிய குழுமீது, ம.இ.கா இளைஞர் பிரிவின் பெயரில் வன்செயல் நிகழ்ந்திருப்பதை வன்மையாகக் கண்டிப்பதாக ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினர் ஜி. குமார் அம்மான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்…