புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவது குறித்து அடுத்த இரண்டு மாதங்களுக்குள் முடிவெடுக்கப் போவதாகவும், இது ஒருதலைப்பட்சமான முடிவாக இருக்காது என்றும் முன்னாள் பிகேஆர் துணைத் தலைவர் ரபிஸி ரம்லி தெரிவித்துள்ளார். சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்கு கட்சிக்குள்ளே இருப்பதா அல்லது வெளியிலிருந்து செயல்படுவதா, எது சிறந்த வழி என்பது குறித்து தாம்…
கேவியெஸ் மனைவி உள்பட ஆறு அரச தந்திரிகளின் பதவி முடிவுக்குக்…
அரசியல் நியமனங்களான அரச தந்திரிகள் அறுவரின் சேவை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டிருப்பதாக வெளியுறவு அமைச்சர் சைபுடின் அப்துல்லா கூறினார். ஸஹ்ரின் முகம்மட் ஹஷிம்( இந்தோனேசிய தூதர்), பெர்னார்ட் கிலோக் டொம்போக்( வத்திகன் தூதர்), பிளாஞ்சே ஓ’லியரி(பின்லாந்து தூதர்), குலாம் ஜெலானி கனிஸாம் (புருணைக்கான உயர் ஆணையர்), அடிலின் லியோங் (தைவானில் மலேசிய …
அஸ்மின்: சிங்கப்பூருடன் எச்எஸ்ஆர்மீதான பேச்சுகள் இம்மாதம்
கோலாலும்பூர்- சிங்கப்பூர் அதிவேக இரயில் (எச்எஸ்ஆர்) திட்டம் மீதான இருதரப்புப் பேச்சு இம்மாதம் நடைபெறலாம் என்று பொருளாதார அமைச்சர் முகம்மட் அஸ்மின் அலி இன்று கூறினார். “நேற்று (உள்துறை அமைச்சர்) முகைதின் யாசினைப் பார்ப்பதற்காக அங்கு சென்றிருந்தேன். அப்போது சிங்கப்பூர் உயர் அதிகாரிகள் சிலரைச் சந்தித்து எச்எஸ்ஆர் பற்றிப் …
பிகேஆர் தலைவராக அன்வார் போட்டியின்றி தேர்வு பெற்றார்
இன்று மாலை மணி 5.00 அளவில் பிகேஆர் கட்சியின் தேர்தலுக்கான வேட்பாளர் நியமனங்கள் முடிவுற்றதைத் தொடர்ந்து, பிகேஆரின் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத் தலைவருக்கான போட்டியில் தற்போதைய துணைத் தலைவர் அஸ்மின் அலியும் ரபிஸி ரமலியும் நேரடியாக மோதுகின்றனர். சிலாங்கூர் மந்திரி பெசார்…
அன்வார் பிகேஆர் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்
பிகேஆர் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கான வேட்பாளர் பாரத்தை பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் பெட்டாலிங் ஜெயாவிலுள்ள கட்சியின் தேர்தல் குழுவிற்கு இன்று காலை மணி 11.15 க்கு அனுப்பியுள்ளார். டாக்டர் வான் அசிஸா வான் இஸ்மாயில் அன்வாரை கட்சியின் தலைவர் பதவிக்கு முன்மொழிய, கட்சியின் வியூக…
சிலாங்கூர் எம்பி பிகேஆர் உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறாரா?
எதிர்வரும் பிகேஆர் கட்சித் தேர்தலில் சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கு வேட்பாளர் நியமனப் பத்திரத்தை தாக்கல் செய்வார் என்று வட்டாரத் தகவல் கூறுகிறது. தொடர்பு கொண்ட போது ஒரு பிகேஆர் வட்டாரம், அமிருடின் ஒரு மந்திரி பெசார், அவர் இப்பதவிக்கு…
இகுவானிமிட்டி உல்லாசப் படகு பறிமுதல்: ஜோவின் வழக்குரைஞர் மகாதிரை சாடுகிறார்
இந்தோனேசியா 1எம்டிபி தொடர்புடைய உல்லாசப் படகு இகுவானிமிட்டியை மலேசியாவிடம் ஒப்படைக்கும் திட்டம் பற்றி வணிகர் ஜோ லோவின் வழக்குரைஞர் பிரதமர் மகாதிரை சாட்டியுள்ளார். ஜேம்ஸ் எப் ஹேகெர்டி என்ற அந்த வழக்குரைஞர் விடுத்துள்ள ஓர் அறிக்கையில் அந்தப் படகை இன்னொரு இடத்திற்கு மாற்றுவது இந்தோனேசியா மற்றும் யுஎஸ்…
சுங்கை காண்டிஸ் இடைத் தேர்தல்: பிகேஆர் வெற்றி பெற்றது
அதிகாரப்பூர்வமான அறிவிப்பின்படி, சுங்கை காண்டிஸ் சட்டமன்ற இடைத் தேர்தலில் பிகேஆர் வெற்றி பெற்றது. 5,842 வாக்குகள் பெரும்பான்மையில் பிகேஆர் அத்தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டது. வெற்றி பெற்ற பிகேஆர் வேட்பாளர் முகமட் ஸவாவி அஹமட் முகினி 15,427 வாக்குகளைப் பெற்றார். அவருக்கு அடுத்து பிஎன் வேட்பாளர் லோக்மான் அடாம் 9,585…
அதிகாரப்பூர்வமற்றது: பிகேஆர் சுங்கை காண்டிஸ் இருக்கையை தற்காத்துக் கொண்டது
அதிகாரப்பூர்வமற்ற முடிவுகளின்படி, பிகேஆர் சுங்கை காண்டிஸ் சட்டமன்ற இருக்கையைத் தக்கவைத்துக் கொண்டது. அதன் வேட்பாளர் முகமட் ஸவாவை மக்னி வெற்றிக்கான ஆகக் குறைந்த நிலையை அடைந்து பிஎன் வேட்பாளர் லோக்மான் அடாமைவிட முன்னிலையில் இருக்கிறார். இந்த இடைத் தேர்தலில் 51 விழுக்காட்டிற்கும் குறைவான வாக்காளர்கள் தங்களுடைய வாக்குகளைச்…
இகுவானிமிட்டி உல்லாசப் படகை இந்தோனேசியா மலேசியாவிடம் ஒப்படைக்கும்
இவ்வாண்டு தொடக்கத்தில் பாலித் தீவில் பறிமுதல் செய்த யுஎஸ்$250 மில்லியன் மதிப்புள்ள இகுவானிமிட்டி என்ற உல்லாசப்படகை இந்தோனேசியா மலேசியாவிடம் ஒப்படைக்கும் என்று இந்தோனேசிய அதிகாரிகள் இன்று அறிவித்தனர். இந்த உல்லாசப்படகு மலேசிய அரசு நிதியுடன் சம்பந்தப்பட்ட ஊழல் விவகாரத்தில் தொடர்புடையது. அமெரிக்க நீதித்துறை இலாகா செய்த வின்ணப்பத்தின்…
ஸ்ரீசித்தியாவில் பிகேஆரே போட்டியிடலாம்- வான் அசிசா
ஸ்ரீ சித்தியா இடைத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு பிகேஆருக்கே கிடைக்கலாம் என்கிறார் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில். அவர் இப்படிச் சொல்வதற்குக் காரணமுண்டு. காலஞ்சென்ற அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஷஹாருடின் படாருடின் பிகேஆர் கட்சி உறுப்பினர். ஆனாலும், அவ்விவகாரம்மீது பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி அதிகாரப்பூர்வமாக இன்னும் முடிவெடுக்கவில்லை.…
ஸ்ப்லேஷ் நிறுவனத்தை வாங்கினால் சிலாங்கூரின் இலவச குடிநீர் திட்டம் முடிவுக்கு…
சிலாங்கூர் அரசு ஷரிகாட் பெங்குலுவார் ஆயர் சிலாங்கூர் ஹொல்டிங்ஸ்(ஸ்ப்லேஷ்) நிறுவனத்தை வாங்கினால் அதன் இலவச குடிநீர் திட்டம் முடிவுக்கு வரலாம் என்று நினைக்கிறார் முன்னாள் மந்திரி புசார் காலிட் இப்ராகிம். இது ஏனென்றால், 2013 தாம் மந்திரி புசாராக இருந்தபோது கொடுக்க முன்வந்த விலையைவிட இன்றைய மாநில அரசு …
சிலாங்கூருக்கும் பினாங்குக்கும் தண்ணீர் விற்கத் தயாராகிறது பேராக்
பேராக் அதன் இரண்டு அண்டை மாநிலங்களான சிலாங்கூருக்கும் பினாங்குக்கும் தண்ணீர் விற்பனை செய்வது மீதான பேச்சுகளைத் தொடங்க விருப்பதாக மந்திரி புசார் அகமட் பைசல் அஸுமு கூறினார். பேச்சுகள் வெற்றிகரமாக அமைந்தால் மாநில அரசாங்கம் ஒரு பொருத்தமான இடத்தை அடையாளம் கண்டு அதில் சிலாங்கூர் மற்றும் பினாங்குக்கு விற்பனை …
பெர்சே: நஜிப்பின் கடைசி நேர வேண்டுகோள் ஒரு ‘தேர்தல் குற்றம்’
சுங்கை கண்டீஸ் இடைத் தேர்தலில் பிஎன்னுக்காக மும்முரமாக பரப்புரையில் ஈடுபட்டு வந்த முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், சிலாங்கூரில் பக்கத்தான் ஹரப்பானை ஆட்சியிலிருந்து இறக்கும்படி வாக்காளர்களுக்குக் கடைசிநேர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அவர் கடைசி நேரத்தில் முகநூலில் இப்படி ஒரு வேண்டுகோள் விடுத்தது தப்பு என்கிறது தேர்தல் …
கம்யூனிஸ்ட் என்று குற்றம் சாட்டிய நஜிப், அம்னோவை கிட் சியாங்…
14-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர், மிரட்டல், வெறுப்பு மற்றும் பொய்களுக்கு எதிராக மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அவற்றை எதிர்த்து போராடுமாறும் மக்களை லிம் கிட் சியாங் இன்று வலியுறுத்தினார். இன, மதத் தீவிரவாதத்தைப் பரப்புவது நிலைமையை மேலும் ஆபத்தாக்கும் என்று அந்த டிஏபி மூத்தத் தலைவர் எச்சரித்தார். தன்னை…
கஸானாவை அடுத்து, ஆக்சியாதா தலைவர் பதவியிலிருந்தும் விலகினார் அஸ்மான் மொக்தார்
ஆக்சியாதா குரூப் பெர்ஹாட் நிறுவனத்தில், கடந்த 10 ஆண்டுகளாக தான் வகித்துவந்த தலைவர் பதவியிலிருந்து அஸ்மான் மொக்தார் இன்று விலகினார். கஸானா நேசனல் பெர்ஹாட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பதவியிலிருந்தும் அண்மையில் அவர் விலகியது குறிப்பிடத்தக்கது. அஸ்மான் தொலைநோக்கு சிந்தனை கொண்ட தலைவர் எனவும், கடந்த 10 ஆண்டுகளாக…
சட்டவிரோத தொழிலாளர்களை வைத்திருந்த ராஜ் வாழை இலை உணவகத்துக்கு ரிம5ஆயிரம்…
இன்று கோலாலும்பூர் மெஜிஸ்திரேட் நீதிமன்றம் பங்சார் ராஜ் வாழை இலை உணவகத்தின் நிர்வாக இயக்குனருக்கு இந்தியாவைச் சேர்ந்த இரண்டு தொழிலாளர்களைத் தொழிலாளர் துறைக்குத் தெரியப்படுத்தாமல் வேலைக்கு வைத்திருந்ததற்காக ரிம5,000 அபராதம் விதித்தது. அவ்விரு தொழிலாளர்களும் சாலையில் தேங்கிய நீரைக் கொண்டு தட்டுகளைக் கழுவவது போன்ற புகைப்படங்களும் காணொளியும் மே …
ஸ்ரீசித்தியாவில் பிஎன் போட்டி இடாது, பாஸ் போட்டியிடும்
ஸ்ரீசித்தியா இடைத் தேர்தலில் பாஸ் போட்டியிட இடமளித்து பிஎன் ஒதுங்கிக் கொள்ளும். பாஸ் சுங்கை கண்டீஸ் இடைத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை அம்னோவுக்கு விட்டுக்கொடுத்தது, அதற்குக் கைம்மாறுதான் இது என பிஎன் கூட்டணியின் உதவித் தலைவர் முகம்மட் ஹசான் கூறினார். “ஸ்ரீசித்தியாவில் பாஸ் போட்டியிட இடமளித்து பிஎன் அல்லது …
ரிம1,500 குறைந்தபட்ச சம்பளத்துக்கு எதிர்ப்பும் வரவேற்பும்
குறைந்தபட்ச சம்பளம் ரிம1,500 என்று நிர்ணயம் செய்வதற்கு வெவ்வேறு நிறுவனங்களிடமிருந்து வெவ்வேறு வகை எதிர்வினைகள் கிடைத்துள்ளன. மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் (எம்டியுசி), குறைந்தபட்ச சம்பளம் உயர்த்தப்படுவதற்கு முழு ஆதரவு தெரிவிப்பதாக அதன் தலைவர் அப்துல் ஹாலிம் மன்சூர் கூறினார். ஆனால், சம்பளத்தை உயர்த்துமாறு எந்தத் தரப்புக்கும், குறிப்பாக முதலாளிகளுக்கு …
நஜிப் : அஸ்மினுக்கு உள்ளாடை நிறுவனத்தின் ‘இழப்பு’ தெரிகிறது, ஆனால்…
பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலியின் அமைச்சரவைக் கேள்விக்கு, உள்ளாடை நிறுவனத்தில் ஏற்பட்ட இழப்பைப் பற்றி பேசும் அஸ்மின், கசானா நேசனல் பெர்ஹாட்-இன் RM6 பில்லியன் இலாபத்தைப் புறக்கணித்துவிட்டார் என்று, பெக்கான் எம்பி நஜிப் இராசாக் பதிலளித்தார். முன்னாள் பிரதமருமான அவர், கசானா உலகம் முழுவதும் பல்வேறு முதலீடுகளைச்…
ஶ்ரீ செத்தியா சட்டமன்ற உறுப்பினர் காலமானார்
ஶ்ரீ செத்தியா சட்டமன்ற உறுப்பினர், டாக்டர் ஷஹாருடின் படாருட்டின் சற்றுமுன்னர் காலமானார். இன்று மாலை 6:28 மணியளாவில் அவரின் இறுதி மூச்சு நின்றதாக, அவரின் செயலாளர் ஜஃப்ருல்லா அரிஸ் தெரிவித்தார். சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினருமான அன்னாரின் உடல், டேசா பெங்கிரின் புத்ராவுக்குக் கொண்டுசெல்லப்பட்டு, நாளை அடக்கம்…
அஸ்மின்: பிகேஆரில் பிளவு என்பது அம்னோவின் கட்டுக்கதை
பிகேஆர் இரண்டு அணிகளாகப் பிரிந்து, ஒன்று அன்வார் இப்ராகிமையும் மற்றது பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டையும் ஆதரிப்பதாகக் கூறப்படுவதெல்லாம் வெறும் கட்டுக்கதை என்று கூறும் அஸ்மின் அலி, அம்னோதான் கதைகட்டி விடுகிறது என்றார். “அதில் துளியும் உண்மையில்லை”, என இன்று பிற்பகல் நாடாளுமன்ற வளாகத்தில் அஸ்மின் கூறினார். “இப்படிப்பட்ட …
என்எஸ் இருக்குமா, எடுக்கப்படுமா?, அமைச்சரவை முடிவு செய்யும்
தேசிய சேவை(என்எஸ்)ப் பயிற்சித் திட்டத்தை வைத்திருப்பதா, எடுப்பதா என்பதை அமைச்சரவை முடிவு செய்யும் என்கிறார் தற்காப்பு அமைச்சர் முகம்மட் சாபு. அத்திட்டம் அதன் குறிக்கோள்களை அடையவில்லை என்பதாலும் பொருளியல் விரயத்தைத்தான் ஏற்படுத்தியுள்ளது என்பதாலும் அது எடுக்கப்படும் என பக்கத்தான் ஹரப்பான் தேர்தல் அறிக்கை கூறியிருந்தாலும் உள்ளூர் பல்கலைக்கழகங்கள் அது …
பினாங்கு: 40 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்
14 ஆவது மாநில சட்டமன்றத்தின் முதலாவது தவணைக் கூட்டத்தில் இன்று 40 சட்டமன்ற உறுப்பினர்கள், மூன்று எதிரணி உறுப்பினர்கள் உட்பட, பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் சௌ கோன் இயோவ், துணை முதலமைச்சர் 1 அஹமட் ஸாக்கியுடின் அப்துல் ரஹ்மான் மற்றும் துணை முதலமச்சர் 2…
























