பதவி விலகும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) தலைவர், பொதுச் சேவையில் தனது பணி திருப்திகரமாக இருந்ததாகவும், தமக்கு பணியாற்றுவதற்கான வாய்ப்பை வழங்கியதற்காக மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அவர்களுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார். மே 12-ம் தேதி ஊழல் தடுப்பு ஆணையத்தின்…
மசீச அதன் இளைஞர் தலைவரை பலாக்கொங் -கில் களமிறக்குகிறது
மசீச எதிர்வரும் பலாக்கொங் இடைத் தேர்தலில் செராஸ் பத்து 11 மசீச கிளையின் இளைஞர் தலைவர் டான் சீ தியோங்கை வேட்பாளராகக் களமிறக்க முடிவு செய்திருப்பதாக துணைத் துணைத் தலைவர் வீ கா சியோங் இன்று அறிவித்தார். டானை எதிர்த்து டிஏபி செர்டாங் சோசலிச இளைஞர் தலைவர் வொங்…
இக்குனாமிட்டிமிட்டியின் உரிமையாளர் 1எம்டிதான் என்று கூறும் நீதிமன்ற ஆணையைப் பெற…
அரசாங்கம் அதிஆடம்பரக் கப்பலான இக்குனாமிட்டி-இன் சட்டப்பூர்வ உரிமையாளர் 1எம்டிபி குழுமம்தான் என்றும் அக்கப்பலை விற்பதால் கிடைக்கும் வருவாய் அந்நிறுவனத்தின் மூலமாக அரசாங்கத்துக்குச் சேர வேண்டும் என்றும் அறிவிக்கும் நீதிமன்ற ஆணையைப் பெற விரும்புகிறது. “அரசாங்கம் வழக்கு தொடுத்ததன் நோக்கமே.......1எம்டிபி நிறுவனம்தான் அக்கப்பலின் சட்டப்பூர்வ உரிமையாளர் அல்லது அக்கப்பலை வாங்க…
எம்எசிசி கெடா முன்னாள் சட்டமன்ற உறுப்பினரைக் கைது செய்துள்ளது
அரசு நிதிகளைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக கெடா மாநில சட்டமன்ற முன்னாள் உறுப்பினரை எம்எசிசி நேற்று கைது செய்தது. நேற்று எம்எசிசி அலுவலகத்தில் பிற்பகல் மணி 4 அளவில் அவர் அங்கு வாக்கு மூலம் அளிக்க வந்த போது கைது செய்யப்பட்டார். இன்று அவர் அலோஸ்டார் மஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு…
சாதனைகள் குறித்து மகாதிர்போல் தம்பட்டம் அடித்துக்கொள்ளத் தெரியாமல் போயிற்றே: நஜிப்…
முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், மலேசியாவின் கடன்களை வைத்து தமக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரங்களை முறியடிக்கத் தவறியதற்காக வருத்தப்படுகிறார். நேற்றிரவு முகநூலில் நஜிப், 2009-இல் தாம் பிரதமராக பொறுப்பேற்றப் போது மலேசியாவும் ஏனைய உலக நாடுகளும் பொருளாதார நெருக்கடியின் விளிம்பில் இருந்தன என்றும் மலேசியாவின் நிலை 1998…
டாக்டர் எம்: பிரதமர் பதவி காலத்தைக் கட்டுப்படுத்தும் திட்டம், ஒத்தி…
பிரதமர் பதவி காலத்தை, இரண்டு தவணையாக வரையறுக்கும் திட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படலாம், காரணம் அரசியலமைப்பு திருத்தங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவைப்படுகிறது என பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட் தெரிவித்துள்ளார். பக்காத்தான் ஹராப்பானுக்கு நாடாளுமன்றத்தில் போதுமான ஆதரவு கிடைக்கும் வரை, சட்டத் திருத்தங்கள்…
மகாதிர்: அன்வாருக்கு எதிராகச் சதி இருப்பதாகக் கூறும் ‘மிக நுட்பமான…
அன்வார் இப்ராகிம் தமக்குப் பிறகு பிரதமர் ஆவதைத் தடுப்பதற்கு தாம் சதித்திட்டம் தீட்டுவதாக தம்மீது குற்றம் சாட்டுபவர்களிடம் அதற்கான ஆதாரத்தை பிரதமர் மகாதிர் கோரியுள்ளார். அந்தக் குற்றச்சாட்டை அவர் "மிக நுட்பமான குற்றச்சாட்டு" என்று தமது வழக்கமான ஏளனத்துடன் மகாதிர் கூறினார். அது பற்றி அந்த மனிதர்…
கிட் சியாங் மகள் செனட்டர்: டிஏபியில் குடும்ப ஆட்சியா என்று…
டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங்கின் மகளும் நிதி அமைச்சர் லிம் குவான் எங்கின் சகோதரியுமான பினாங்கு டிஏபி செயலாளர் லிம் ஹுய் இங் செனட்டராக நியமிக்கப்பட்டதை அம்னோ தலைவர் ஒருவர் சாடியுள்ளார். இது டிஏபியில் குடும்ப அரசியல் நடப்பதைக் காண்பிக்கிறது என்று இஸ்மாயில் சப்ரி யாக்கூப்…
உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு ஆங்கிலப் பயிற்சி
போலீஸ் உயர் அதிகாரிகள், மாவட்ட போலீஸ் அதிகாரிகள் உள்பட, ஆங்கிலப் பயிற்சி வகுப்புகளுக்குச் சென்று அவர்களின் ஆங்கிலப் புலமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். இது பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டின் உத்தரவு. தொடக்கக் கட்டமாக தீவகற்ப மலேசியாவைச் சேர்ந்த 30 உயர் அதிகாரிகள் ஆங்கிலப் பயிற்சி பெறத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்…
ஐஎஸ்-தொடர்புடைய பொருள்களை வைத்திருந்ததாக சமய ஆசிரியர்மீது குற்றச்சாட்டு
சமய ஆசிரியர் ஒருவர் ஐஎஸ்-தொடர்புடைய படங்களையும் காணொளிகளையும் வைத்திருந்ததாக இன்று கோலாலும்பூர் உயர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார். 47 வயதான முகம்மட் நசிபுல்லா ஹியாவியான் அய்னி, கடந்த ஆண்டு டிசம்பர் முதல் நாள் கேஎல்ஐஏ 2--இல் பிற்பகல் மணி 3.22 அளவில் தன்னுடைய திறன்பேசியில் ஆறு படங்களையும் 16…
டோல் கட்டண இரத்து இப்போதைக்கு இல்லை
நிதிநிலை மேம்படும்வரை சாலைக்கட்டணத்தை இரத்துச் செய்வதை அரசாங்கம் ஒத்தி வைத்திருப்பதாக பொதுப்பணி அமைச்சர் பாரு பியான் உறுதிப்படுத்தினார். “சில கூறுகளை ஆராய்ந்த பிறகு, சாலைக்கட்டணத்தை இரத்துச் செய்யும் திட்டத்தை நாட்டின் நிதி நிலவரம் நிலைப்படும்வரை ஒத்திவைப்பதென்ற முடிவுக்கு அரசாங்கம் வந்துள்ளது”, என இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி- நேரத்தின்போது பாரு…
பிடிஎன் மற்றும் தேசியச் சேவை இரத்துச் செய்யப்படுகிறது
தேசிய குடியியல் பயிற்சி பிரிவு (பிடிஎன்) மற்றும் தேசியச் சேவை ஆகியவை இரத்துச் செய்யப்படுவதாக இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சர் சைட் சாதிக் அப்துல் ரஹமான் இன்று அறிவித்தார். அவற்றுக்குப் பதிலாக தம் அமைச்சு ஒரு திட்டத்தை வரையும் என்றும் அது கூட்டரசு அரசமைப்புக்கும் ருக்குன் நெகாராவுக்கும் ஏற்ப…
டிஎபி தலைவர் சீனாவுக்கான புதிய சிறப்புத் தூதர்
சைனா பிரஸ் அறிக்கையின்படி, டிஎபி தலைவர் டான் கோக் வை சீனாவுக்கான புதிய சிறப்புத் தூதர். டான் இதை உறுதிப்படுத்தியதாக அந்தச் சீன நாளிதழ் கூறுகிறது. அவரது நியமனம் ஆகஸ்ட் 1 லிருந்து தொடங்குகிறது. முந்தைய பிஎன் அரசாங்கத்தின் கீழ் மசீச முன்னாள் தலைவர் ஓங் கா…
பலாகோங் இடைத்தேர்தல்: டிஎபி வேட்பாளர் யார் என்பது இன்னும் இரண்டொரு…
டிஎபியின் மத்தியச் செயற்குழு இன்னும் இரண்டொரு நாள்களில் பலாகோங் இடைத்தேர்தலுக்கான அதன் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்யும் என்று அதன் தேசியத் தலைவர் டான் கோக் வை கூறினார். அந்தச் சட்டமன்ற இருக்கை அதன் உறுப்பினர் எடி இங் ஒரு விபத்தில் மரணமுற்றதைத் தொடர்ந்து காலியாயிற்று. மே…
பிரதமர் இலாகாவில் ரிம3.5 மில்லியன் கொள்ளையிட்ட 17 பேரும் பிணையில்…
பிரதமர் இலாகாவில் 14 ஆவது பொதுத்தேர்தலுக்காக வைத்திருந்ததாக நம்பப்படும் ரிம3.5 மில்லியனை கொள்ளையிட்ட அந்த இலாகாவின் 17 பாதுகாப்பு பணியாளர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இன்று காலை 15 பேர் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். மற்ற இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இந்த 17 பேரும்…
பந்துவான் மோடல் தமிழ்ப்பள்ளிகள் பந்துவான் பெனோவாக அப்பள்ளிகளே மனுச் செய்ய…
நாட்டிலுள்ள 365 பகுதி உதவி பெறும் தமிழ்ப்பள்ளிகளை முழு அரசாங்க உதவி பெறும் பள்ளிகளாக மாற்றுவதற்கு சம்பந்தப்பட்ட பள்ளிகளே கல்வி அமைச்சுக்கு நேரடியாக மனுச் செய்ய வேண்டும் என்று கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லி மாலிக் நாடாளுமன்றத்தில் கூறினார். ஆனால், இதற்கு சம்பந்தப்பட்ட பள்ளிகளின் பெற்றோர்கள், பள்ளி வாரியம்…
அரசு மருத்துவமனை துப்புரவுத் தொழிலாளர்களுக்குத் தேசியத் தொழிற்சங்கம் – ஆகஸ்ட்…
நாடு தழுவிய நிலையில் அரசு மருத்துவமனை மற்றும் கிளினிக்குகளில் பணிபுரியும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துப்புரவுத் தொழிலாளர்களின் நலன் காக்க, தேசியத் தொழிற்சங்கம் ஒன்று இருபது ஆண்டுகளுக்கு முன்னரே தோற்றுவிக்கப்பட்டது. ஆனால், பல ஆண்டுகள் துடிப்பின்றி இருந்த தொழிற்சங்கத்திற்கு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் புதிய நிர்வாகக் குழு பொறுப்பேற்றது.…
மக்களுக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டிய கோடிக்கணக்கான வரிப் பணத்தை காணவில்லை!…
ஜிஎஸ்டி வழி வரவுசெய்யப்பட்டு மீண்டும் அதை செலுத்திய மக்களுக்கு திருப்பிக் கொடுக்க வேண்டிய ரிம 1,900 கோடி (ரிம 19 பில்லியன்) பணத்தை கஜானாவில் காணவில்லை என்று நிதி அமைச்சர் லிம் குவான் எங் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறுயுள்ளார். இது சார்பாக இதற்கு முன்பு பதில் அளித்துள்ள…
லியோ: தராசு சின்னத்தைக் கைவிடுவது மசீச தனித்து எடுத்த முடிவு
பலாக்கோங் இடைத் தேர்தலில் பாரிசான் நேசனல்(பிஎன்) சின்னமான தராசைக் கைவிட்டு சொந்த சின்னத்தில் போட்டியிடுவது மசீசவின் சொந்த முடிவாகும். அது குறித்து அதன் பங்காளிக் கட்சிகளான அம்னோ, மஇகா ஆகியவற்றுக்குக்கூட இன்னும் தெரிவிக்கவில்லை. எனக் கட்சித் தலைவர் லியோ தியோங் லாய் கூறினார். “விரைவில் தெரிவிப்போம்”, என்றாரவர். 14வது…
இறுதியாக, டாக்டர் எம் ‘இக்குவானிமிட்டி’யில் ஏறினார்
இன்று, 1எம்டிபி ஊழலில் தொடர்புடைய இக்குவானிமிட்டி ஆடம்பரக் கப்பலைப் பார்வையிட பிரதமர் துன் டாக்டர் மகாதீர் சென்றார். இன்று காலை சுமார் 11:40 மணியளவில், கிள்ளான் துறைமுகத்திற்கு- RM1 பில்லியன் மதிப்புள்ள அக்கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இடம் - வந்த அவரை உடனடியாகக் கப்பலுக்குக் கூட்டி சென்றனர். அக்கப்பலில்…
இக்குவானிமிடி வேண்டுமா? ஜோ லோ மலேசியா வந்து பெற்றுக்கொள்ளட்டும் -மகாதிர்
வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள ஜோ லோ ஆடம்பரக் கப்பலான இக்குவானிமிடி தனக்குத்தான் சொந்தம் என்று நம்பினால் மலேசியாவுக்கு வந்து உரிமை கொண்டாடலாம் என்று பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார். “அதன்மீது சட்ட நடவடிக்கை எடுக்க விரும்பும் ஒரே மனிதர் லோதான். அவர் சட்ட நடவடிக்கை எடுப்பதாக இருந்தால்…
நஜிப்பின் ஊழல் வழக்கைப் பொதுவில் விவாதிப்பது விசாரணையைக் கெடுக்காது
மலேசியாவில் ஜூரிகள் முறை இல்லை என்பதால் முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் ஊழல் வழக்கை பொதுவில் விவாதிப்பது அவரது வழக்கு விசாரணைக்குப் பாதகமாக அமையாது என்கிறார் இஸ்கண்டர் புத்ரி எம்பியின் அரசியல் செயலாளர் ஷியாரெட்சான் ஜொகன். நியாயமான விசாரணையைப் பெறும் உரிமை நஜிப்புக்கு உண்டு. அதேபோல் ஊடகங்களில்…
7 மணி நேரம் காத்திருந்தபின் மகாதீரைச் சந்தித்தனர், ‘தெமியார்’ பூர்வக்குடியினர்
குவா மூசாங், கிளாந்தானைச் சேர்ந்த ‘தெமியார்’ பூர்வக்குடி மக்களின் பிரதிநிதிகள், சுமார் 7 மணி நேரம் காத்திருந்த பின்னர், பிரதமர் துன் டாக்டர் மகாதீரை அவரது அலுவலகத்தில் சந்தித்தனர். மகாதிர், நேற்று இறுக்கமான கால அட்டவணையினைக் கொண்டிருந்ததாகவும், அமைச்சரவைக்குத் தலைமை தாங்கியப் பிறகுதான் அவர்களைச் சந்திக்க முடியும் என்றும்…
முன்னாள் எம்ஏசிசி தலைவர்: வைர மோதிர விவகாரம் சுங்கத்துறை அதிகாரிகளின்…
2011-இல் அப்போதைய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்மீது ஆத்திரம் கொண்டிருந்த சுங்கத்துறை அதிகாரிகளில் சிலர் அவரது பெயரைக் கெடுப்பதற்காகவே ரிம24மில்லியன் பெறுமதியுள்ள வைர மோதிரம் பற்றிய தகவலை வேண்டுமென்றே கசிய விட்டார்களாம். இத்தகவலை மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி) முன்னாள் தலைவர் அபு காசிம் முகம்மட் அதே ஆண்டில் ஒரு…
























