புதிய மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையரைத் தாமே தேர்ந்தெடுக்கப்போவதாக மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இன்று தெரிவித்தார். அரச ஊடக அலுவலகத்திற்கு வழங்கிய அறிக்கையில், இந்த விவகாரத்தை அரசியலாக்கத் தேவையில்லை என்று சுல்தான் இப்ராஹிம் கூறினார். நாட்டின் ஊழல், முறைகேடு மற்றும் அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிரான முதன்மை…
மகாதிர்: நஜிப் நாட்டிலிருந்து வெளியேறினால், இன்டர்போல் உதவியுடன் அவரைப் பிடிப்போம்
14 ஆவது பொதுத் தேர்தலில் பிஎன் தோற்கடிக்கப்படும் நிலையில் நஜிப்பும் அவரது குடும்பமும் நாட்டை விட்டு ஓடி விட்டால், அவர்களைக் கண்டுபிடிக்க பதிய அரசாங்கம் இதர நாடுகளின் உதவியை, இன்ட்ர்போல் உட்பட, நாடும் என்று ஹரப்பான் தலைவர் மகாதிர் கூறினார். "சட்டத்தின் ஆளுமையில் எனக்கு நம்பிக்கை உண்டு.…
மகாதிர் பிரதமராக இருந்த போது மொக்ஸானி பில்லியன்கள் பெற்றார், நஜிப்…
பிரிம் உதவித் தொகை பற்றி மகாதிரின் மகன் மொக்ஸானி தெரிவித்திருந்த கருத்துக்காக பராமரிப்பு பிரதமர் நஜிப் அவரை கடுமையாகச் சாடினார். அவருக்கு பிரிம் நிதி உதவி ஒரு பெரிதாக இருக்காது, ஏனென்றால் அவரது தகப்பனார் பிரதமராக இருக்கையில் பல பில்லியன்கள் மதிப்புடைய பெட்ரோனாஸ் குத்தகைகளைப் பெற்றிருக்கிறார் என்று…
பெர்சே: இசி-யின் ‘10 கடுங் குற்றங்கள்’ ; மலேசியர்கள் வாக்குச்சீட்டுகளால்…
தேர்தல் ஆணைய(இசி)த்தின் நடத்தை ‘இதுவரை சுத்தமாகவும், சுதந்திரமாகவும் நியாயமாகவும்’ இல்லை என்கிறது தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெர்சே. இசியின் 10 “கடுங் குற்றங்களை”ப் பட்டியலிட்ட பெர்சே இடைக்காலத் தலைவர் ஷாருல் அமான் முகம்மட் சாஆரி, தேர்தல் முறையின் நேர்மையையே விட்டுக்கொடுக்க முனையும் இசியின் திருகுதாளங்களை முறியடிக்க எல்லா வாக்காளர்களும் …
நூர் ஜஸ்லான்: உள்துறை அமைச்சு காணொளிகளையும் பொய்ச் செய்திகளையும் கண்காணிக்கிறது
உள்துறை அமைச்சு காணொளிகளும் பொய்ச் செய்திகளும் 2018 பொய்ச் செய்தித் தடுப்புச் சட்டத்தை மீறாதிருப்பதை உறுதிப்படுத்த அவற்றைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. பொய்ச் செய்திகள் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றுவிடாமல் தடுப்பதற்காக அவ்வாறு செய்யப்படுகிறது என்று பரமரிப்பு உள்துறை துணை அமைச்சர் நூர் ஜஸ்லான் முகம்மட் கூறினார். “எடுத்துக்காட்டுக்கு, …
தேர்தலில் பிஎன் பெரிய வெற்றி பெறும்: நஜிப் நம்பிக்கை
14வது பொதுத் தேர்தலில் வாக்களிப்புக்கு இன்னும் மூன்று நாள் இருக்கும் வேளையில் பாரிசான் நேசனல் மிகப் பெரிய வெற்றி பெறப்போகிறது என்று நஜிப் அப்துல் ரசாக் நேற்றிரவு கூறினார். நாட்டைச் சுற்றி வந்ததிலிருந்தும் ஆங்காங்கே அம்னோ தலைவர்கள் அளித்த விளக்கங்களிலிருந்தும் இந்த முடிவுக்கு வந்திருப்பதாக பராமரிப்பு அரசாங்கத்தின் பிரதமர் …
தோக் குருவின் கல்லறைக்குச் செல்லவிடாமல் மகாதிர் தடுக்கப்பட்டார்
கிளந்தான் முன்னாள் மந்திரி பெசார் காலஞ்சென்ற தோக் குரு நிக் அசிஸ் நிக் மாட்டின் கல்லறைக்கு சென்று மரியாதை தெரிவிக்கவிருந்த மகாதிரை அங்கு போகவிடாமல் கல்லறக்குச் செல்லும் கதவைப் பூட்டிதோடு ஒரு லோரியையும் அங்கு நிறுத்தி வைத்தார் தோக் குருவின் மகன் நிக் அட்லி. மகாதிரின் வருகையில்…
மகாதிர்: ஹரப்பான் சுலபமாக வெற்றி பெறும்
நாடு தழுவிய அளவில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்த பக்கத்தான் ஹரப்பன் தலைவர் மகாதிர், எதிர்க்கட்சிகளின் கூட்டணி பாரிசான் நேசனலை வீழ்த்துவதில் வெற்றி பெறும் என்றும் புத்ரா ஜெயாவைக் கைப்பற்றும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். "எனது கணிப்பு நாங்கள் சுலபமாக வெற்றி பெறுவோம்", என்று நேற்று புத்ரா ஜெயாவில்…
ரயிஸ், டைம், ரபிடா அம்னோவிலிருந்து நீக்கப்பட்டனர்
அம்னோவின் மூத்த தலைவர்களும் முன்னாள் அமைச்சர்களுமான ரயிஸ் யாத்திம், டைம் ஸைநுடின் மற்றும் ரபிடா அசிஸ் ஆகியோர் அம்னோவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அம்னோ உறுப்பியத்திலிருந்து அவர்களை நீக்கும் உத்தரவுக்கான கடிதத்தை நேற்று வெளியிட்டதை அம்னோவின் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் உறுதிப்படுத்தினார். 14 ஆவது பொதுத்…
ரயிஸ் யாத்திம் ‘சட்டத்தகுதியற்ற கட்சியிலிருந்து விலக்கப்பட்டது குறித்து கவலைப்படவில்லை
அம்னோ மூத்த உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ரயிஸ் யாத்திம் பக்கத்தான் ஹரப்பானுக்குப் பரப்புரை செய்ததற்காக கட்சியிலிருந்து விலக்கப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து கவலை கொள்ளவில்லை. அவரின் அடுத்த நடவடிக்கை குறித்து வினவியதற்கு அவ்விவகாரம் தொடர்பில் அதிகாரப்பூர்வமாக தமக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றார். “காரணம் கேட்டு அல்லது கட்சி உறுப்பியம் இரத்துச் …
‘No excuses for constitutional crisis this time around’
Hafiz Yatim | Published on Today 8:31 am | Modified on Today 9:17 am INTERVIEW | As Malaysia goes to the polls on May 9, the country may see one of the closest elections in the country's history. Malaysiakini posed several…
கேரித்தீவு தோட்டத் தொழிலாளர் வீடமைப்புத் திட்டத்தில் ஸைட் ஹமிடியின் திருகுதாளம்
சேவியர் ஜெயக்குமார், மே5, 2018. கடந்த மே 1 இல், கோலலங்காட் நாடாளுமன்றத் தொகுதியிலுள்ள கேரித்தீவுக்கு வருகை புரிந்த துணைப் பிரதமர் ஸைட் ஹமிடி தோட்டத் தொழிலாளர் வீடமைப்புத் திட்டத்திற்கு உறுதி அளித்துள்ளார். ஆனால் சிலாங்கூர் மாநிலத்தைக் கைப்பற்றினால் மட்டுமே வீடமைப்புத் திட்டத்தைப் பாரிசான் அரசாங்கம் குறுகிய காலத்தில்…
நீங்கள் விரும்பும் கட்சிக்கு வாக்களியுங்கள், ஐஜிபி போலீஸ் படைக்கு அறிவுறுத்தல்
போலீஸ் படை உறுப்பினர்கள் அவர்கள் விரும்பும் கட்சிக்கு வாக்களிக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு என்று போலீஸ் படையின் தலைவர் முகமட் ஃபூஸி ஹருண் கூறினார். அவர்களுடைய வாக்குகள் இரகசியமானவை என்று அவர் உறுதி அளித்தார். "அவர்கள் எந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை நாங்கள் நிர்ணயிப்பதில்லை. எல்லா வாக்குகளும்…
பெரும் மாற்றங்களைக் காணும் ரயிஸ், ஊழல் தலைவர்கள் தலைமை ஏற்கக்கூடாது…
பக்கத்தான் ஹரப்பான் தலைவர் மகாதிர் பங்கேற்கும் பேரணிகளிலிருந்து வாக்காளர்களின் மனப்பாங்கில் பெரும் மாற்றம் இருப்பதைக் காண முடிகிறது என்று முன்னாள் அமைச்சர் ரயிஸ் யாத்திம் மலேசியாகினியிடம் கூறினார். நியாயமான மற்றும் நேர்மையான சட்டங்கள் மீது தமக்கு நம்பிக்கை இருக்கிறது என்பதை வலியுறுத்திய அவர், ஊழல் மற்றும் கரைபடிந்த…
ரந்தாவ் இருக்கையின் முடிவு கெஜெட்டில் பதிவு; ஶ்ரீராம் வழக்குத் தொடர்கிறார்
நெகிரி செம்பினான், ரந்தாவ் மாநில சட்டமன்ற தொகுதியை போட்டியின்றி பராமரிப்பு மந்திரி செசார் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அம்முடிவு அரசாங்க ஏட்டில் (கெஜட்டில்) பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்றையத் தேதியிட்ட கடிதத்தில் தேர்தல் ஆணையம் இதனைத் தமக்குத் தெரிவித்துள்ளாக ஶ்ரீராமின் வழக்குரைஞர் முகமட் ஹனிப் காட்ரி தெரிவித்தார். கடந்த…
‘சேற்று நீரை அருந்தி உயிர் வாழ்கிறோம்’, எல்மினா தோட்டத் தொழிலாளர்கள்…
கடந்த 6 மாதங்களாக, அழுக்கு நீரை அருந்தி உயிர்வாழும் சுங்கை பூலோ, பாயா ஜாராஸ், எல்மினா தோட்டத் தொழிலாளர்கள் 20 பேர், இன்று காலை சுபாங் ஜெயா ஆள்பல இலாகாவில் புகார் அளித்தனர். சைம் டர்பி எல்மினா டெவலப்மென்ட் சென்.பெர். நிறுவனம் மேற்கொண்டுவரும் மேம்பாட்டுத் திட்டத்தின் காரணமாக, அத்தோட்டத்து…
மகாதிர்: 93 வயதிலும் ஒரு மணி நேரம் என்னால் பேச…
மே 9 வாக்களிப்பு நாள். அதுவரை பக்கத்தான் ஹரப்பான் தலைவரும் லங்காவி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளருமான டாக்டர் மகாதிர் முகம்மட் தேர்தல் பரப்புரையை நிறுத்தப்போவதில்லை. “குவாந்தானில் ஒரு மணி நேரம் பேசினேன்....முன்பெல்லாம் அனாயசமாக ஒரு மணி நேரத்துக்குப் பேசுவேன். அது இளமைக் காலம்”, என இன்று புத்ரா ஜெயாவில் …
தியான் சுவா சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு
பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா 14வது பொதுத் தேர்தலில் பத்து தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் பி. பிரபாகரனை ஆதரிக்கிறார். பிரபாகரனை ஆதரிக்கும் முடிவு ஹரப்பான் தலைவர்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டு அதற்கு அவர்களின் ஆசியும் கிடைத்துள்ளது என்றாரவர். “பிரபாகரன் இளைஞர், துடிப்பானவர். பொதுத் தேர்தலில் அவருக்கு நான் வழிகாட்டியாக …
ஹரப்பான் பரப்புரைகளில் கலந்துகொள்ளும் அம்னோ மூத்த உறுப்பினர்களுக்கு கூ நான்…
அம்னோ மூத்த உறுப்பினர்கள் எதிரணி பரப்புரைகளில் கலந்துகொள்வதையோ அதற்கு ஆதரவளிப்பதையோ பிஎன் பொறுத்துக்கொள்ளாது. இதனைத் தெரிவித்த அம்னோ தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குமுன் அம்னோ மூத்தோர் எந்த அளவுக்கு எதிரணியுடன் கூடிக் குலவுகிறார்கள் என்பதை பிஎன் ஆராயும் என்றார். “சில …
பொன்னான வாய்ப்பை’ வீணாக்காமல் விவேகமாக வாக்களிப்பீர்: கடல்படைத் தலைவர் வீரர்களுக்கு…
‘கடல்படை வீரர்கள் விவேகமாக வாக்களிக்க வேண்டும். இது ஒரு ‘பொன்னான வாய்ப்பு’. இதை வீணாக்கி விடக் கூடாது என்று கடல்படைத் தலைவர் எட்மிரல் அஹமட் கமருல்ஜமான் அஹமட் படாருடின் கேட்டுக்கொண்டிருக்கிறார். வீரர்கள் குடும்பத்தோடு சென்று முன்னேரத்திலேயே வாக்களிக்க வேண்டும். அவர்களின் வாக்குகள் “இரகசியமானவை” என்றவர் நினைவுறுத்தினார். சரியான தேர்வு …
ஹாடி: பாஸும் பிஎன்னும் ஒத்துழைப்பதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை
14வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பாஸும் பிஎன்னும் ஒத்துழைத்துக் கூட்டு அரசாங்கம் அமைத்தால் அதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை என பாஸ் தலைவர் ஹாடி ஆவாங் கூறினார். ஆனால், அப்படி ஓர் ஒத்துழைப்பு ஏற்பட பிஎன் சில நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொள்ள வேண்டும். “பாஸ் பிஎன்னுடன் ஒத்துழைப்பது விசித்திரமல்ல. ஆனால், பிஎன் …
தியன் சுவா 14 ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிட முடியாது,…
பத்து நாடாளுமனறத் தொகுதியின் முன்னாள் உறுப்பினர் தியன் சுவா 14 ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான அவரது வேட்பாளர் மனுவை நிராகரித்த தேர்தல் ஆணையத்தின் முடிவிற்கு எதிராக கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவை அந்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. தியன் சுவா தாக்கல் செய்துள்ள மனு…
செமிஞ்சே தொகுதி மக்களுக்கு 15 அம்சத் தேர்தல் அறிக்கை, பி.எஸ்.எம்.…
மலேசிய சோசலிசக் கட்சியின் செமிஞ்சே சட்டமன்ற வேட்பாளர் எஸ்.அருட்செல்வன் தனது 15 அம்சத் தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டதோடு, வாக்காளர்களுக்கு உறுதி வழங்கும் வகையில் தனிப்பட்ட கடிதம் ஒன்றில் கையெழுத்தும் இட்டார். பொதுமக்களுக்கான வசதிகளை மேம்படுத்துதல், அத்தொகுதி நிர்வாகத்தில் குடியிருப்பாளர்களின் நேரடி பங்கேற்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக-பொருளாதார…
கோத்தா டாமான்சாரா தொகுதியை மீண்டும் கைப்பற்றுவோம், பி.எஸ்.எம். நம்பிக்கை
மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) கோத்தா டாமான்சாரா சட்டமன்ற வேட்பாளர் ஆ.சிவராஜன், அத்தொகுதியைச் சேர்ந்த 50,438 வாக்காளர்களும் அவர்களுக்குச் சேவையாற்ற, தங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்குவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார். 13-வது பொதுத் தேர்தலில், அத்தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் நசீர் ஹசிம் சில காரணங்களால்…
























