பதவி விலகும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) தலைவர், பொதுச் சேவையில் தனது பணி திருப்திகரமாக இருந்ததாகவும், தமக்கு பணியாற்றுவதற்கான வாய்ப்பை வழங்கியதற்காக மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அவர்களுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார். மே 12-ம் தேதி ஊழல் தடுப்பு ஆணையத்தின்…
காணாமல் போன ஜிஎஸ்டி திருப்பிக் கொடுப்பதற்கான தொகை பற்றி இர்வான்…
திருப்பிக் கொடுக்க வேண்டிய ஜிஎஸ்டி தொகை ரிம18 பில்லியன் காணாமல் போய்விட்டது என்று கூறப்படுவது பற்றி கருவூலகத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் முகம்ட் இர்வின் செரிகர் அப்துல்லா இன்று மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்திடம் (எம்எசிசி) புகார் செய்துள்ளார். அவர் காலை மணி 9.30 லிருந்து இரண்டு…
‘இக்குவானிமிட்டி’ வழக்கில் சாதாரண வழக்கறிஞர்கள் – ஏஜி விரும்பவில்லை
நாட்டிற்காக எப்போதும் சிறந்ததையே நினைக்கும் தலைமை சட்டத்துறை தலைவர் (ஏஜி) ‘இக்குவானிமிட்டி’ வழக்கின் வழக்கறிஞர் குழுவில் தனது முன்னாள் சக பணியாளரையே நியமித்துள்ளார் என பிரதமர் துறை அமைச்சர் ஹனீபா மைடின் கூறினார். "அனுபவம் வாய்ந்த நமதரேஜி, சிறந்த முடிவுகளில் ஆர்வமுள்ளவர், எனவே அவர் தனது அணியில் சிறந்தவர்கள்…
ரஹிம் தம்பி சிக் : அம்னோவில் இருந்து நஜிப்பை அகற்ற…
முன்னாள் தலைவர் நஜிப் ரசாக்கை அம்னோவிலிருந்து ஒதுக்கி வைக்க வேண்டும் எனும் சில அம்னோ மூத்த தலைவர்களின் ஆலோசனைக்கு ஆதரவு பெருகி வருகிறது. சமீபத்தில், முன்னாள் மலாக்கா முதலமைச்சர் ரஹிம் தம்பி சிக், தனது முகநூல் பதிவில், அம்னோ தலைமை, முன்னாள் தலைவர் நஜிப் ரசாக்கைக் கட்சியிலிருந்து அகற்ற…
ரவுப் தங்கச் சுரங்கம் உடல் நலனுக்கு ஆபத்து விளைவிக்கிறது என்பதற்கு…
பகாங், ரவுப், புக்கிட் கோமானில் தங்கச் சுரங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் சைனைட் இரசாயனம் அங்கு வாழும் மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஆபத்தை விளைவிக்கிறது என்பதற்கு அறிவியல்பூர்வமான ஆதாரம் ஏதும் இல்லை என்று நீர், நிலம் மற்றும் இயற்கை வளங்களுக்கான அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கூறினார். இன்று நாடாளுமன்றத்தில்…
அம்னோ தலைவர்களின் சரமாரியான தாக்குதல்களால் மனம் வருந்த வேண்டாம்: நஜிப்புக்கு…
கடந்த 24 மணி நேரத்தில் அம்னோ தலைவர்கள் முன்னாள் தலைவர் நஜிப் அப்துல் ரசாக்மீது சரமாரியாக தாக்குதல் தொடுத்து வந்துள்ளனர். புதிய தலைவர் அஹமட் ஜாஹிட் ஹமிடி அதைத் தடுக்க முனைந்தும் முடியவில்லை. இத்தாக்குதல்களால் நஜிப் மனம் வருந்த மாட்டார் என்று நம்புவதாக ஜாஹிட் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் …
தலைமைச் செயலாளர்: அம்னோ நஜிப்பைத் தற்காப்பது வீண் வேலை
அம்னோ அதன் முன்னாள் தலைவர் நஜிப் அப்துல் ரசாக்கைத் தற்காப்பது வீண் வேலை என்று கட்சியின் தலைமைச் செயலாளர் அனுவார் மூசா கூறினார். நம்பிக்கை மோசடி, அதிகாரமீறல், பணச் சலவை என ஏழு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள நஜிப் பெருஞ் சுமையாவார் என்றும் அவரை அம்னோ இனியும் தாங்கிக் கொண்டிருக்க …
மாட் சாபு: தென்கிழக்காசியாவில் மலேசிய இராணுவம்தான் மிகவும் பலவீனமானது
தென்கிழக்காசியாவில் இராணுவ வலிமை பெற்ற நாடுகள் என்று பார்த்தால் மலேசியாவுக்குக் கடைசி இடம்தான் என்கிறார் தற்காப்பு அமைச்சர் முகம்மட் சாபு. “ஆகாயப் படை, கடல் படை, என்று எதை வைத்துப் பார்த்தாலும் நமக்குக் கடைசி இடம்தான். வியட்நாம் நம்மைவிட மேலான இடத்தில் உள்ளது. இந்தோனேசியாதான் முதலிடத்தில்”, என்று அமைச்சர் …
ஜிஎஸ்டி, எஸ்எஸ்டி வேண்டாம், ஸாகாட் வரி போதும் என்கிறார் பாஸ்…
விற்பனை வரி மசோதா 2018 மற்றும் சேவை வரி மசோதா 2018 ஆகிய இரண்டையும் நாடாளுமன்றம் ஏற்றுக்கொன்டுள்ளது. ஆனால், பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அக்கட்சி முன்வைத்துள்ள மாற்று முறை வரி விதிப்பு அனைவருக்கும் நியாயமாக இருக்கும் என்கிறார். ஜிஎஸ்டியை அகற்றி விட்டு எஸ்எஸ்டி வரி விதிப்பது இறுதியில்…
காடிர் ஜாசின் பிரதமரின் புதிய ஊடக ஆலோசகராக நியமிக்கப்படவிருக்கிறார்
மூத்த செய்தியாளர் காடிர் ஜாசின் ஊடக மற்றும் தொடர்புகள் ஆலோசகராக பிரதமர் அலுவலத்தில் சேர்ந்துள்ளார். ஜாசின் அவரது நியமனக் கடிதத்தை ஜூலையில் பெற்றார் என்றும் அது பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வரும் என்று தெரிகிறது. ஊடக விவகாரங்கள் குறித்து பிரதமருக்கு "சிறப்பு ஆலோகர்" என்ற பதவி…
ஷாபி: ஆவணங்களை ஒப்படைப்பதில் தாமதம் அரசுத்தரப்பு வழக்கை நடத்தத் தயாராக…
எஸ்ஆர்சி இண்டர்நேசனல் பெர்ஹாட்டுடன் தொடர்புள்ள குற்றச்சாட்டுகள் மீதான ஆவணங்களைக் கொடுக்க அரசுத் தரப்பு மூன்று வாரங்கள் எடுத்துக்கொண்டது அது வழக்கை நடத்தத் தயாராக இல்லை என்பதைக் காண்பிப்பதாக முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் வழக்குரைஞர் சாடினார். எதிர்த்தரப்பு மூன்று முறை கேட்ட பிறகு அரசுத் தரப்பு இன்று …
ஸ்ரீசித்தியா, பலாக்கோங் இடைத் தேர்தல்கள் ஒரே நேரத்தில்
ஸ்ரீசித்தியா இடைத் தேர்தலும் பலாக்கோங் இடைத் தேர்தலும் ஒரே நாளில், செப்டம்பர் 8-இல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம்(இசி) அறிவித்தது. இரு இடைத் தேர்தல்களுக்கும் வேட்பு மனு தாக்கல் செய்யும் நாளும் ஒன்றே- ஆகஸ்டு 18. இரண்டுமே போக்குவரத்து வசதிகள் கொண்ட நகர்ப்புறங்களில் நடந்தாலும் தேர்தல் பரப்புரைக்காக முன்…
பிரதமர்துறையை உலுக்கிய ரிம3.5மில்லியன் ஊழல்
14வது பொதுத் தேர்தல் நிதியில் ரிம3.5 மில்லியனைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்ற சந்தேகத்தின்பேரில் பிரதமர்துறையின் 17 பாதுகாவலர்களை எம் ஏசிசி கைது செய்துள்ளது. நேற்று கைதான 17 பேரும் இன்று காலை விசாரணைக்காக 5 நாள்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டனர். ஓர் உயர் பாதுகாப்பு அதிகாரியும் 16 பாதுகாவலர்களும் …
போலிச் செய்தித் தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்யும் சட்டம் நாடாளுமன்றத்தில்…
பிரதமர்துறை அமைச்சர் லியு வுய் கியோங், போலிச் செய்தித் தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்யும் சட்டவரைவை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பக்கத்தான் ஹரப்பான் அதன் தேர்தல் அறிக்கையில் இரத்துச் செய்யப்படும் என்று உறுதி கூறிய சட்டங்களில் இதுவும் ஒன்று. போலிச் செய்தித் தடுப்புச் சட்டம் ஏப்ரல் 11 …
குடும்பத் தலைவிகளுக்கு இபிஎப் திட்டம்: ஆகஸ்ட் 15-இல் தொடக்கம்
புத்ரா ஜெயா அதன் கட்டாய பணி ஓய்வுச் சேமிப்புத் திட்டத்தை வீட்டைக் கவனித்துக்கொள்ளும் குடும்பத் தலைவிகளுக்கும் விரிவுபடுத்தியுள்ளது. அவர்களுக்காக Caruman Sukarela Insentif Suri (ஐ-சூரி) என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அத்திட்டம் ஆகஸ்ட் 15 தொடங்கி மூன்று கட்டங்களில் அமல்படுத்தப்படும் என்று துணைப் பிரதமரும் மகளிர், விவகார மற்றும் …
நஜிப் ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் எம்எசிசி அலுவலகத்திலிருந்து வெளியேறினார்
முன்னாள் பிரதமர் நஜிப் இன்று மாலை மணி 5.00 அளவில் கோலாலம்பூர் எம்எசிசி தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். நாளை அவர் மீது புதிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதற்கான அறிவிப்புகளை அவர் பெறுவார் என்று தெரிகிறது. அவரது வீட்டிற்கு அருகாமையில் இருக்கும் எம்எசிசி அலுவலகத்திற்கு நஜிப் மாலை மணி 5.00 வந்தார்.…
ஐஆர்ஐ விவகாரம்: அரசாங்க விசாரணை தேவை என்கிறது பாஸ், என்ஜிஓ…
2002-இலிருந்து மலேசியாவில் எதிரக்கட்சிகளுடன் ஒத்துழைத்து வந்திருப்பதாக அமெரிக்காவில் உள்ள அனைத்துலக ரிபப்ளிகன் கழகம் (ஐஆர்ஐ), கூறியிருப்பது உடனடியாக விசாரிக்கப்பட வேண்டிய விசயம் என பாஸ் வலியுறுத்துகிறது. ஐஆர்ஐ கூறுவது உண்மையாக இருக்குமானால் அது நாட்டின் அரசியல் முறையில் அத்துமீறித் தலையிடுவதற்கு ஒப்பாகும் என அக்கட்சி துணைத் தலைவர் துவான் …
பினாங்கு மாநில ஆட்சிக்குழு நியமனங்கள்மீது செள, நோர்லெலா சர்ச்சை
இன்று பினாங்கு சட்டமன்றத்தில், துணிச்சலான பேச்சுக்குப் பேர்பெற்ற நோர்லெலா அரிப்பின்(பிகேஆர் -பெனாந்தி) மாநில ஆட்சிக்குழு நியமனங்கள் குறித்துக் கேள்வி எழுப்பி சர்ச்சை உண்டாக்கினார். ஆட்சிக்குழு நியமனங்கள் பிகேஆருக்கும் அமனா, பெர்சத்து ஆகியவற்றுக்கும் நியாயமாக இல்லை என நோர்லெலா கூறினார். அதில் பிகேஆர், அமனா, பெர்சத்து ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது டிஏபிக்கு …
அஸ்மின் சிங்கப்பூர் அதிகாரிகளைச் சந்தித்தாரா? மறுக்கிறது சிங்கப்பூர்
பொருளாதார அமைச்சர் அஸ்மின் அலி அதிவேக இரயில் (எச்எஸ்ஆர்) திட்டம் தொடர்பில் சிங்கப்பூர் “ உயர் அதிகாரிகள்” சிலரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியதாகக் கூறப்படுவதை அக்குடியரசின் போக்குவரத்து அமைச்சு மறுத்தது. அஸ்மினுக்கும் சிங்கை அதிகாரிகளுக்குமிடையில் எந்தக் கூட்டத்துக்கும் திட்டமிடப்படவில்லை, இதுவரை இரு தரப்பும் சந்தித்துப் பேசியதும் இல்லை என்று …
போர்ட் கிள்ளானில் உல்லாசப் படகு இகுவானிமிட்டி
உல்லாசப் படகு இகுவானிமிட்டி இன்று போர்ட் கிள்ளான், பவுஸ்டெட் குருஸ் சென்டரில் நங்கூரமிட்டுள்ளது. இன்று மதியம் 12.25 அளவில் அப்படகு அங்கு காணப்பட்டது. அதற்குப் பாதுகாப்பாக கடற்போலீஸ் கப்பல் இருந்தது. அப்படகை அங்கு கண்ட செய்தியாளர் ஒருவர், "நீரின் மீது அது ரிம1 பில்லியன்", மகிழ்ச்சி பொங்கக் கூறினார்.…
ஜாஹிட்: நாங்கள் எதற்காக எஸ்எஸ்டி சட்டவரைவுகளை ஆதரிக்க வேண்டும்
பிஎன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் எதற்காக எஸ்எஸ்டி சட்டவரைவுகளை ஆதரிக்க வேண்டும் என்று கேட்கிறா எதிரணித் தலைவர் அகமட் ஜாஹிட் ஹமிடி. ஜாஹிட் ஹமிடியிடம் பிஎன் எம்பிகள் 2018 விற்பனை வரி சட்டவரைவையும் 2018 சேவை வரி சட்டவரைவையும் ஆதரிப்பார்களா என்று கேட்டதற்கு, “எதற்கு ஆதரிக்க வேண்டும்?” என்று …
இன, சமய வாதங்களை எதிர்த்து வாக்களித்த சுங்கை காண்டிஸ் வாக்காளர்களுக்கு…
சிலாங்கூர் சுங்கை காண்டிஸ் இடைத்தேர்தலில் பி.கே.ஆரின் ஸவாவி அஹ்மட் புஹ்னியின் வெற்றி பக்காத்தான் ஹராப்பானின் பல இன மலேசியா கொள்கைக்குக் கிடைத்த வெற்றியாகும். சிறந்த முடிவு எடுத்த தொகுதி வாக்காளர்களுக்கும், இவ்வெற்றிக்கு உழைத்த அனைத்துக் கட்சி தொண்டர்களுக்கும் தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார் கெஅடிலான் (கோத்தா ராஜா) நாடாளுமன்றத்…
உல்லாசப் படகு இகுவானிமிட்டி கடற்போலீஸ் பாதுகாப்புடன் மலேசிய கடற்பகுதியில் நுழைந்தது
உல்லாசப் படகு இகுவானிமிட்டி மலேசிய கடற்பகுதிக்கு திரும்பி வந்துள்ளது. இது பக்கத்தான் அரசு அதிகாரத்திற்கு வந்த பின் முதன்முறையாக நடந்துள்ளது. கப்பல்களைக் கண்காணிக்கும் வலைத்தளம் பைன்டர் தகவல்படி, இகுவானிமிட்டி இன்று மாலை மணி 5.21க்கும் 5.29க்கும் இடையில் மலேசியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையிலான கடல் எல்லையை பாத்தாமிலிருந்து கடந்து…
அபிவிருத்தி செலவினங்களில் 60 விழுக்காட்டைப் பிரதமர் துறை இலாக்கா சேமிக்கவுள்ளது
நாடாளுமன்றம் | சம்பந்தப்பட்ட துறைகளின் மறுசீரமைப்பிற்கு, இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட RM12.3 பில்லியன் அபிவிருத்தி செலவினத்திலிருந்து RM4.9 பில்லியன் மட்டுமே தேவைப்படும் என்று பிரதமர் துறை இலாகா (ஜேபிஎம்) அறிவித்தது. அதுமட்டுமின்றி, இயக்க செலவுகள் இரண்டு விழுக்காடு குறைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. தேசியப் பேராசிரியர்கள் மன்றம், அரசாங்க ஆலோசகர்கள்…
























