அன்வார் குற்றத்தை ஒப்புக் கொள்ள வேண்டும் என்கிறது வால் ஸ்டிரீட்…

ஏப்ரல் 28ம் தேதி பெர்சே 3.0 பேரணியின் போது சட்டத்தை மீறியதாக பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம், துணைத் தலைவர் முகமட் அஸ்மின் அலி, ரெம்பாவ் பிகே ஆர் கிளைத் தலைவர் பாத்ருல் ஹிஷாம் ஷாஹ்ரின் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்ட பின்னர் ஊடகங்களிலும் இணையத் தளங்களிலும்…

நுருல் இஸ்ஸா:காணொளியே தக்க சான்று

வியாழக்கிழமை செராமாவில் குழப்பம் தோன்றக் காரணம் பிகேஆரின் சினமூட்டும் பேச்சுத்தான் என்று அம்னோ கூறியிருப்பதை மறுக்கும் லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார்,அதற்கு காணொளி சான்று இருப்பதாகக் கூறுகிறார். செராமாவில் செய்தி சேகரிக்க வந்திருந்த செய்தியாளர்களின் வீடீயோ படங்களில், முட்டைகளும் கற்களும் வீசப்பட்டது உள்பட எல்லாமே பதிவாகியுள்ளது…

அம்னோ: லெம்பா பந்தாய் குழப்பத்தைத் தூண்டிவிட்டவரே அன்வார்தான்

வியாழக்கிழமை, லெம்பா பந்தாய் பக்காத்தான் செராமா நிகழ்வில் குழப்பம் ஏற்படக் காரணமாக இருந்தவர் மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம்தான் என்று லெம்பா பந்தாய் அம்னோ குற்றம் சாட்டியுள்ளது.  “அன்றிரவு அன்வார் தம் உரையில் ‘Pemuda Umno sial , Pemuda Umno celaka’என்று (அம்னோ இளைஞர் பகுதியை)…

மெர்லிமாவ் தேநீர் விருந்து ஏற்பாட்டாளர் கோலாலம்பூரில் போலீசில் புகார் செய்தார்

கடந்த சனிக்கிழமையன்று மலாக்கா பாஸ் ஆதரவாளர்கள் மன்றம் ஏற்பாடு செய்திருந்த தேநீர் விருந்து நிகழ்வின் போது நிகழ்ந்த குழப்பம் மீது கோலாலம்பூரில் உள்ள ஜாலான் பண்டார் போலீஸ் நிலையத்தில் அதன் தலைவர் ராஜா சண்முகம் புகார் செய்துள்ளார். தாம் உள்ளூர் போலீசை நம்பாததால் கோலாலம்பூரில் புகார் செய்ததாக ராஜா…

டிஏபி: கருத்துக் கணிப்பு முடிவுகள் பெர்சே 3.0 பேரணியை நியாயப்படுத்தியுள்ளன

அரசாங்கம் தூய்மையான நியாயமான தேர்தல்களை உறுதி செய்யத் தவறி விட்டதை தேர்தல் பிரச்னைகள் மீது நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றின் முடிவுகள் "அப்பட்டமாக காட்டுவதாக" என டிஏபி கூறுகிறது. ஆகவே ஏப்ரல் 28ம் தேதி பெர்சே 3.0 பேரணி நடத்தப்பட்டதை அந்த முடிவுகள் நியாயப்படுத்தியுள்ளன. "திரட்டப்பட்ட புள்ளி விவரங்கள்.....…

உங்கள் கருத்து: எதிர்க்கட்சிகள் வன்முறையில் ஈடுபடும்: மகாதீர் பார்வையற்றவராக இருக்க…

"எப்போதும் வன்முறையால் பாதிக்கப்படுவது பக்காத்தானாகவும் வன்முறையில் ஈடுபடுவது அம்னோவாக இருக்கும் வேளையில் பக்காத்தான் வன்முறையில் ஈடுபடும் என அவர் சொல்வதின் அர்த்தம் என்ன?" டாக்டர் மகாதீர்: பெர்சே 'வன்முறை'- பக்காத்தான் தேர்தலில் தோல்வி கண்டால் வன்முறையில் இறங்குவதற்கான ஆயத்தம் கைரோஸ்: யார் உண்மையில் வன்முறையில் ஈடுபடுவது ? இப்போது…

இந்தியர்களின் அடையாளப்பத்திர பிரச்னைகளுக்குத் தீர்வுக்கான முன்வாருங்கள்

இந்தியர்களின்  அடையாள பத்திர பிரச்னைகளுக்கு முடிவான தீர்வைக் காண சக இந்தியர்கள் உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார். "ஒவ்வொரு இந்தியரும் தனது அண்டை வீட்டார், உறவினர்கள், தங்களுக்கு தெரிந்தவர்கள்  மற்றும் குடும்ப நண்பர்கள் என்று எவரெல்லாம் அடையாளப்…