அழியா மையை இஸ்லாம் அனுமதிக்கிறது என பாத்வா குழு அறிவிப்பு

13வது பொதுத் தேர்தலில் அழியா மை பயன்படுத்தப்படுவதை அனுமதிக்கலாம் என்றும் அது அமலாக்கப்பட வேண்டும் என்றும் தேசிய பாத்வா குழு முடிவு செய்துள்ளது. அந்த மை மாசு இல்லாதது, ஆபத்து இல்லாதது, ஊடுருவத்தக்கது என்ற மூன்று வகைகளின் அடிப்படையில் அந்த முடிவு எடுக்கப்பட்டதாக பாத்வா குழுத் தலைவர் அப்துல்…

போலீஸுக்கு இடையூறாக இருந்ததாக மாணவர் போராளி மீது குற்றம் சாட்டப்பட்டது

போலீஸ் அதிகாரிகள் தங்களது கடமைகளைச் செய்வதற்கு இடையூறாக இருந்ததாக கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் Read More

நீக்கப்பட்டதற்கு எதிராக முறையீடு செய்யுங்கள் என ஹரோன் டின், ஹசானுக்கு…

முன்னாள் சிலாங்கூர் பாஸ் ஆணையாளர் ஹசான் அலி தாம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து முறையீடு செய்து கொள்ள வேண்டும் என பாஸ் துணை ஆன்மீகத் தலைவர் ஹரோன் டின் யோசனை கூறியிருக்கிறார். ஹரோன், ஹசானுக்கு அணுக்கமானவர் என்று கூறப்படுகிறது. "பாஸ் கட்சியில் தொடர்ந்து இருப்பதற்கு ஹசானுக்கு இன்னும் வாய்ப்புக்…

பாஸ்:901 பேரணி ஆர்ப்பாட்டக்கார்கள் ஏன் தங்களுக்கே வெடி வைத்துக்கொள்ள வேண்டும்?

கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்தில் மூன்று குண்டுகளையும் பதுக்கி வைத்தவர்கள் பக்காத்தான் ரக்யாட் ஆதரவாளர்களே என்று கூறப்படுவது நம்பத்தக்கதாக இல்லை என்கிறார் பாஸ் உதவித் தலைவர் மாபூஸ் ஒமார். ஏனென்றால், அக்குண்டுகள் வெடித்தில் பக்காத்தான் ஆதரவாளர்கள்தான் காயமடைந்தார்கள், அவர்களின் வாகனங்கள்தான் சேதமடைந்தன. “அன்வாரின் ஆதரவாளர்கள் குண்டுகளைப் புதைத்து வைத்து சிலாங்கூர்…

அம்னோ மூத்த தலைவர்:குதப்புணர்ச்சி தீர்ப்பு மட்டும் போதாது

மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் விடுவிக்கப்பட்டது நீதித்துறை நேர்மையாகவும் சுதந்திரமாகவும் செயல்பட்டு வருவதைக் காண்பிக்கிறது என்று பிஎன் தலைவர்கள் மார்தட்டிக்கொள்ளும் வேளையில் முன்னாள் அமைச்சரும் அம்னோவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அப்துல் காடிர் ஷேக் பாட்சிர் மட்டும் மாறுபட்ட கருத்தைத் தெரிவித்துள்ளார். “அது போதாது.....ஆனால், அது ஒரு…

‘குண்டுகள் 901 பேரணி ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பிணைக்கப்படுகின்றன’

திங்கட்கிழமையன்று கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்துக்கு வெளியில் நிகழ்ந்த மூன்று மர்மமான வெடிப்புச் சம்பவங்களை போலீஸ் இன்னும் புலனாய்வு செய்து வருகிறது. என்றாலும் அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியா, '901 அன்வாரை விடுவியுங்கள்' பேரணியின் பங்கேற்பாளர்கள் அந்த நாட்டு வெடி குண்டுகளைக் கொண்டு வந்திருக்கலாம் என போலீஸ் வட்டாரம் ஒன்றை…

பினாங்கில் தைப்பூச ஏற்பாடுகளில் தாமதம்

தைப்பூசத்துக்கு இன்னும்  சில வாரங்களே உள்ள வேளையில், பினாங்கு இந்து அறவாரியம் (HEP) வழக்கமாக தண்ணீர் பந்தல்கள் அமைக்கும் சுமார் 300 அமைப்புகளுடன் ஒரு சந்திப்பைக்கூட நடத்தாமல் இருக்கிறது. தைப்பூச விழாவில் திருமுருகன் தரிசனத்துக்காக வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்காக பல்வேறு அமைப்புகளும் நிறுவனங்களும்  தண்ணீர்ப் பந்தல் அமைத்து நீர்,…

விடுதலை, பிஎன் வீசும் கடைசி பகடைக் காயா?

"அதற்கு, அந்தத் தீர்ப்பு மோசம் அவ்வளவு கடுமையாக இல்லாத தேர்வாகும். அது அதற்கு சிறந்த தேர்வல்ல. என்றாலும் மற்ற தேர்வுகள் அதை விட மோசமான விளைவுகளைக் கொண்டிருக்கும்." பிஎன் னை மேலும் வீழ்ச்சி காண்பதிலிருந்து வேறு ஏதும் காப்பாற்ற முடியுமா? அர்ச்சன்: முகமட் ஜபிடின் முகமட் டியா அந்த…

சிலாங்கூர் ஆட்சிமன்ற உறுப்பினர் பதவிக்கு மாநில பாஸ் இளைஞர் பிரிவு…

சிலாங்கூர் பாஸ் ஆணையாளர் டாக்டர் அப்துல் ரானி ஒஸ்மான், சமய விவகாரங்களுக்குப் பொறுப்பான புதிய ஆட்சி மன்ற உறுப்பினராக நியமிக்கப்பட வேண்டும் என சிலாங்கூர் பாஸ் இளைஞர் பிரிவு யோசனை கூறியுள்ளது. அந்த மாநிலத்தில் பாஸ் கட்சியின் உயர் பதவியை வகிக்கின்றவர் என்ற முறையில் ரானியே இயற்கையான வேட்பாளர்…

துணைப் பிரதமர்: அன்வார் விடுதலை நஜிப்-பின் சீர்திருத்த முயற்சிகளுக்குத் தக்க…

குதப்புணர்ச்சி வழக்கிலிருந்து நேற்று அன்வார் இப்ராஹிம் விடுவிக்கப்பட்டது, இந்த நாட்டில் நிகழ்ந்து வருகின்ற "உருமாற்றங்களுக்கு" தக்க சான்று என துணைப் பிரதமர் முஹைடின் யாசின் கூறுகிறார். "இந்த நாட்டுக்கு சீர்திருத்தத்தையும் உருமாற்றத்தையும் கொண்டு வர பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மேற்கொண்டுள்ள உண்மையான முயற்சிகளை மலேசியர்களும் அனைத்துலக சமூகமும்…

நான் மன்னிக்கத் தயாராக இருக்கிறேன் என அன்வார் மும்பாயில் சொல்கிறார்

தமது துயரங்களுக்கு காரணமாக இருந்தவர்களை மன்னிக்கத் தயாராக இருப்பதாக குதப்புணர்ச்சி குற்றச்சாட்டிலிருந்து நேற்று விடுவிக்கப்பட்ட அன்வார் இப்ராஹிம் கூறுகிறார். என்றாலும் சில ஊடகங்கள் தமக்கு எதிராக தொடர்ந்து வரும் களங்கப்படுத்தும் இயக்கம்  குறித்து கவலை கொள்வதாக அவர் சொன்னார். "வழக்கம் போல கடந்த காலத்தில் அனுபவித்த துயரங்களுக்காக நான்…

அம்னோ ஆட்டுவிக்கிறது, அதற்கேற்ப நீதித்துறை ஆடுகிறது

“தன் எஜமானரின் சொல்படி ஆடும் ஊழல்மிக்க நீதித்துறைக்கு ‘’குற்றவாளி’ என்றோ ‘குற்றவாளி அல்ல’ என்றோ தீர்ப்புச் சொல்லும்படி உத்தரவிடுவது எளிய காரியம்தான். மலேசியர்களுக்கு இதுவெல்லாம் அத்துப்படி.”   அன்வார் தீர்ப்பு நீதிமன்றங்கள் சுதந்திரமாக செயல்படுவதைக் காண்பிக்கிறது:ரயிஸ் ரூபன்: வழக்கம்போல் தகவல் அமைச்சர் ரயிஸ் யாத்திம் பிணாத்துகிறார். முதற்கண், அன்வார்மீது…

பிஎன்-னை மேலும் வீழ்ச்சி காண்பதிலிருந்து வேறு ஏதும் காப்பாற்ற முடியுமா?,…

தாம் ஜெயிலில் அடைக்கப்பட்டால் பக்காத்தான் ராக்யாட் புத்ராஜெயாவை நிச்சயம் கைப்பற்றும் என்று அன்வார் இப்ராஹிம் அடிக்கடி கூறியுள்ளார். அவ்வாறு நாம் சிறைக்குப் போகாவிட்டால் பக்காத்தான் வெற்றி பெறும் வாய்ப்புக்கள் நன்றாக இருப்பதாக அவர் கருதுகிறார். பிஎன் தங்களை முட்டாளாக்கி வருகிறது என்றும் தங்களது விவேகம் அவமானப்படுத்தப்பட்டுள்ளது என்றும் கருதும்…

“901 வரைவு”: மூவர் விசாரணை கோரினர்

மூன்று தனிநபர்கள், சுவர் ஒன்றில் சாயத்தை தெளித்ததின் மூலம் பொதுச் சொத்துக்களுக்குச் சேதத்தை விளைவித்ததாகக் கூறும் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியிருக்கின்றனர். 30 வயதான நிருபர் சிடிக்கின் ஒமார், 27 வயதான வரைகலை ஒவியர் முகமட் பிக்ட்ரி அல் ஹலிமி அப்துல் ரானி என்ற அப்துல் கனி, இசைக்கலைஞரான…

நசாருதின்: ஹசான் நீக்கம் கடுமையானது

முன்னாள் சிலாங்கூர் பாஸ் ஆணையாளர் ஹசானுக்கு பாஸ் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் நசருதின் மாட் ஈசா ஆதரவு தெரிவித்துள்ளார். ஹசானை கட்சியிலிருந்து நீக்கியது மிகவும் கடுமையானது என அவர் வருணித்தார். இஸ்லாத்தின் முக்கியத்துவதை நிலை நிறுத்தும் ஹசானுக்கு ஆதரவளிக்க ஹசான் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த கூட்டத்துக்குத் தாம்…

ஜபிடின் மனச்சாட்சிக்கு இணங்க நடந்து கொண்டாரா?

"பழி வாங்கும் அம்னோ போக்கையும் சாத்தியங்களையும் ஆராயும் போது நீதிபதி துணிச்சலாக அந்த முடிவுக்கு வந்திருக்கிறார்." குதப்புணர்ச்சி வழக்கு II தீர்ப்பு: அன்வார் குற்றவாளி அல்ல! கேகன்: உயர் நீதிமன்ற நீதிபதி தம்மைக் கட்டுப்படுத்தி வரும் ஊழல் சக்திகளை எதிர்த்து நிற்க முடிவு செய்தாரா அல்லது அன்வார் இப்ராஹிமை விடுவிக்க…

அன்வார் விடுதலை நீதிக்கு கிடைத்த வெற்றி, சேவியர்

உயர் நீதிமன்ற நீதிபதி முகமட் ஷபிடின் வழங்கிய அன்வார் இப்ராஹிம் குதப்புணர்ச்சி குற்றவாளி அல்ல என்று தீர்ப்பை வரவேற்கிறோம் என்று தமது செய்தில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சேவியர் ஜெயக்குமார் கூறினார். இது மகிழ்சிகரமான ஒன்று. அன்வாருக்கு நீதி கிடைக்க எல்லா வகையிலும் துணை நின்ற மலேசிய…

சைபுல் ஆதரவுப் பேரணி பிசுபிசுத்தது

உயர் நீதிமன்றம் இன்று பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிமை குதப்புணர்ச்சி குற்றச்சாட்டிலிருந்து விடுவித்து தீர்ப்பு வழங்கிய போது கூட்டரசுப் பிரதேசப் பள்ளிவாசலில் குதப்புணர்ச்சி வழக்கு IIல் புகார்தாரரான சைபுல் புஹாரி முகமட் அஸ்லானுக்கு ஆதரவாக 50 பேர் மட்டுமே கூடியிருந்தனர். அவர்களுக்கு பெர்மாஸ் என அழைக்கப்படும் Pertubuhan…

அன்வார்:தீர்ப்பு எதிர்பாராதது, ஆனாலும் நீதித்துறை குறைபாடுடையதுதான்

குதப்புணர்ச்சி வழக்கில் விடுவிக்கப்பட்டதை ஓர் “இன்ப அதிர்ச்சி” என்று வருணித்த அன்வார் இப்ராகிம், ஆனாலும் நீதித்துறை அடிப்படையில் குறைபாடு கொண்டதுதான் என்று கூறினார். தீர்ப்பு கூறப்பட்டதை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அன்வார், தொடக்கக்கட்டத்தில் நீதிபதி முகம்மட் சபிடின் முகம்மட் டியா, வாதியான சைபுல் புகாரி அஸ்லானை ஓர் உண்மையான…

பிஎன் எம்பி:மக்கள் மனத்தில் நஜிப்பின் மதிப்பு உயரும்

அன்வார் விடுவிக்கப்பட்டது நீதிமன்றங்கள் நேர்மையாக செயல்படுவதைக் காண்பிக்கிறது. இது, பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு ஆதரவாக வேலை செய்யும் என்கிறார் கோட்டா பெலுட் எம்பி அப்துல் ரஹ்மான் டஹ்லான். குதப்புணர்ச்சி வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டபின்னர் டிவிட்டரில் பதிவிட்டிருக்கும் அந்த சாபா அம்னோ அரசியல்வாதி, தீர்ப்பு அந்தப் பக்கமும் இந்தப்…

நஜிப் தென்னாப்பிரிக்காவிலிருந்து தாயகம் திரும்பினார்

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தென்னாப்பிரிக்காவுக்கு மேற்கொண்ட இரண்டு நாள் அலுவல் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று தாயகம் திரும்பியிருக்கிறார் பிரதமரையும் அவரது துணைவியார் ரோஸ்மா மான்சோரையும் ஏற்றி வந்த சிறப்பு விமானம் பிற்பகல் மணி 2.40க்கு சிப்பாங்கில் உள்ள கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்தது. தென்னாப்பிரிக்காவை…

‘பக்காத்தான் தவறான கருத்துக்களை வெளியிட்டதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்’

பக்காத்தான் ராக்யாட் அன்வார் இப்ராஹிமுக்கு எதிரான குதப்புணர்ச்சி வழக்கு தொடர்பில் "தனது விருப்பம் போல் வெளியிட்ட தவறான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களுக்காக" பொது மக்களிடம் மன்னிப்புக் கேட்க  வேண்டும். இவ்வாறு கெரக்கான் துணைத் தலைவர் சாங் கோ யுவான் இன்று விடுத்த ஒர் அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார். பக்காத்தான் ராக்யாட்…

அன்வார் தீர்ப்பு: முறையீடு செய்வதற்கு முன்னர் தீர்ப்பை அரசு தரப்பு…

குதப்புணர்ச்சி குற்றச்சாட்டிலிருந்து அன்வார் இப்ராஹிம் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக முறையீடு செய்து கொள்வதா இல்லையா என்பதை அரசு தரப்பு உடனடியாக முடிவு செய்யவில்லை. அந்தத் தீர்ப்பின் விளைவுகளைத் தாங்கள் விவாதிக்கப் போவதாக பதவி விலகிச் செல்லும் சொலிஸிட்டர் ஜெனரல்  II முகமட் யூசோப் ஜைனல் அபிடின் மலேசியாகினியிடம் கூறினார். "ஆய்வு…