‘செயல்பாட்டில்’ இல்லாத 7 அமைச்சர்கள் – அம்னோ உச்சமன்ற உறுப்பினர்…

நாடு கோவிட் -19 தொற்றை எதிர்கொண்டதால், தங்கள் பங்கை வகிக்கத் தவறிய ஏழு அமைச்சர்களை, அம்னோ உச்சமன்றத் தலைவர் ஒருவர் இன்று பட்டியலிட்டு காட்டினார், அவர்களில் பெரும்பாலானோர் பெர்சத்து கட்சியைச் சேர்ந்தவர்கள். சம்பந்தப்பட்ட அந்த அமைச்சர்கள், தொற்றுநோயைச் சமாளிக்க திறம்பட செயல்படத் தவறியதாகக் காணப்படுவதாக அம்னோ உச்சமன்ற உறுப்பினர்…

தாஜூடினின் பிரசாரனா தலைவர் சேவை நிறுத்தப்பட்டது

பாசீர் சாலாக் நாடாளுமன்ற உறுப்பினர் தாஜுட்டின் அப்துல் இரஹ்மான், பிரசாரனா மலேசியா பெர்ஹாட்டின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார், இது உடனடியாக நடைமுறைக்கு வந்தது. இது நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸ் கையெழுத்திட்ட ஒரு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. மலேசியாவின் பல பொது போக்குவரத்து வலைபின்னல்களை வைத்திருக்கும் பிரசரனாவின் ஒரே…

இன்று 7,478 புதிய நேர்வுகள், 63 மரணங்கள்

கோவிட் 19 | இன்று நாட்டில், 7,478 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. வட மாநிலங்களான கெடா (542) மற்றும் பினாங்கு (420) இன்று அதிக எண்ணிக்கையைப் பதிவு செய்துள்ளன. இதற்கிடையில், இன்று 63 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம்…

எல்.ஆர்.டி. விபத்து: ‘மனித அலட்சியம்’ தவிர வேறு காரணத்தையும் ஆராய்வோம்…

திங்களன்று நிகழ்ந்த எல்.ஆர்.டி. விபத்து தொடர்பான விசாரணையில், "மனித அலட்சியம்" தவிர வேறு காரணிகளையும் ஆராய்வோம் என்று போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங் கூறினார். "மே 24-ம் தேதி, கிளானா ஜெயா எல்ஆர்டி இரயில்கள் இரண்டு சம்பந்தப்பட்ட விபத்துக்கு, 'மனித அலட்சியம்' தான் காரணம் என்று பரவி…

மலேசிய நகைச்சுவை நடிகர் இராமசுந்திரன் காலமானார்

மலேசியத் தேசியப் பொது பாதுகாப்பு படையின் (ஏபிஎம்) கேப்டனும் (பி), நகைச்சுவை நடிகருமான ஆர் இராமசுந்திரன், 57, இன்று அதிகாலை கோலாலம்பூர் பொது மருத்துவமனையில் (எச்.கே.எல்) காலமானார். இவர் ஸ்பானர் ஜெயா மலாய் நாடகம் மூலம் மக்களிடையே பிரபலமானவர். இராமசுந்திரனின் மனைவி தொலைபேசியில் அழைத்து தனக்குச் செய்தி சொன்னதாக,…

தடுப்பூசி நியமனங்களைப் பலர் தவறவிட்டனர்

கோவிட் -19 தடுப்பூசி திட்டம், ஜூன் மாதத்தில் ஒரு நாளைக்கு 150,000 மருந்தளவு ஊசி செலுத்தும் இலக்கை நெருங்குகிறது. இருப்பினும், தடுப்பூசி பெறக் கையெழுத்திட்ட பலர் தங்கள் நியமனங்களைத் தவறவிட்டனர். இன்று சமூக ஊடகப் புதுப்பித்தலின் போது, கோவிட் -19 தடுப்பூசி வழங்கல் அணுகல் உத்தரவாதச் சிறப்புக் குழு…

உணவகத்தின் இயக்க நேரம் குறைக்கப்பட்டது – நெட்டிசன்கள் ஏமாற்றம்

இறுக்கமான நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் (பி.கே.பி. 3.0) கீழ், உணவகங்களின் நிர்ணயிக்கப்பட்ட இயக்க நேரங்கள் குறித்து நெட்டிசன்கள் மீண்டும் விரக்தியை வெளிப்படுத்தினர். அரசாங்கம் இப்போது உணவகங்கள் உட்பட, வணிகச் செயல்பாட்டு நேரங்களைக் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கட்டுப்படுத்தியுள்ளது. இது அமல்படுத்தப்பட்ட முதல்…

935,865 பேர் தடுப்பூசியின் 2 மருந்தளவுகளை நிறைவு செய்தனர் –…

நேற்றைய நிலவரப்படி, தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் மூலம், மொத்தம் 935,865 பேர் இரண்டு மருந்தளவு தடுப்பூசி மருந்துகளைத் பூர்த்தி செய்துள்ளதாக சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதாம் பாபா தெரிவித்தார். இன்று தனது கீச்சகக் கணக்கின் மூலம், நேற்றைய நிலவரப்படி, மொத்தம் 1,647,183 நபர்கள் முதல் மருந்தளவைப்…

நிர்ணயிக்கப்பட்ட இயக்க நேரம் – கேமரன் மலை விவசாயிகளையும் வர்த்தகர்களையும்…

ஒரு முக்கியமான சேவைத் துறையில் இருக்கும் கேமரன் மலை விவசாயிகளும் காய்கறி வர்த்தகர்களும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை என்ற வணிக இயக்க நேரங்களுடன் பிணைக்கப்பட்டுள்ளனர். மலைப்பகுதிகளில் உள்ள உணவு விநியோகச் சங்கிலியில் பிணைக்கப்பட்டுள்ள இவர்களுக்கு, நிர்ணயிக்கப்பட்ட இயக்க நேரம் பெரிய தாக்கத்தை…

இன்று 7,289 புதிய நேர்வுகள், 60 மரணங்கள்

கோவிட் 19 | இன்று நாட்டில், 7,289 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்தது. நாட்டைத் தாக்கியுள்ள தொற்றுநோயின் ஆக அதிக தினசரி எண்ணிக்கை இதுவாகும். 6,000-க்கும் மேற்பட்ட தினசரி புதிய நேர்வுகள் பதிவுசெய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, இன்று அந்த எண்ணிக்கை 7,000-ஐ…

எல்ஆர்டி விபத்து : அனைத்து பயணிகளுக்கும் RM1,000 உதவித்தொகை

நேற்று இரவு, கிளானா ஜெயா வழிதடத்தில், இரண்டு எல்ஆர்டி இரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் பாதிக்கப்பட்ட அனைத்துப் பயணிகளுக்கும் RM1,000 உதவித்தொகையுடன் தேவைபடும் மற்ற உதவிகளையும் பிரசரானா மலேசியா பெர்ஹாட் வழங்கும். இவ்விவகாரத்தை அந்நிறுவனத்தின் உயர் நிர்வாகத்துடன் விவாதித்ததாக பிரசரணா குழுமத் தலைவர் தாஜுட்டின் அப்துல் இரஹ்மான் தெரிவித்தார். இந்தச்…

அஸ்ட்ராஸெனெகா 2-வது பதிவு – 60 வயதிற்குள்ளானவர்களுக்கு நாளை திறக்கப்படுகிறது

60 வயதிற்குட்பட்டவர்களுக்கான அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியின் இரண்டாவது பதிவு நாளை திறக்கப்படும். கிள்ளான் பள்ளத்தாக்கு, ஜொகூர், பினாங்கு, சரவாக் மாநிலத்தில் கூச்சிங், மிரி ஆகிய இடங்களில் வசிப்பவர்களுக்கான பதிவு நாளை மதியம் 12 மணிக்குத் திறக்கப்படும். இருப்பினும், தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்ட ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுதீன்,…

வீ : `எல்.ஆர்.டி. விபத்துக்கு அலட்சியப் போக்கேக் காரணம்’

பயணிகள் இல்லாமல், வெற்று பெட்டிகளை ஏற்றிச் சென்ற இரயிலைத் தவறான திசைக்கு முடுக்கிவிட்ட ஓட்டுநரின் அலட்சியம்தான், நேற்றிரவு கிளானா ஜெயா எல்ஆர்டி விபத்துக்குக் காரணம் என்று போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங் தெரிவித்தார். திஆர் 40 இரயிலைத் தவறான திசையில் ஓட்டி வந்த ஹோஸ்டலரின் அலட்சியம் காரணமாக…

நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக, மிக மோசமான எல்.ஆர்.டி. விபத்து

தலைநகரில், லைட் ரெயில் டிரான்சிட் சிஸ்டம் (எல்ஆர்டி) திட்டம், முதன்முதலில் டிசம்பர் 1996-இல், அம்பாங் மற்றும் சுல்தான் இஸ்மாயிலை இணைக்கும் கட்டம் 1 செயல்படத் தொடங்கியது. ஸ்டார் எல்ஆர்டி என அழைக்கப்படும் இந்தச் சேவை ஸ்ரீ பெட்டாலிங் பகுதிக்கும் வழங்கப்படுகிறது. இரண்டுமே இப்போது அம்பாங் வழிதடம் மற்றும் ஸ்ரீ…

தோட்டமக்களின் நாயகன் பால் சின்னப்பன் இயற்கை எய்தினார்.

மக்கள் கூட்டுறவு நாணயச் சங்கம், மக்கள் சேவை இயக்கம் போன்றவற்றின் முன்னோடி அமைப்பாளரும் சமூகச் சேவையாளருமான டாக்டர் பால் சின்னப்பன் அவர்கள், நேற்று, 24 மே 2021 இயற்கை எய்தினார். 24.5.1950-இல் பிறந்த அன்னாரின் வயது 71 ஆகும். ச கடந்த சில மாதங்களாக உடல் நலம் குறைவால்…

இன்று பிற்பகல் தொடக்கம், கெந்திங் கேசினோவை மூடும்

கெந்திங் ரிசோர்ட்ஸ் வெர்ல்ட் தனது கேசினோவை, இன்று முதல் பின்னர் அறிவிக்கப்படும் ஒரு தேதி வரையில் தற்காலிகமாக மூடவுள்ளது. பஹாங், பெந்தோங்கில் அமைந்துள்ள அந்த ரிசோர்ட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் குழு ஒன்றினால், கெடாவில் ஒரு கோவிட் -19 திரளை உருவானது என்ற குற்றச்சாட்டுகளை அடுத்து இது…

இன்று 6, 509 புதிய நேர்வுகள், 61 மரணங்கள்

கோவிட் 19 | இன்று நாட்டில், 6,509 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேலும், இன்று 61 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 2,309 பேர் பலியாகியுள்ளனர். இன்று 3,452 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 711…

வாக்கு18 : பிரதமரும் மற்ற இருவரும் நீதிமன்றத்தில் விளக்க வேண்டும்

மலேசியாவில் வாக்களிக்கும் வயது வரம்பை 21-லிருந்து 18 ஆகக் குறைப்பதில் உள்ள தாமதம் குறித்து பிரதமர் முஹைதீன் யாசினும் மற்ற இருவரும் நீதிமன்றத்தில் விளக்கமளிக்க வேண்டும் என்று இளம் வாக்காளர் சங்கத்தை (வாக்கு18) பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர்கள் குழு தெரிவித்துள்ளது. நாட்டில் வாக்களிக்கும் வயது வரம்பைக் குறைப்பதை நடைமுறைப்படுத்துவதில், அரசாங்கத்திற்கு…

கிட் சியாங் : முட்டாள்தனமாக நடந்து கொள்ளும் காவல்துறையினர் மீது…

கோவிட் -19 நோய்த்தொற்றைக் கையாளும் போது, மிகவும் கடுமையாக நடந்து கொள்ளக்கூடாது என்பதைப் பிரதமரிடமிருந்து காவல்துறையினர் கற்றுக்கொள்ள வேண்டும் என்று செல்வாக்கு மிக்க டிஏபி மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் கூறினார். தொற்றுநோயைக் கட்டுப்படுத்த, செந்தர இயங்குதல் நடைமுறைகளுக்கு (எஸ்ஓபி) இணங்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டபோது, தன்னை "முட்டாள்"…

`அமைச்சர் மூடச் சொன்னார், ஆனால் நாங்கள் இன்னும் திறந்திருக்கிறோம்` –…

கடந்த வெள்ளிக்கிழமை, கெந்திங் ஹைலேண்ட்ஸ் கேசினோவை மூட மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) இஸ்மாயில் சப்ரி யாகோப் உத்தரவிட்ட போதிலும், அது இன்னும் செயல்பட்டு வருகிறது. இந்த விஷயத்தைக் கூறிய கேசினோவில் வேலை செய்யும் ஒரு ஊழியர், அவர்கள் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்தார். வருகையாளர்களுக்கு அங்குச்…

கோவிட் -19 தடுப்பு மருந்தூசியைப் பெறுநரிடம் காட்ட அறிவுறுத்தப்பட்டது

ப்ரொடெக்ட் ஹெல்த் மலேசியா கீழ் இயங்கும், கோவிட் -19 தடுப்பூசி முயற்சியில் உதவுகின்ற மருத்துவ அதிகாரிகளுக்குத், தடுப்பூசி பெறுநர்களிடம் கோவிட் -19 தடுப்பூசி நிரப்பப்பட்ட மருந்தூசியைக் காண்பிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. அஸ்ட்ராஸெனெகாவின் தன்னார்வத் தடுப்பூசி திட்டத்திற்காக, சில மருத்துவ அதிகாரிகள் குறைவான அளவுகளில் தடுப்பூசி அளவுகளை வழங்குகிறார்கள் என்ற…

பிரதமர் : அரசாங்கத்தைக் குறை கூறினாலும், முட்டாள் என்றாலும் பரவாயில்லை,…

கோவிட் -19 தொற்றைச் சமாளிக்க, சுகாதார வசதிகளை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், அரசாங்கத்தால் அதனைக் கடுமையாக செய்ய முடியவில்லை. அதனால்தான், பிரதமர் முஹைதீன் யாசின் பரிந்துரைக்கப்பட்ட செந்தர இயங்குதல் நடைமுறைகளுக்கு (எஸ்ஓபி) இணங்குவதன் மூலம் தங்களைக் கவனித்துக் கொள்ளுமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். தான் பொது…

இன்று 6,976  புதிய நேர்வுகள், இவ்வாரத்தில் மொத்தம் 346 மரணங்கள்

கோவிட் 19 | இன்று நாட்டில், 6,976 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மூன்று நாட்களுக்கு முன்பு (மே 20) முந்தைய 6,806 நேர்வுகளை விட இது மிக உயர்ந்த தினசரி புதிய பதிவாகும். புதிய நேர்வுகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக, ஐந்தாவது நாளாக…