ஐஎஸ்ஐஎஸ் (ISIS) பயங்கரவாத அமைப்பின் சித்தாந்தம் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி அண்மையில் கைது செய்யப்பட்ட மூன்று சிறுவர்கள் உட்பட ஆறு உள்ளூர் ஆண்களின் வழக்கை விசாரிக்க காவல்துறைக்கு நீண்ட கால அவகாசம் தேவைப்படுகிறது. இது குறித்து உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுதியோன் இஸ்மாயில் கூறுகையில், "இந்தக் கைது…
557 மெட்ரிக்குலேஷன் இடங்களையும் இந்திய மாணவர்கள் நிரப்ப முடியும் என…
2012/2013 கல்வி ஆண்டுக்கு மெட்ரிக்குலேஷன் வகுப்புக்களுக்காக தகுதி பெற்ற இந்திய மாணவர்களுக்கு கல்வி அமைச்சு வழங்கும் 557 இடங்களும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளப்படும் என மஇகா நம்பிக்கை கொண்டுள்ளது. அரசாங்க மெட்ரிகுலேஷன் கல்லூரிகளில் சேருவதற்கு விண்ணப்பித்துள்ள 4,000 இந்திய மாணவர்களிலிருந்து அவர்கள் தேர்வு செய்யப்படுவர் என அதன் தலைவர்…
பினாங்கு பிஎன்: 250அடி உயரத்துக்கு மேல் எந்தத் திட்டத்துக்கும் அங்கீகாரம்…
முந்தைய அரசு மலைச்சரிவுத் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியது உண்டு என்பதை பினாங்கு பிஎன் ஒப்புக்கொள்கிறது. ஆனால், அந்த ஒப்புதல் எல்லாம் 250அடி(26.2மீட்டர்)க்கு மேல் எந்தத் திட்டமும் கூடாது என்ற வழிகாட்டும் உத்தரவு வருவதற்குமுன் வழங்கப்பட்டதாகும் என்கிறார் பினாங்கு பிஎன் தலைவர் டெங் சாங் இயோ. 500அடி(அல்லது 150மீட்டர்) உயரத்துக்குமேல்…
டிஏபி உடைவதற்காகத்தான் நஜிப் தேர்தலைத் தள்ளிப்போட்டிருக்கிறார்?
அரசியல் ஆய்வாளர் ஒருவர், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பொதுத் தேர்தலை அடுத்த ஆண்டில் நடத்தலாம் என்று கூறுகிறார். அதற்கான காரணத்தையும் அவர் முன்வைத்துள்ளார்.டிஏபி கட்சித் தேர்தல் இவ்வாண்டு டிசம்பரில் நடத்தப்படுவதுதான் காரணமாகும். “நஜிப் சாதகமான ஒரு காலத்துக்காகக் காத்திருந்தார்.இனியும் காத்திருக்க முடியாது.பட்ஜெட்டைத் தாக்கல் செய்ததும் கிடைக்கும் வாய்ப்பை…
ஹுடுட் தொடர்பில் அம்னோ தெரிவித்த யோசனையை துணை அமைச்சர் நிராகரிக்கிறார்
ஜோகூரில் எல்லா இனங்களுக்கும் ஹுடுட் சட்டம் அமலாக்கப்பட வேண்டும் என்ற அம்னோ யோசனையை விவசாய, விவசாய அடிப்படைத் தொழிலியல் அமைச்சர் சுவா தீ யோங் நிராகரித்துள்ளார். ஏனெனில் அது மாநிலச் சட்ட மன்ற உறுப்பினர் ஒருவரால் தெரிவிக்கப்பட்டதாகும். "அவர் சாதாரண அம்னோ மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் என்பதால் நான்…
குதப்புணர்ச்சி வழக்கு II மீது நீதிமன்றம் எழுத்துப்பூர்வமான தீர்ப்பை வழங்கியது
அன்வார் இப்ராஹிமுக்கு எதிரான குதப்புணர்ச்சி வழக்கில் டிஎன்ஏ என்ற மரபணு ஆதாரத்தை ஏற்றுக் கொள்வது பாதுகாப்பற்றது என்றும் அதனால் புகார்தாரரான முகமட் சைபுல் புஹாரி அஸ்லான் வழங்கிய சாட்சியத்தை அது வலுப்படுத்த முடியாது என கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. சைபுலிடமிருந்து எடுக்கப்பட்டு டாக்டர் சியா லே ஹொங்…
ராபிஸி: எம்ஆர்டி திட்டம் 100 பில்லியன் ரிங்கிட்டாக அதிகரிக்கக் கூடும்
நாட்டின் எம்ஆர்டி திட்டத்துக்கான செலவுகள் 100 பில்லியன் ரிங்கிட்டுக்கு உயரக் கூடும் என பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி ராம்லி கூறுகிறார். அந்தத் தொகை, தொடக்க மதிப்பீட்டைக் காட்டிலும் மும்மடங்கு அதிகமாகும். நான் Spad என்னும் நிலப் பொதுப் போக்குவரத்து ஆணையத்தில் வேலை செய்கின்றவர்களுடன் உரையாடிய போது அவர்கள்…
பிரிட்டீஷ் அரசிக்கு எதிரான ஹிண்ட்ராப் வழக்கு பதிவு செய்யப்பட்டது
ஹிண்ட்ராப் அமைப்பின் தலைவர் திரு பொ.வேதமூர்த்தி தலைமையில் வழக்கறிஞர்கள் குழு மற்றும் ஆதரவாளர்களுடன் ஜூலை 2 ஆம் தேதி மாலை 2 .00 மணியளவில் , வஞ்சிக்கப்பட்ட அனைத்து மலேசிய ஏழை இந்தியர்களின் சார்பாகவும் மாட்சிமை தங்கிய பிரிட்டிஷ் இராணிக்கு எதிரான வழக்கை லண்டன் உயர் நீதி மன்றத்தின்…
இசி தலைவர்: தேர்தல் பார்வையாளர் நியமனத்தில் எங்களைச் சாடுவது நியாயமல்ல
13வது பொதுத் தேர்தலை ஒட்டி ஐந்து தேர்தல் பார்வையாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளது தொடர்பில் இசி என்ற தேர்தல் ஆணையத்தைக் குறைகூறுவது நியாயமற்றது என இசி தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப் கூறுகிறார். "நாங்கள் நியமிக்க எண்ணியுள்ள பார்வையாளர்கள் வழிகாட்டிகளைத் தயாரிப்பதற்கு எங்களுடன் ஒத்துழைத்து வருகின்றனர். அவை…
அதிகாரத்தை இழக்கும் அச்சம் பிஎன்-னை வாட்டுகிறது
"அதிகார துஷ்பிரயோகம், சட்டத்துறைத் தலைவர் அலுவலகம், போலீஸ், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் போன்ற அர்சு அமைப்புக்களைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை விரக்தி அடையச் செய்து நிறுத்துவது- அது தான் அதற்குத் தெரிந்த ஒரே வழி." பெர்சே 3.0 அன்வார், அஸ்மின் மீது புதிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது பெர்ட் தான்:…
அம்னோ தொகுதி குறைந்த விலைக்கு நிலம் வாங்கியது
தஞ்சோங் காராங் அம்னோ தலைவர்கள், தங்கள் பதவியைப் பயன்படுத்தி முந்தைய அம்னோ மாநில அரசிடமிருந்து மிகவும் மலிவான விலைக்கு நிலம் வாங்கியிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர் இங் சுவீ லிம், 0.437 ஹெக்டர் நிலம், ஒரு சதுர அடிக்கு ஒரு ரிங்கிட் என்ற விலையில் அந்த அம்னோ…
‘ஊழலுக்கான’ ஆதாரங்களை வழங்குமாறு மந்திரி புசார் சுவா-வுக்கு சவால்
மசீச இளம் தொழில் நிபுணர்கள் பிரிவுத் தலைவர் சுவா தீ யோங், சிலாங்கூர் மாநில அரசாங்கம் சம்பந்தப்பட்டுள்ளதாக தாம் கூறிக் கொள்ளும் ஒரு பில்லியன் ரிங்கிட் ஊழலுக்கான ஆதாரத்தை வழங்க வேண்டுமென அவருக்கு சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிம் சவால் விடுத்துள்ளார். "அவர் ஏன் முன்…
காலித் மாநிலச் சட்டமன்றத் தேர்தல் தேதி குறித்து மௌனம் சாதிக்கிறார்
சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களுக்கான தேதியை வெளியிட அதன் மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிம் மறுத்துள்ளார். "பக்காத்தான் ராக்யாட்டின் தேர்தல் வியூகங்களை நான் வெளியிடப் போவதில்லை," என்றார் அவர். "13வது பொதுத் தேர்தலுக்கான தேதிய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவிக்காதது போல நானும் அதே காரணங்களுக்காக…
ISA கைதியான மகனைச் சந்திக்கச் சென்ற தந்தை டி-சட்டையைக் கழட்டுமாறு…
உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்ட (ISA) கைதியாக உள்ள மகனைச் சந்திக்க கமுந்திங் தடுப்பு முகாமுக்குச் சென்ற ஒரு தந்தையிடம் அவர் அணிந்திருந்த பிரச்னைக்குரிய டி-சட்டையைக் கழற்றினால்தான் மகனைப் பார்க்க முடியும் என்று கூறப்பட்டது. பட்சுல்லா என்ற அக்கைதியின் தந்தையின் டி-சட்டையில் ‘ஐஎஸ்ஏ-யை ஒழியுங்கள்’ என்று எழுதப்பட்டிருந்ததுதான் பிரச்னைக்குக் காரணம்…
பிகேஆர்: புத்ராஜெயா ஹிட்லர், ஸ்டாலின் பாணியிலான ஒடுக்குமுறையைப் பின்பற்றுகிறது
பெர்சே 3.0 பேரணி தொடர்பில் அன்வார் இப்ராஹிம் இரண்டு இதர பிகேஆர் பிரமுகர்களுக்கு எதிராக கூடுதல் குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளதின் மூலம் நஜிப் நிர்வாகம் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. போலீசார், சட்டத்துறைத் தலைவர் ஆகியோர் மீது தமக்குள்ள கட்டுப்பாட்டின் மூலம் அந்தப் புதிய குற்றச்சாட்டுக்களுக்கு நேரடியாகப்…
டிஏபி: பாதுகாப்பு நிலைமை மோசமடைந்துள்ளதற்கு கொள்ளை இன்னொரு அறிகுறி
மலாக்கா முதலமைச்சர் அப்துல் ரஹிம் தம்பி சிக் வீட்டில் அண்மையில் நிகழ்ந்துள்ள கொள்ளைச் சம்பவம், அரசாங்கம் மறுத்த போதிலும் பொதுப் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்துள்ளதைக் காட்டுவதாக டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறுகிறார். "குற்றச் செயல்கள் பற்றி ஊடகங்களில் வெளி வந்துள்ள தகவல்களை உள்துறை அமைச்சர்…
ஈராக் தூதரகம் “சித்திரவதைக்காளான” அதன் கைதி பற்றி விசாரிக்கத் தொடங்கியுள்ளது
ஈராக் தூதரகம், உள்நாட்டுப் பாதுகாப்புச் (ISA) சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தம் நாட்டுக் கைதி ஒருவர் சித்திரவதைக்கு ஆளானதாகக் கூறப்பட்டிருப்பது பற்றி மலேசிய அரசாங்கத்திடம் விவரங்களைப் பெற முயன்று வருகிறது. “மலேசியாவின் அதிகாரத்துவ வட்டாரங்கள்வழி”அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தூதர் அமால் மவுசா உசேனின் அலுவலகம், மலேசியாகினி அலுவலகத்துக்கு…
‘அனைவருக்கும் ஹுடுட்’ என்ற அம்னோ பிரதிநிதியைச் சாடினார் மசீச தலைவர்
இஸ்லாமிய ஹுடுட் சட்டத்தை ஜோகூரில் முஸ்லிம்கள், முஸ்லிம்-அல்லாதார் என எல்லாருக்கும் பயன்படுத்த வேண்டும் என்று முன்மொழிந்த அம்னோவின் கெமெலா சட்டமன்ற உறுப்பினர் ஆயுப் ரஹ்மாட்டை மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் சாடியுள்ளார். ஆயுப் “புத்தி கெட்டுப்போய்” அப்படி மொழிந்திருக்கிறார் என்று சுவா நேற்றிரவு தம் டிவிட்டர்…
டாக்டர் மகாதீர் பிரதமர் பொறுப்பை ‘ஏற்றுக் கொண்டாரா’ ?
"இந்த நாட்டின் தலைவர் யார் ? மகாதீரா அல்லது நஜிப்பா ? இந்த நாட்டை எப்படி நிர்வாகம் செய்வது என்பது மீது அண்மைய காலமாக மகாதீர் உரைகளை நிகழ்த்துவதை நாம் பார்க்கிறோம்." சிறுபான்மையினர் ஆட்சியைக் கைப்பற்ற முயலுவதாக டாக்டர் மகாதீர் எச்சரிக்கிறார் நீதிபதி நவின் சி நாயுடு: டாக்டர்…
பெர்சே 3.0: அன்வார், அஸ்மின் மீது புதிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது
எதிர்த் தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம், மற்றும் இரண்டு பிகேஆர் தலைவர்கள் மீது பெர்சே 3.0 பேரணியின் போது தடுப்புக்கள் மீறப்பட்டதில் அவர்கள் சம்பந்தப்பட்டதாக கூறப்படுவது தொடர்பில் கூடுதலாக இன்று புதிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அந்த மூவர் மீதும் சட்டவிரோதப் பேரணியில் பங்கு கொண்டதாகவும் நீதிமன்ற ஆணையை மீறியதாகவும்…
லீ குவான் இயூ-உடன் தொடர்பு இருப்பதாகச் சொல்லப்படுவதை லிம் கிட்…
முன்னாள் சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் இயூ-வுக்குத் தாம் ஒரு காலத்தில் பத்திரிக்கை செயலாளராகப் பணியாற்றியதாக உத்துசான் மலேசியா கூறிக் கொண்டுள்ளதை டிஏபி ஆலோசகர் லிம் கிட் சியாங் மறுத்துள்ளார். 1960ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் தாம் நிருபராக வேலை செய்த காலத்தில் பிஏபி-யுடன் ஒரு போதும் சம்பந்தப்படவே இல்லை…
உத்துசான்: 13வது பொதுத் தேர்தலுக்கு சிங்கப்பூர் பெரிய திட்டங்களை வைத்துள்ளது
சிங்கப்பூர் மக்கள் செயல் கட்சி (பிஏபி) தனது வழியான டிஏபி மூலம் பிஎன் வீழ்ச்சிக்கு பெருந்திட்டத்தை வகுத்துள்ளதாக அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியா குற்றம் சாட்டியுள்ளது. அந்த பிஏபி கட்சி தீவகற்ப மலேசியாவில் தனது 'கனவை' நிறைவேற்றிக் கொள்வதற்கு 48 ஆண்டுகளாக காத்துக் கொண்டிருக்கிறது என உத்துசானின் ஞாயிறு…
சிறுபான்மையினர் ‘ஆட்சியைக் கைப்பற்ற’ முயலுவதாக டாக்டர் மகாதீர் எச்சரிக்கிறார்
பெரும்பான்மை மக்கள் மௌனமாக இருந்து சாலை ஆர்ப்பாட்டங்கள் வழி சிறுபான்மையினர் 'ஆட்சியைக் கைப்பற்ற' அனுமதித்தால் மலேசியா தோல்வி கண்ட நாடாகி விடும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் எச்சரித்துள்ளார். சிறுபான்மையினர் பகிரங்கமாக வெளிப்படையாகப் பேசுவது அதிகரித்து வருகின்றது என அவர் நேற்று நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில்…
‘கமுந்திங் முகாமை பாரம்பரிய சின்னமாக மாற்றுங்கள்’
அரசாங்கம் கமுந்திங் தடுப்பு முகாமை மூடி விட்டு அதனது தேசியப் பாரம்பரியச் சின்னமாக மாற்ற வேண்டும் என இசா எதிர்ப்பு இயக்கமான GMI என்ற Gabungan Mansuhkan ISA கேட்டுக் கொண்டுள்ளது. நேற்றிரவு அது விடுத்த மூன்று கோரிக்கைகளில் அதுவும் ஒன்றாகும். இசா என்ற உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்துக்கு…


