மத்திய கிழக்கு மோதல் ஏற்படுத்தியுள்ள தாக்கம் காரணமாக, அரசாங்க அமைச்சகங்கள் மற்றும் முகமைகள் தங்களின் செயல்பாட்டுச் செலவுகளைக் குறைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. இன்று வெளியிடப்பட்ட ஒரு வழிகாட்டுதலில், நிதியமைச்சகத்தின் பொதுச் செயலாளர் ஜோஹன் மஹ்மூத் மெரிக்கன் கூறுகையில், 2026-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் கீழ் மீதமுள்ள மதிப்பிடப்பட்ட செலவினங்களை…
துன் எம் : பக்காத்தானுக்கும் பாரிசானுக்கும் வேறுபாடு இல்லை என்று…
பக்காத்தான் ஹராப்பானும் பாரிசானைப் போன்றதுதான் என முத்திரை குத்தப்படுவதற்கு பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது இன்று வருத்தம் தெரிவித்தார். "இது உண்மையா? நாங்கள் RM42 பில்லியனைக் கடன் வாங்கியிருக்கிறோமா? எங்களிடம் 1எம்டிபி போன்ற ஊழல்கள் இருக்கிறதா? "நான் பணத்தைத் திருடுகிறேனா? நான் மக்களைக் கொள்ளையடிக்கிறேனா அல்லது நான் மக்களுக்கு…
பிரதமரைப் பதவி இறங்கச் சொன்ன பாசிர் கூடங் எம்பிக்கு அஸ்மின்…
பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் பதவி இறங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட பாசிர் கூடாங் எம்பி ஹசான் அப்துல் கரீமை பிகேஆர் துணைத் தலைவர் முகம்மட் அஸ்மின் அலி கடிந்து கொண்டார். பிகேஆர் எம்பி இப்படிப் பேசுவதை நிறுத்திக் கொண்டு அவரது தொகுதியின் மேம்பாட்டில் கவனம் செலுத்துவது நல்லது…
லைனாஸின் தற்காலிக லைசென்ஸை இரத்துச் செய்ய சட்ட நடவடிக்கை: என்ஜிஓ-கள்…
அரசாங்கம் குவாந்தான் , கோப்பெங்கில் லைனாஸ் நிறுவனத்துக்கு அரிய மண் எடுப்பதற்கு ஆறுமாதகால தற்காலிக அனுமதி கொடுப்பதைத் தடுத்து நிறுத்த அரசுசாரா அமைப்புகள் அடங்கிய ஒரு குழு திட்டமிடுகின்றது. அக்குழுவின் வழக்குரைஞர் ஹொன் காய் பிங், தன் கட்சிக்காரர்கள் லைனாஸுக்கு அரசாங்கம் ஆறு-மாத லைசென்ஸ் வழங்குவதைச் சட்ட நடவடிக்கை…
கெடாவில் ஜாகிர் நாய்க் பேசுவதற்குத் தடை
கெடா மாநிலத்திலும் ஜாகிர் நாய்க் பொதுவிடங்களில் பேசுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சமயப் போதகர் ஜாகிர் நாய்க் கெடாவுக்கு வரலாம் ஆனால், பொது நிகழ்வுகளில் பேசக்க்கூடாது என கெடா சமய விவகாரக் குழுத் தலைவர் இஸ்மாயில் சாலே கூறியதாக சினார் ஹரியான் அறிவித்துள்ளது. “இன நல்லிணக்கத்துக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியுள்ளது.…
மலேசியர்கள் செய்தித்தாள்களைத் தொடர்ந்து ஆதரித்து வர வேண்டும்- பெர்னாமா தலைவர்
மலேசியர்கள் நாட்டின் மேம்பாட்டிலும் மக்களின் முன்னேற்றத்திலும் பத்திரிக்கைகள் ஆற்றிவரும் பங்கைப் பாராட்டும் வகையில் அவற்றைத் தொடர்ந்து வாங்க வேண்டும், படிக்க வேண்டும். இவ்வாறு கேட்டுக்கொண்ட மலேசிய தேசிய செய்தி நிறுவன(பெர்னாமா)த்தின் தலைவர் அஸ்மான் ஊஜாங், தகவல் தொழில்நுட்பத்தின் மாபெரும் வளர்ச்சி அல்லது அதில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாக ஊடகத்…
பி.எஸ்.எம். : மலேசியாவில் லைனஸ் தொடர்ந்து செயல்பட ஒப்புதல் அளித்தது…
லைனஸ் மலேசியா சென். பெர். நிறுவனத்தின் உரிமத்தை நீட்டிக்க, அரசாங்கம் எடுத்துள்ள முடிவானது மக்களுக்கும் நாட்டின் சுற்றுச்சூழலுக்கும் செய்யும் துரோகமாகும். மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) மத்தியச் செயலவை உறுப்பினரான சரண்ராஜ், இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில், மலேசியாவில் லைனஸ் தொடர்ந்து செயல்பட அனுமதித்ததன் வழி, உலகத்திற்கு ஒரு…
போஸ்டர் இல்லாத தேர்தல்- தேர்தல் சீரமைப்புக் குழு பரிந்துரை
தேர்தல்களில் போஸ்டர் அல்லது சுவரொட்டிகளை அடித்து ஒட்டுவது, தொங்க விடுவது போன்றவை வீண் வேலை என்றும் எனவே அடுத்த தேர்தலைச் சுவரோடிகள் இல்லாத ஒன்றாக நடத்த வேண்டும் என்றும் தேர்தல் சீரமைப்புக் குழு(இஆர்சி) பரிந்துரைத்துள்ளது. இப்பரிந்துரை அரசாங்கத்திடமும் தேர்தல் ஆணையத்திடமும் எடுத்துரைக்கப்படும் என அக்குழுத் தலைவர் அப்துல் ரஷிட்…
போலீஸ்: பெர்லிஸ் நிகழ்வில் ஜாகிர் பேசினால் நடவடிக்கை
சர்ச்சைக்குரிய சமயப் போதகர் ஜாகிர் நாய்க் பெர்லிஸ் கூட்டத்தில் பேசுவதற்கு போலீஸ் அனுமதிக்காது. “ஜாகிர் பெர்லிஸ் வரலாம். ஆனால், கூட்டத்தில் பேசக் கூடாது. பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும்”, என மாநில போலீஸ் தலைவர் நூர் முஷார் கூறியதாக த ஸ்டார் ஆன்லைன் அறிவித்துள்ளது. “நாம் பல்லினங்கள் வசிக்கும் நாடு.…
கீழ்படியா அமைச்சர்கள் விலக வேண்டும் அல்லது விலக்கப்பட வேண்டும்- பாஸ்
பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், அவரது கொள்கைகளை எதிர்க்கும் அமைச்சர்களைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்கிறார் பாஸ் தலைமைச் செயலாளர் தகியுடின் ஹசான். கூட்டரசு அரசமைப்பு பிரிவு 43(2)(பி)-இன்படி , பேரரசரால் நியமிக்கப்படுபவர்தான் அமைச்சர். பேரரசரும் பிரதமர் பரிந்துரைப்பவர்களைத்தான் அமைச்சர்களாக நியமிக்கிறார். “எனவே, அமைச்சர்கள் தேசிய கொள்கைகளைப் பொறுத்த…
போலீஸ்: நோரா என் குடல் இரத்தப்போக்கினால் இறந்தார்
அயர்லாந்தைச் சேர்ந்த பதின்ம வயது நோரா அன் குடல் புண் காரணமாக ஏற்பட்ட இரத்தக் கசிவால் இறந்ததாக போலீஸ் கூறியது. ஆகஸ்ட் 4-இல் காணாமல்போன நோரா என், கடந்த செவ்வாய்க்கிழமைதான் இறந்தநிலையில் கண்டெடுக்கப்பட்டார். சடலம் கண்டுபிடிப்பதற்கு இரண்டு முன்று நாள்களுக்கு முன்னதாகவே நோரா இறந்து விட்டது சவப் பரிசோதனையில்…
ஜாகிர் நாய்க்மீது 100-க்கும் மேற்பட்ட போலீஸ் புகார்கள்
இஸ்லாமிய சமயப் போதகர் டாக்டர் ஜாகிர் நாய்க் கடந்த வாரம் கிளந்தானில் ஆற்றிய உரையைப் போலீஸ் உன்னிப்பாக ஆராய்ந்து வருகிறது. சர்ச்சைக்குரிய அச்சமய போதகருக்கு எதிராக நூற்றுக்கு மேற்பட்ட புகார்கள் செய்யப்பட்டிருப்பதாக கூட்டரசு சிஐடி தலைவர் ஹூசிர் முகம்மட் பெர்னாமாவிடம் தெரிவித்தார். ஆகஸ்ட் 8-இல் ஆற்றிய உரையில் ஜாகிர்…
பி.எஸ்.எம். : பி.என். 60 ஆண்டுகள் கையாண்ட சூட்சமத்தை, பி.எச்.…
பலவீனமான நமது மக்களை, மேலும் பிளவுபடுத்த வேண்டும், அவர்களிடையே வெறுப்புணர்வைத் தூண்ட வேண்டும் எனும் தனது நோக்கத்தை, மதப் போதகர் ஸாகிர் நாயக் வெற்றிகரமாக நிறைவேற்றி வருவதாகத் தெரிகிறது. சில காலமாக மலேசிய இந்தியர்களின் கோபத்தைச் சம்பாதித்து வந்தவர், தற்போது சீனர்களை இலக்காகக் கொண்டு, தனது இழிவான கருத்துகளைத்…
பெர்சத்துவுக்கு மாறிச் சென்ற மூன்று எம்பிகள்மீது அம்னோ வழக்கு
அம்னோ, அதன் கட்சியைச் சேர்ந்த எம்பிகள் மூவர் பெர்சத்துவுக்கு மாறிச் சென்றதை எதிர்த்து வழக்கு தொடுத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோலாலும்பூர், கோத்தா பாரு உயர் நீதிமன்றங்களில் ஜெலி எம்பி முஸ்டபா முகம்மட், ஹம்சா சைனுடின்(லாருட்), இக்மால் ஹிஷாம் அப்துல் அசீஸ் (தானா மேரா) ஆகியோர்மீது நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக…
பி.எஸ்.எம். : மலேசியாவைக் குப்பைத் தொட்டியாக்க லைனஸ்-ஐ அனுமதிக்காதீர்கள்
மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) சுற்றுச்சூழல் பிரிவு ஒருங்கிணைப்பாளரான சரண்ராஜ், மலேசியாவில் உற்பத்தி செய்யும் கதிரியக்க மற்றும் இரசாயனக் கழிவுகளைச் சேமிக்க அனுமதிப்பதன் மூலம், நாட்டைக் 'குப்பைத் தொட்டியாக' மாற்ற லைனஸ் நிறுவனத்தைப் அனுமதிக்க வேண்டாம் எனப் பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) அரசாங்கத்திற்கு ஓர் அறிக்கை வாயிலாக அழைப்பு…
ஜாகிர் நாய்க்கை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புவதே நல்லது- ரயிஸ் யாத்திம்
முன்னாள் அமைச்சர் ரயிஸ் யாத்திம், சர்ச்சைக்குரிய சமயப் போதகர் ஜாகிர் நாய்க்கை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புவதுதான் நல்லது என்கிறார். ஜாகிர் நாய்க்கால் மலேசியாவில் சில சர்ச்சைகள் உருவாகியிருப்பதை அடுத்து ரயிஸ் அவ்வாறு கூரினார். “ஜாகிர் இங்கு வருவதற்குமுன்பு நாம் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து கொண்டிருந்தோம். அவர் இப்போது இந்துக்களைச் சிறுமைப்படுத்திச்…
மலேசிய இந்துக்களின் “விசுவாசம்” குறித்துக் குறைசொல்லவில்லை- ஜாகிர் விளக்கம்
சர்ச்சைக்குரிய சமய போதகர் ஜாகிர் நாய்க், மலேசிய இந்துக்கள் பற்றித் தான் கூறிய விசயங்களைத் திரித்துக் கூறிக் குழப்பத்தை உண்டுபண்ண முயல்கிறார்கள் என்று கூறுகிறார். அவர் மலேசிய இந்துக்கள் மலேசிய பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டைவிட இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம்தான் அதிக விசுவாசம் கொண்டிருக்கிறார்கள் என்று கூறியதாக…
காட் எழுத்து அறிமுகத்தை இன விவகாரமாக்குவதே மகாதிர்தான் -மலாக்கா டிஏபி…
மலாக்கா டிஏபி, பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் டோங் ஸோங்கை “இனவாத அமைப்பு” என்று குறிப்பிட்டிருப்பதைத் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியது. அதுதான் காட் விவகாரத்தை இன விவகாரமாக மாற்றி விட்டிருக்கிறது என்று அது சாடியது. காட் எழுத்தை நான்காம் ஆண்டு பகாசா மலேசியா பாடத்தில் சேர்க்கும்…
‘வாயை மூடிக்கொண்டு வேலை செய்யுங்கள்’, மஸ்லிக்கு சந்தியாகோ அறிவுறுத்து
கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ, தற்போதைய உணர்ச்சியைத் தூண்டும் வகையிலான சர்ச்சைகளில், பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் ஒருதலைப்பட்சமாக முடிவுகளை எடுத்தாரா என்பது குறித்து புதிய தாக்குதலைத் தொடங்கியுள்ளார். ஃபிரி மலேசியா டுடே அறிக்கையின்படி, "ஒருதலைப்பட்ச முடிவெடுத்தார் என மகாதீர் மீது குற்றம் சுமத்துவது ஆதாரமற்றது, முற்றிலும்…
அது நோரா என் உடல்தான் – நெகிரி செம்பிலான் காவல்துறை…
செவ்வாய்க்கிழமை பிற்பகல் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு வெள்ளை தோல் கொண்ட பெண்ணின் சடலம், கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி, நீலாயில் உள்ள ஒரு ரிசோர்ட்டிலிருந்து காணாமல் போனதாகக் கூறப்படும் நோரா என் குய்ரின், 15, உடையது. சிரம்பான், துவான்கு ஜாஃபர் மருத்துவமனையில், அப்பெண்ணின் குடும்பத்தினரால் சடலம் அடையாளம் காணப்பட்டதாக நெகிரி…
நோரா என் காணாமல்போய் இன்று பத்தாவது நாள்
ஆகஸ்ட் 4-இல் சிரம்பான் பந்தாய் ஓய்வுத் தளத்திலிருந்து காணாமல்போன அயர்லாந்து சிறுமி நோரா என்னைத் தேடும் பணி இன்று பத்தாவது நாளாகத் தொடர்கிறது. தேடும் பணியை மேர்கொண்டிருக்கும் தேடல், மீட்புக் குழுவுடன் உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகவியலாளர்களும் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஊடகங்கள் கூட வருவதை நீலாய் ஓசிபிடி முகம்மட் நோர்…
நாட்டு நன்மைக்காக சொன்ன கருத்தைக் கிண்டல் செய்வது தேவையற்றது- மகாதிருக்கு…
பல விவகாரங்கள் மீதும் கருத்துரைக்கப்படுகிறது என்று கூறிய சுங்கை பீலேக் சட்டமன்ற உறுப்பினர் ரோனி லியு, நாட்டு நான்மைக்காகத்தான் அப்படிப்பட்ட “ஆக்ககரமான” கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன என்கிறார். எனவே, தன்னையோ கிள்ளான் எம்பி சார்ல்ஸ் சநிதியாகுவையோ பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கிண்டலடிப்பதோ நையாண்டி செய்வதோ அவசியமற்றது என்றாரவர். இனிமேல்…
அமைச்சரவைக் கூட்டத்தில் பல முக்கிய விவகாரங்கள்: டிஏபி-மகாதிர் மோதலுக்கு வழிகோலுமா?
நாளைய அமைச்சரவைக் கூட்டம் காரசாரமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. லைனாஸ் நிறுவனத்தின் லைசென்ஸைப் புதுப்பிப்பது ஏற்கனவே பக்கத்தான் ஹரப்பானில் சர்ச்சைக்குரிய ஒரு விவகாரமாக இருந்து வருகிறது. நாளை அமைச்சரவைக் கூட்டத்தில் அவ்விவகாரம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும்போது அமைச்சர்கள் அதற்கு ஒப்புதல் அளிப்பார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இது ஒரு…
மலேசியாவுக்கு சிரமமான, அபாயகரமான கட்டம்- முன்னாள் அமைச்சர்
மலேசியா போகும் பாதையும் சகிப்புணர்வு குறைந்து வரும் நிலையும் கவலையளிப்பதாக முன்னாள் உள்துறை அமைச்சர் சைட் ஹமிட் அல்பார் கூறினார். “மலேசியாவுக்கு இது சிரமமிக்க, அபாயகரமான கட்டம். தனித்தனி குழுக்களாக பிரிந்து நிற்கும் போக்கும் சகிப்புணர்வின்மையும் அதிகரித்து வருகிறது. “இன, சமய, கலாச்சார அடிப்படையில் அமைந்த பேச்சுகள் கவலையளிக்கின்றன.…























