காவல்துறையினரின் கண்காணிப்புக்கு மத்தியில், முழக்கங்களை எழுப்பியும் பதாகைகளை ஏந்தியவாறும் போராட்டக்காரர்கள் டத்தாரான் மெர்டேக்காவை (Dataran Merdeka) நோக்கி ஊர்வலமாகச் செல்கின்றனர். மலேசியாவின் கோலாலம்பூரில், சோகோ (Sogo) வணிக வளாகத்திலிருந்து டத்தாரான் மெர்டேக்காவை (Dataran Merdeka) நோக்கி பேரணி பங்கேற்பாளர்கள் அணிவகுத்துச் செல்கின்றனர்; சற்று முன் பெய்த மழையினால் நனைந்துள்ள…
நூருல் இஸ்ஸா: மாற்றத்தைக் கொண்டுவர அமைச்சராகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை
பெர்மாத்தாங் பாவ் எம்பி நூருல் இஸ்ஸா 1998-இல் தன் 18வது அகவையில் அரசியலில் அடியெடுத்து வைத்தார். இந்த 20 ஆண்டுகளில் எத்தனையோ மாற்றங்கள். அவர் இப்போது மூன்றாவது தடவையாக எம்பி- ஆக உள்ளார். இரண்டாவது தவணைக்கு பிகேஆர் உதவித் தலைவராகவும் இருக்கிறார். அவருக்கு அமைச்சராகும் தகுதியும் உண்டு என்றுகூட …
லொம்போக் நிலநடுக்கத்தில் பலியானவர்களில் மலேசியரும் ஒருவர்
இன்று காலை இந்தோனேசியாவின் லொம்போக் தீவை ரிக்டர் கருவியில் 6.4 என்று பதிவான நில நடுக்கம் தாக்கியபோது மலேசிய சுற்றுப்பயணி ஒருவர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நில நடுக்கத்துக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகளின்போது லொம்போக்கின் செம்பாலுனில் ஐவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன என்றும் அவற்றில் ஒன்று 30-வயது மலேசியப் பெண்ணினுடையது …
பாஸ்- அம்னோ ஒத்துழைப்பு இந்த ஒரு தடவை மட்டும் என்று…
அம்னோ மக்களின் ஆதரவைப் பெற அதன் சொந்த கால்களில் நிற்க வேண்டும், பாஸின் உதவியையோ ஒத்துழைப்பையோ நம்பியிருக்கக் கூடாது என்கிறார் அம்னோ முன்னாள் இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின். சுங்கை கண்டீஸ் இடைத் தேர்தலில் அம்னோவும் பாஸும் ஒத்துழைக்கும் சாத்தியம் உள்ளது என்றாlலும் அந்த ஒத்துழைப்பு தொடரக்கூடாது என்றாரவர்.…
நஜிப் : உம்மா பேரணி, மக்கள் ஹராப்பானில் மகிழ்ச்சியாக இல்லை…
இன்று, சுமார் 1000 பேர் கலந்துகொண்ட ‘உம்மா எழுச்சி பேரணி’ பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் மீது மக்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பதைக் காட்டுகிறது என்று முன்னாள் பிரதமர் நஜிப் கூறியுள்ளார். 14-ம் பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று, ஆட்சியில் அமர்ந்த ஹராப்பான் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட சில நடவடிக்கைகள் நாட்டின் மலாய்…
Open letter to Education Minister Maszlee Malik
-Cheli Tamilselvam Nadarajah, 27 Jul 2018, LETTER | Let me first congratulate all Malaysians for being courageous enough to stand up for what is right and for bringing about a change in our beloved nation. One factor (whether…
‘இராமசாமி வழக்கை காவல்துறையிடம் விட்டுவிட்டோம்’, பினாங்கு முதல்வர்
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு எனும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள துணை முதலமைச்சர் II பேராசிரியர் பி. இராமசாமி பிரச்சினையில் பினாங்கு மாநில அரசு தலையிடாது. பினாங்கு முதலமைச்சர் சோவ் கோன் யூ, இந்த விவகாரம் நீட்டிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும், விசாரணையை முழுமையாக போலிசாரிடம் ஒப்படைப்பதாகவும் தெரிவித்தார்.…
குலா : ‘மெலாயு பெண்டாத்தாங்’ என்று நான் சொன்னதாக உத்துசான்…
‘மலாய்க்காரர்கள் குடியேறிகள்’ (மெலாயு பெண்டாத்தாங்) என்று அறிக்கை ஒன்றில் தான் குறிப்பிட்டுள்ளதாக, இன்று உத்துசான் மலேசியா நாளேடு செய்தி வெளியிட்டுள்ளதை, மனித வளத்துறை அமைச்சர் எம் குலசேகரன் மறுத்தார். டிஏபி துணைத் தலைவருமான அவர், அத்தகைய அறிக்கையை வெளியிடவோ அல்லது மலாய்க்காரர்களை அவ்வாறு குறிப்பிடவோ இல்லை என்று கூறியுள்ளார்.…
என்ஜிஒ-களின் மலாய்-முஸ்லிம் பேரணியில் பெர்சத்துவின் ரயிஸ் யாத்திம் அம்னோ, பாஸுடன்…
மலேசிய அரசமைப்புச் சட்டத்தில் மலாய் இனத்திற்கும் அவர்களின் சமயத்திற்கும் அளிக்கப்பட்டிருக்கும் உரிமைகளை அழிப்பதற்காக முற்பட்டிருக்கும் பல தரப்பினர்களிடமிருந்து அவற்றை தற்காப்பதற்காக சுமார் 300 மலாய் அரசுசார்பற்ற அமைப்புகள் (என்ஜிஒ) 1,000-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் இன்று கூடியிருந்த பேரணியில் அம்னோ மற்றும் பாஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர். அதில்…
சோஸ்மாவை அகற்றுமுன் ஐஎஸ்ஏ-யை எடுத்தபோது நடந்ததை நினைத்துப் பார்ப்பீர்- முன்னாள்…
பாதுகாப்புக் குற்றச் சட்டம் (சோஸ்மா), 1959 குற்றத்தடுப்புச் சட்டம்(பொக்கா) பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் 2015 (பொடா) போன்ற தடுப்புச் சட்டங்களை அகற்ற எண்ணும் அரசாங்கம் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம்(ஐஎஸ்ஏ) அகற்றப்பட்டதும் நாட்டில் நடந்ததைச் சற்று நினைத்துப் பார்க்க வேண்டும் என்று முன்னாள் இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் மூசா …
கிளந்தான் அம்னோ சட்டமன்ற உறுப்பினர் பெர்சத்துவில் இணைகிறார்
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஒரு கிளந்தான் அம்னோ சட்டமன்ற உறுப்பினர் பெர்சத்துவில் சேரவிருக்கிறார். அது அந்த சட்டமன்றத்தில் ஒரு பக்கத்தான் ஹரப்பான் பிரதிநிதித்துத்திற்கு வழி வகுக்கிறது. பெர்சத்து வட்டாரத்தின்படி, அவருடைய தொகுதியைச் சேர்ந்த ஒரு பெரும் அம்னோ கூட்டத்தினர் அவருடன் இருப்பார்கள். அச்சட்டமன்ற உறுப்பினர் பெர்சத்துவில் இணைவதைக் கொண்டாடும்…
ஹன்னா: திருமணத்துக்கான குறைந்தபட்ச வயதை உயர்த்துவது அவசியம்
துணை அமைச்சர் ஹன்னா இயோ அரசாங்கம் குறைந்தபட்ச திருமண வயதை 18 ஆக உயர்த்துவது அவசியம் என்றார். பக்கத்தான் ஹரப்பான் அதன் தேர்தல் அறிக்கையில் சிறார் திருமணப் பிரச்னைக்குத் தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்திருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். “அதற்கு நாம் சாக்குப்போக்கு சொல்லிக்கொண்டிருக்க முடியாது. வேறு வழியில்லை, …
காசானா, பெட்ரோனாஸ், பி.என்.பி ஆகியவற்றைப் பிரதமர் கண்காணிப்பார்
கசானா நேஷனல், பெட்ரோனாஸ் மற்றும் பெர்மோடாலான் நேஷனல் பெர்ஹாட் (பிஎன்பி) ஆகிய அரசு சார்பு நிறுவனங்களை (ஜிஎல்சி) பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மிக நெருக்கமாக கண்காணித்து வருகிறார். ஆயினும், முன்னர் நிதி அமைச்சின் கீழ் இருந்த இந்த ஜிஎல்சி நிறுவனங்களில் மகாதீரின் மேற்பார்வை எந்த அளவுக்கு இருக்கும்…
சுங்கை கண்டீஸில் ஹரப்பான் பெரிய அளவில் வெற்றிபெறுவது முக்கியம்- சைட்…
பெர்சத்து இளைஞர் தலைவர் சைட் சித்திக் அப்துல் ரஹ்மான், சுங்கை கண்டீஸ் இடைத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் பெரிய அளவில் வெற்றிபெறுவது முக்கியம் என்றார். சிலாங்கூரில் வளர்ச்சிப் பணிகள் தொடர்வதை உறுதிப்படுத்துவதற்கு அது அவசியமாகும் என்றாரவர். தவறினால் அதுவே அம்னோவும் பாஸும் அடுத்த பொதுத் தேர்தலில் கைகோர்த்து அரசாங்கத்தை …
சிலாங்கூர் பிகேஆர் இளைஞர் தலைவர் பதவிவிலகல்: கட்சியில் ஜனநாயகம் செத்துவிட்டதாம்
சிலாங்கூர் பிகேஆர் இளைஞர் தலைவர் சைட் பாட்லி ஷா சைட் ஒஸ்மான், பல தலைவர்களின் ஆணவமும் பாரபட்சமும் மாநில பிகேஆரில் ஜனநாயக உணர்வுகளைச் சாகடித்து விட்டதாக கூறிப் பதவி விலகினார். இவ்விவகாரத்தில் கட்சியின் உயர்த் தலைமைத்துவம் தலையிட வேண்டும் என்று கேட்டுக்கொண்ட சைட் பாட்லி, கட்சியின் தொகுதிகளில் அரசியல் …
மசீச : மஸ்லியின் அறிக்கை ஏன் சீன மொழியில் மட்டும்?
கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லி மாலிக்கின் "ஊடக அறிக்கை" ஏன் சீன மொழியில் மட்டும் வெளியிடப்பட்டது? தேசிய மொழி ஊக்குவிக்கப்பட வேண்டியது இல்லையா? என்று மலேசிய சீனர் சங்கத் (மசீச) துணைத் தலைவர் வீ கா சியோங் கேள்வி எழுப்பியுள்ளார். “ஊடகவியலாளர்களின் கருத்துப்படி, ‘சீன தனியார் பள்ளிகளுக்கான அரசாங்க…
குழந்தை திருமண சிக்கல்களை அரசாங்கம் ஆக்கபூர்வமாக கையாள வேண்டும்
பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம், சிறார் திருமணச் சிக்கல்களைக் கையாள்வதில் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என்று பெங்கெராங் நாடாளுமன்ற உறுப்பினர் அஸலினா ஒத்மான் கூறியுள்ளார். காரணம், குழந்தை பாலியல் குற்றச் சட்டம் 2017-ன் கீழ், அதனைச் சமாளிக்க ஒரு விதியமைப்பு உள்ளது என்று அந்த முன்னாள் சட்ட அமைச்சர் தெரிவித்தார்.…
சீனப்பள்ளிகளுக்கு (எஸ்எம்பிசி) மானியம் இல்லை; கல்வி அமைச்சர் சாடப்பட்டார்
சீன சுயேட்சையான உயர்நிலைப்பள்ளிகளுக்கு (எஸ்எம்பிசி) மானியம் அளிக்கப்படாததற்காக கல்வி அமைச்சர் மாஸ்லி மாலிக்கை இரண்டு டிஎபி பிரதிநிதிகள் கடுமையாகச் சாடினர். இந்த நிலைப்பாடு பழைய பிஎன் மனப்பாங்கைப் போன்றிருக்கிறது என்று டிஎபி இளைஞர் பிரிவுத் தலைவர் வோங் கா வோ கூறினார். இன்று நாடாளுமன்றத்தில் வீ கா…
பிரசாரனா தலைவர் பதவியிலிருந்து முன்னாள் ஐஜிபி காலிட் விலகினார்
பிரசாரனா மலேசியா பெர்ஹாட் என்ற போக்குவரத்து நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பாகார் விலகிக் கொண்டுள்ளார். தமது இராஜினாமா கடிதத்தை ஜூலை 17இல் தாக்கல் செய்ததாக காலிட் சின் சியு டெய்லியிடம் கூறினார். இப்போது வேலையற்றவராக இருப்பதாகவும் அவர் கூறிக்கொண்டார்.…
நீதித் துறையில் புது சகாப்தம்!
கி. சீலதாஸ், ஜூலை 26, 2018. சிங்கப்பூர், புரூணை, வட போர்னியோ (இப்பொழுது ‘சாபா’), சரவாக் ஆகிய பிரதேசங்கள் மலாயா கூட்டரசோடு இணைந்து மலேசியா அமைவது வட்டாரப் பாதுகாப்புக்கு உதவும் என்பதை அன்றைய மலாயாவின் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் அறிவித்தார். மலேசியா அமைவதை ஆதரித்தவர்களும் உண்டு, ஆதரித்தவர்கள் …
தேங்கிக் கிடக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் 3,000 அடையாள ஆவண…
மலேசிய இந்தியர்கள் அதிகம் எதிர்பார்த்தும், கடந்த தேர்தலின் போது நாறு நாட்களில் இந்தியர்களின் அடையாளப் பத்திர விவகாரத்திற்குத் தீர்வு காணப் பக்கத்தான் ஹராப்பான் வழங்கிய வாக்குறுதிகளுக்கு ஏற்பவும், கடந்த சில பக்கத்தான் அமைச்சரவை கூட்டங்களில் இதன் மீது கவனம் செலுத்தப்பட்டது. அதன் விளைவாக இரண்டு வெற்றிகளை நாம் அடைந்துள்ளோம் என்கிறார்…
சரவணன் : வேறுபாடுகளைக் கடந்து இராமசாமிக்குத் துணை நிற்போம்!
சர்ச்சைக்குரிய சமயப் போதகர் ஜாக்கிர் நாயக் விவகாரத்தில் கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகியிருக்கும் பினாங்கு மாநிலத் துணை முதல்வர், முனைவர் ப.இராமசாமிக்கு, மலேசியத் தமிழர்கள் அனைவரும் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து துணை நிற்க வேண்டும் என ம.இ.கா.வின் மத்திய செயலவை உறுப்பினர் எம்.சரவணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இராமசாமிக்குத் தமிழீழ விடுதலைப்புலிகளுடன்…
லியு: பொதுக் கணக்குக் குழு பதவிக்கு ஸாகிட் நியமிக்கப்படலாம்
நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு தலைவர் (பிஎசி) பதவிக்கு எதிரணித் தலைவர் அஹமட் ஸாகிட் ஹமிடியின் பெயர் பரவலாகப் பேசப்படுகிறது என்று நடப்பில் சட்ட அமைச்சர் லியு வுயி கியோங் இன்று கூறினார். குறிப்பாக ஸாகிட் இப்பதவிக்கு நியமிக்கப்படுவது பற்றி ஆலோசிக்கப்படுகிறதா என்று கேட்டதற்கு, ஒரே ஒருவர்…
நஜிப்: பிஎன் பிரச்சாரம் எளிமையானது, அதிக பணம் செலவழிக்க தேவையில்லை
அம்னோ வங்கிக் கணக்கு முடக்கம், சுங்கை காண்டிஸ் சட்டமன்ற இடைத்தேர்தலில், கட்சியின் பிரச்சாரத்தைப் பாதிக்காது என்று நஜிப் ரசாக் கூறினார். முன்னாள் பிரதமரும் அம்னோவின் முன்னாள் தலைவருமான அவர், இந்த இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்குக் கட்சிக்கு அதிக பணம் தேவையில்லை என்றார். "இந்தப் பிரச்சாரத்திற்கு மிகக் குறைந்தபட்ச பணமே போதுமானது.…
























