பகாங் பெல்டாவில் அன்வாருக்கு உற்சாகமான வரவேற்பு

நேற்று மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் கொள்ளைப்புறமாக விளங்கும் பகாங்கில் உள்ள பெல்டா குடியிருப்பு ஒன்றுக்குச் சென்றபோது அவருக்கு உற்சாகமான வரவேற்பு கொடுக்கப்பட்டது. அண்மையில் மலாக்கா, மாச்சாபில் உள்ள பெல்டா நிலத்திட்டத்துக்கு அவர் சென்றபோது ஏற்பட்ட குழப்பம்போல் அல்லாது இங்குள்ள மக்கள்…

பெக்கானில் அன்வாரின் செராமா காரணமாக 5கிமீ தூரத்துக்குப் போக்குவரத்து நெரிசல்

பெக்கானில் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமின் சொற்பொழிவு நடைபெறவிருந்த பாஸ் தலைமையகத்தை நோக்கிச் செல்லும் முக்கிய சாலையில் போலீசார் சாலைத்தடுப்பு ஒன்றைப் போட்டதால் 5கிலோமீட்டர் தூரத்துக்குப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதன் விளைவாக அன்வாரின் பேச்சைக் கேட்கச்  சென்றவர்கள் “40 நிமிடத்துக்கு மேலாக” போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்ள…

லிம்-சுவா சொற்போர் இனவெறியைப் பிரதிபலிக்கவில்லை

இன்று டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்கும் மசீச தலைவர் சுவா சொய் லெக்கும் இடையில் நடக்கும் சொற்போர் மிகுந்த பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ள வேளையில் சிலர் சொற்போர் இனச் சார்புடையது எனக் குறைகூறியுள்ளனர். ஆனால்,அந்நிகழ்வை ஏற்பாடு செய்துள்ள ஆசிய வியூக, தலைமைத்துவக் கழகம் (அஸ்லி) அதை…

கெர்ட்டினைப் பொறுத்த வரையில் அது “நான் உங்களுக்கு உதவுகிறேன், நீங்கள்…

"எது மோசமானது என்பதை என்னால் முடிவு செய்ய முடியவில்லை- கெர்ட்டினின் அறியாமையா அல்லது அதன் பேராசையா? ஆனால் கல்வி என்பது வர்த்தகமாகி விட்ட போது கொள்கைகள் எல்லாம் காற்றில் பறந்து விடும்." கெர்ட்டின் ரோஸ்மாவைத் தலை மகள் எனத் தவறாகக் குறிப்பிட்டதற்காக மன்னிப்பு கேட்டது பார்வையாளன்: கெர்ட்டின் பல்கலைக்கழகத்…

நஜிப் ஆர்சிஐ பற்றி அறிவிக்காமல் சபாவிலிருந்து புறப்பட்டார்

அடையாளக் கார்டு திட்டத்தை விசாரிக்க அரச விசாரணை ஆணையம் (RCI) அமைக்கப்படுவது தொடர்பில் எந்த அறிவிப்பும் செய்யாமல் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நேற்று சபாவிலிருந்து புறப்பட்டார். அவர், அந்த ஆணையம் அமைக்கப்படுவது மீது தமது சபா பயணத்தின் போது அறிவிப்பு செய்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அடையாளக்…

புது டில்லி மாநாட்டில் இண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தி பங்கேற்கிறார்

இந்தியாவை தலைமையகமாக கொண்டு செயல் படும் "மனித உரிமை பாதுகாப்பு (HRDI)"  அமைப்பு தனது 2  ஆவது சர்வதேச பேராளர்கள் மாநாட்டை எதிர்வரும் பிப்ரவரி 24  மற்றும் 25  ஆகிய தேதிகளில் புது டில்லியில் ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்வு முறையே புது டில்லியில் அமைந்திருக்கும் ஹிந்தி பவன் மற்றும் …

குடியிருப்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி அமைச்சரின் நிகழ்வுகளுக்குப் பயன்படுத்தப்பட்டது

கடந்த ஆண்டில் பொது வீடமைப்புத் திட்டக் குடியிருப்பாளர் சங்கங்களின் நடவடிக்கைக்காக  கோலாலம்பூர் மாநகராண்மைக் கழகம் (டிபிகேஎல்) ஒதுக்கிய நிதி, கூட்டரசு பிரதேச மற்றும் நகர்ப்புற நல்வாழ்வு அமைச்சரின் நிகழ்வுகளுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார் இவ்வாறு கூறியுள்ளார். இன்று பங்சாரில் செய்தியாளர் கூட்டமொன்றில் பேசிய…

கேர்ட்டின் பல்கலைக்கழகம் ரோஸ்மாவின் டாக்டர் பட்டம் மீதான முக நூல்…

கேர்ட்டின் பல்கலைக்கழக முக நூல் பக்கத்தில் பல நாட்களாக கண்டனம் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த உயர் கல்விக் கூடம் தனது முக நூல் பக்கத்தில் கருத்துக்கள் தெரிவிப்பதை நிறுத்தி வைத்துள்ளது. "பயனீட்டுக்கான நிபந்தனைகளும் முக நூல் நிபந்தனைகளும் தொடர்ந்து மீறப்படுவதாலும் 2006ம் ஆண்டுக்கான அவதூறுச் சட்டம், காமன்வெல்த் குற்றவியல்…

செர்டாங் தமிழ்ப்பள்ளி கூரை சரிவு பிரதமர் நஜிப்பின் போலி அரசியலுக்கு…

இந்திய சமூகம் பிரதமர் நஜிப்பின்  வானவேடிக்கை அரசியலில் ஏமாறக்கூடாது என்று பலமுறை எச்சரித்திருந்தோம். இன்று அனைத்து மலேசியர்களிடமும், குறிப்பாக இந்திய சமூகத்தின் துன்பங்கள் மீது, பரிவுமிக்கவர் போன்றப் பாவனை காட்டித் திசைதிருப்புவதில் பிரதமர் வெற்றி பெற்றுள்ளார்.  ஆனால் நேர்மையான தலைமைத்துவத்தின் உண்மையான அணுகுமுறையின்றி ஒருபோதும் இந்திய சமூகத்தின் இன்னல்கள்…

அன்வார் தமது கருத்துக்களை மீட்டுக் கொள்ள வேண்டும் அல்லது நீக்கப்படலாம்…

இஸ்ரேல் மீது எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் விடுத்த சர்ச்சைக்குரிய அறிக்கை மீது தொடர்ந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. பினாங்கில் அவருக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. பல முஸ்லிம் அமைப்புக்கள் ஏற்பாடு செய்துள்ள அந்தப் பேரணி டோபி காட் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர் நடைபெறும்…

ஐயா, விளையாட்டுத்தனம் வேண்டாம்:ஹசானுக்கு ஆயர் அறிவுறுத்தல்

கிறிஸ்துவர்கள் முஸ்லிம்களை மதம் மாற்றுவது தொடர்பில் ஹசான் அலி கூறியுள்ளது “குலுங்கக் குலுங்க சிரிக்க வைக்கிறது. ஆனால், எதையும் எளிதில்  நம்பிவிடுவோரை அது வெகுவாக ஆத்திரம் கொள்ளவும் வைக்கும்” என்று வருணித்துள்ளார் கத்தோலிக்க ஆயர் டாக்டர் பால் டான் சீ இங். “மக்கள் அவ்வளவு எளிதில் அதை நம்பி …

டிஏபி: கடன் வாங்குவதைச் சட்டப்பூர்வமாக்க அரசாங்கம் சட்டங்களை திருத்தியது

கடன் வாங்குவதை சட்டப்பூர்வமாக்குவதற்கு அரசாங்கம் வாங்கும் கடன்களுக்கான உச்சவரம்பை "பல முறை" உயர்த்தி விட்டதே நாட்டின் கடன் அளவு அதிகரித்து வருவதற்குக் காரணம் என டிஏபி குற்றம் சாட்டியுள்ளது. "சட்டப்பூர்வ கடன் உச்ச வரம்பு என்பதற்கு அர்த்தமில்லாமல் போகும் வகையில் தனது விருப்பங்களுக்கு ஏற்ப அந்த உச்ச வரம்பை…

மணல் திருட்டு: பொது விசாரணை தேவை என்கிறார் நோ ஒமார்

சிலாங்கூர் மாநிலத்தில் நிகழ்வதாகக் கூறப்படும் மணல் ஊழல் குறித்து பொது விசாரணை நடத்த மாநில அரசாங்கம் ஒப்புக் கொள்ளுமானால் அதற்கான ஆவணங்களையும் சாட்சிகளையும் வழங்குவதற்குத் தாம் தயாராக இருப்பதாக விவசாய, விவசாய அடிப்படைத் தொழில் அமைச்சர் நோ ஒமார் கூறுகிறார். அந்த விசாரணை செல்காட் என்ற திறமை, பொறுப்பு,…

ஏன் ஒரே மலேசியா சின்னம்- ஜாலுர் கெமிலாங்-கை போடலாமே?

"அது உண்மையில் அரசியல் இல்லை என்றால் அதற்குப் பதில் தயாரிப்பாளர்கள் மலேசிய கொடியைப் போடுவதற்கு நீங்கள் அனுமதிக்க வேண்டும்." பிரதமர்: ஒரே மலேசியா சின்னம் அரசியல் அல்ல டூட்: கோதுமை மாவு, சீனி, சமையல் எண்ணெய் ஆகியவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்கள் ஒரே மலேசியா சின்னத்தைப் பொட்டலங்களில் போட வேண்டும்…

காலமான வாக்காளர் பெயர்கள் அண்மைய வாக்காளர் பட்டியலில் இல்லை

2011ம் ஆண்டு நான்காவது காலாண்டுக்கான துணை வாக்காளர் பட்டியல் அண்மையில் நாடு முழுவதும் காட்சிக்கு வைக்கப்பட்டது. அதில் பெரிய வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர்கள் நீக்கப்பட்ட காலமான வாக்காளர்கள் பட்டியல் இல்லாதது குறித்து எதிர்க்கட்சிகள் ஆத்திரமடைந்துள்ளன. காலமான வாக்காளர் பட்டியல், புதிதாகப் பதிந்து கொண்ட வாக்காளர்கள், முகவரிகளை மாற்றிக் கொண்ட…

டிஎபி இங்கா கோர் மிங் தலை தப்பியது

ஈப்போ மாநகர் மன்ற (எம்பிஐ) டெண்டர் விவகாரத்தில் 2008 ஆம் ஆண்டு டிஎபியின் துணைப் பொருளாளர் இங்கா கோர் மிங் அவரது செல்வாக்கைப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டிலிருந்து அவரை டிஎபி ஒழுங்குமுறைக் குழு இன்று விடுவித்தது. குற்றம் சாட்டப்பட்ட இங்கா, பேராக் முன்னாள் மந்திரி புசார் முகமட் நிஜார்…

வர்த்தகத்தை அரசியலிலிருந்து விலக்கி வையுங்கள், தெங்கு ரசாலி

அரசாங்கத்தில் காணப்படும் வர்த்தகமும் பண அரசியலும் நாட்டுக்குக் கடுமையான சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன. அதன் விளைவாக அரசியல் ஆதரவு, அதிகாரம், தேர்தல் நடைமுறை ஆகியவற்றிலிருந்து வர்த்தகத்தை பிரிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இன்று கோலாலம்பூரில் உள்ள அரச சிலாங்கூர் கிளப்-பில் நிகழ்ந்த நண்பகல் விருந்தில் கலந்து கொண்ட 200…

“மலேசியாவின் தலைமகள்” எனத் தவறாகக் கூறியதற்காக கர்ட்டின் பல்கலைக்கழகம் மன்னிப்புக்…

ஆஸ்திரேலியாவின் கர்ட்டின் பல்கலைக்கழகம் ரோஸ்மா மான்சோருக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கிச் சிறப்பித்த போது அவரை மலேசியாவின் தலைமகள் ( first lady of Malaysia ) எனக் குறிப்பிட்டதற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது. அந்த கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது மீதும் "தலைமகள்" என்னும் சொல்லைப் பயன்படுத்தப்பட்டது…

மூன்று அமைப்புகள் பிஎன்னில் இணை உறுப்பியம் பெற்றன

பாரிசான் நேசனல் இணை உறுப்பினர்களாக ஏற்கப்பட்ட மூன்று அமைப்புகளில் காபோங்கான் வவாசான் ஜெனரசி ஃபெல்டாவும்(GWGF) ஒன்று எனப் பிரதமர் நஜிப்  அப்துல் ரசாக் அறிவித்துள்ளார். மற்ற இரண்டு அமைப்புகளில், ஒன்று முன்னாள் கெமாஸ் உறுப்பினர் சங்கம் மற்றது மலாய்க் குத்தகையாளர் சங்கம். பிஎன்னில் இணை உறுப்பியம் பெற 11…

அம்ப்ரின் புவாங் தலைமைக் கணக்காய்வாளராக மீண்டும் நியமனம்

அம்ப்ரின் புவாங், மீண்டும் ஓராண்டுக் காலத்துக்குத் தலைமைக் கணக்காய்வாளராக  நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.அவரது நியமனம் பிப்ரவரி 23-இலிருந்து அமலுக்கு வருவதாக அரசாங்கத் தலைமைச் செயலாளர் முகம்மட் சிடிக் ஹசான் இன்று அறிவித்தார். அவர் மீண்டும் நியமனம் செய்யப்படுவதற்கு பேரரசர் ஒப்புதல் தெரிவித்திருப்பதாக ஓர் அறிக்கையில் அவர் கூறினார். அம்ப்ரின் 2006…

அரசாங்கக் கடன் அளவு மொத்த உள் நாட்டு உற்பத்தியில் இப்போது…

எம்பி பேசுகிறார்: கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட 2011-2012ம் ஆண்டுக்கான பொருளாதார அறிக்கையின் படி நமது கூட்டரசு அரசாங்க கடன் 2011ம் ஆண்டு இறுதியில் 455.7 பில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளது. அந்த அளவு 2010ம் ஆண்டு அளவை விட 11.9 விழுக்காடு கூடுதலாகும். அண்மைய ஆண்டுகளாக நமது கடன் அளவு…

உதவித் தொகைப் பொருட்கள் மீது ஒரே மலேசியா சின்னம் பற்றி…

உதவித் தொகை கொடுக்கப்படும் பொருட்கள் மீது ஒரே மலேசியா சின்னத்தை வைப்பதைக் கட்டாயமாக்கும் அரசாங்க நடவடிக்கை பிஎன் -னுக்கு ஆதரவாக வாக்குகள் திசை மாறும் நிலை ஏதும் இருந்தால் அதன் மீது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறுகிறார். "அவர்கள் அந்தச் சின்னத்தைப்…