புதிய மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையரைத் தாமே தேர்ந்தெடுக்கப்போவதாக மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இன்று தெரிவித்தார். அரச ஊடக அலுவலகத்திற்கு வழங்கிய அறிக்கையில், இந்த விவகாரத்தை அரசியலாக்கத் தேவையில்லை என்று சுல்தான் இப்ராஹிம் கூறினார். நாட்டின் ஊழல், முறைகேடு மற்றும் அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிரான முதன்மை…
மகாதிர்: வெற்றியில் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன்
லங்காவி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் மகாதிர் முகமட் அவரது கருப்பு நிற பிஎம்டபுள்யு காரில் அவரது துணிவியாருடன் வாக்களிப்பு நிலையத்திற்கு வந்து சேர்ந்தார். 100 க்கு மேற்பட்டோர் அவரைச் சூழ்ந்து கொண்டனர். அவர்களில் சிலர் "துன் நீடூழி வாழ்க" என்று குரலெழுப்பினர். அவர்களில் ஒருவர் நாங்கள் இங்கு வருவதற்கு…
நஜிப்பின் தேர்தல் இறுதி நேர நற்செய்தி: வரி விலக்கு, விடுமுறைகள்,…
நாளை நடைபெற விருக்கும் பொதுத் தேர்தலில் பிஎன் வெற்றி பெற்றால் மக்களுக்கு மூன்று கடைசி- நேர "நற்செய்தியை" நஜிப் அறிவித்தார். அந்நற்செய்திகள் - 26 வயதிற்குட்பட்டவர்களுக்கு வரி குறைப்பு; அடுத்த வாரம் இரண்டு பொது விடுமுறைகள்; மற்றும் ஹரிராயா கொண்டாட்டத்தை முன்னிட்டு 5 நாள்-கட்டணம் இல்லாத டோல்கள். இந்த…
மலாய்க்காரர்கள் நஜிப்பினால் ஏற்பட்ட பேரழிவிற்குப் பின்னர் அவர்களின் பெருமையை மீட்க…
நாளை நடைபெறவிருக்கும் தேர்தல் மலாய்க்காரர்கள் அவர்கள் இழந்து விட்ட பெருமையை மீட்பதற்கான ஒரு சந்தர்ப்பம் என்று பக்கத்தான் ஹரப்பான் தலைவர் மகாதிர் வாக்களிப்புக்கு முன்னதான அவரது இறுதி உரையில் கூறினார். "மலாய்க்காரர்களுக்கு இந்தத் தேர்தல் ஓர் அரசியல் கட்சிக்கு வெறும் வெற்றியைப் பெறுவது மட்டுமல்ல, அது ஓர்…
எம்டியுசியின் ஆதரவு ஹரப்பானுக்கு இல்லை, பிஎன்-னுக்கு, அதன் தலைவர் கூறுகிறார்
மலேசிய தொழிற்சங்க காங்கிரஸின் (எம்டியுசி) ஆதரவு பாரிசான் நேசனலுக்குத்தான், ஏனென்றால் பராமரிப்பு பிரதமர் தொழிலாளர்களுக்கு அதிகமாகச் செய்திருக்கிறார் என்று அதன் தலைவர் அப்துல் ஹாலிம் மன்சோர் கூறுகிறார். நாட்டின் 14 மில்லியன் தொழிலாளர்களும் அவர்களின் வாக்குகளை பக்கத்தான் ஹரப்பானுக்கு நாளை நடைபெறவிருக்கும் தேர்தலில் அளிக்க வேண்டும் என்று…
டைம்: ஹரப்பான் வெற்றி பெறும், ஆனால்…
மக்களிடமிருந்து பெற்ற கருத்துகள் அடிப்படையில் பக்கத்தான் ஹரப்பான் நாளை நடைபெறும் பொதுத் தேர்தலில் வெற்றி பெறும் என்று முன்னாள் நிதி அமைச்சர் டைம் ஸைனினுடின் கூறினார். ஆனால், பிஎன் புத்ரா ஜெயாவை அதன் பிடியில் வைத்துக்கொள்வதற்கு அதனால் இயன்ற அனைத்தையும் செய்யும் என்று எச்சரிக்கையும் விடுத்தார். நான் எங்கு…
ரபிடா: நஜிப் நம்பிக்கைத் துரோகம் செய்துள்ளதாக நான் உணர்கிறேன்
பராமரிப்பு பிரதமர் நஜிப் ரசாக் நம்பிக்கைத் துரோகம் செய்துள்ளார் என்று தாம் உணர்வதாக முன்னாள் அமைச்சர் ரபிடா அசிஸ் தெரிவித்தார். தலைமைத்துவத்தில் அமர்த்தப்பட்டவர்களின் செயல்களும், தவறான நடத்தைகளும் தம்மை துயரத்திற்குள்ளாக்கியிருக்கிறது. நஜிப் எடுத்துக்கொண்ட நம்பிக்கை மற்றும் நேர்மை மீதான சபதத்தை மீறி விட்டதால், அவர் தமக்கு நம்பிகைத் துரோகம்…
வாக்களிக்க தாய்லாந்து மக்கள் கொண்டுவரப்பட்டுள்ளனர், தானா மேரா பாஸ் கூறுகிறது
நாளை நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் வாக்களிக்க 200 லிருந்து 300 தாய் மக்கள் கொண்டுவரப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தானா மேரா பாஸ் கூறுகிறது. அவர்கள் ஐந்து லாரிகளில் கொண்டுவரப்பட்டதாகவும் அவற்றுடன் ஓர் அரசியல் கூட்டணியின் சின்னம் ஒட்டப்பட்ட இரண்டு கார்கள் வந்தன என்றும், அவர்கள் அனைவரும் தேசிய பயிற்சிக்…
பாரம்பரிய இந்திய வர்த்தகர்களுக்கு வெளிநாட்டுத் தொழிலாளர் அனுமதி துணைப் பிரதமருக்கும்…
‘ஞாயிறு நக்கீரன், இந்திய பாரம்பரிய வர்த்தகர்களும் தொழில் முனைவர்களும் ஆள்பல பற்றாக் குறையால் மிகவும் தடுமாறிக் கொண்டிருக்கும் இந்த நெருக்கடியான நேரத்தில் தற்பொழுது முப்பதாயிரம் தொழிலாளர்களை வெளிநாட்டில் இருந்து குறிப்பாக இந்தியாவில் இருந்து தருவித்துக் கொள்வதற்காக மத்தியக் கூட்டரசு அனுமதி அளித்துள்ளதற்கு மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கம்(பிரிமாஸ்)…
சிந்தனைக்குழு: ஜோகூர் விழலாம், பிஎன்னுக்கு ஆதரவு குறைகிறது
பக்கத்தான் ஹரப்பான் பினாங்கையும் சிலாங்கூரையும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையில் தக்கவைத்துக்கொள்ளும் வேளையில் சாதாரண பெரும்பான்மையுடன் ஜோகூரையும் அது வெற்றி கொள்ளக்கூடும் என்கிறது இல்ஹாம் ஆய்வு மையம். பிஎன் கிளந்தானை பாஸிடமிருந்து கைப்பற்றலாம் என்று ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் அம்மையத்தின் செயல்முறை இயக்குனர் ஹிசோமுடின் பக்கார், அக்கூட்டணி திரெங்கானு, …
ஷாபியைப் போட்டியிட விடாமல் தடுக்கும் முயற்சி தோல்வி
பார்டி வாரிசான் சாபா தலைவர் முகம்மட் ஷாபி அப்டாலை 14வது பொதுத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது என்று செய்துகொள்ளப்பட்டிருந்த மனுவை கோத்தா கினாபாலு உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. செம்போர்னா அம்னோ செயல்குழு உறுப்பினர் முகம்மட் அய்னுல் அப்துல் ஃபாட்டா அம்மனுவைக் கொடுத்திருந்ததாக பெர்னாமா கூறியது. முகம்மட் அய்னுல் …
எம்டியுசி ஹரப்பானுக்கு ஆதரவு
மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ்(எம்டியுசி) , நாளை 14வது பொதுத் தேர்தலில் நாட்டில் உள்ள 14-மில்லியன் தொழிலாளர்களும் பக்கத்தான் ஹரப்பானுக்கே வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருக்கிறது. அப்படிச் செய்வது தொழிலாளர்கள் நாட்டின் பொருளாதாரத்துக்கு ஆணிவேர் என்பதையும் அவர்களை “என்றென்றும் புறக்கணிக்கக் கூடாது” என்பதையும் வலியுறுத்தும் செய்தியாக அமையும் என எம்டியுசி …
மகாதிருக்கும் பிள்ளைகளுக்கும் 488 நிறுவனங்கள் உள்ளன: முன்னாள் பெர்சத்து உறுப்பினர்…
டாக்டர் மகாதிரும் அவரின் பிள்ளைகளான கொக்சானி, மரினா, மிர்சான், முக்ரிஸ் ஆகியோரும் 488 நிறுவனங்களுக்கு உரிமையாளர்களாம். முன்னாள் பெர்சத்து உறுப்பினரான அனினா சாஆடுடின் கூறுகிறார். அவை பற்றிய விவரங்களை மலேசிய நிறுவனங்கள் ஆணைய(சிசிஎம்)த்தில் பெறலாம் என்றவர் ஓர் அறிக்கையில் கூறினார். “மொக்சானியுடன் லங்காவி சிசிஎம் அலுவலகம் செல்ல நான் …
தேசியக் கடன் சுமையை யார் சுமப்பது?, சீலதாஸ்
நம் சமுதாயத்தின் மீது சரமாரியாக இழிவுப்படுத்தும் சொற்களை விடுத்தபோது மனம் குமுறி நின்றோம். கேட்பார் யாரும் இல்லையா என்று ஏக்கம் நம்மை வருத்தியது. அதிகார பலத்தை வெளிப்படுத்தத் தயங்காதவர்கள் – கண்களை மூடிக்கொண்டிருந்த காளைபோல் நடந்துகொண்டார்கள். அப்படிப்பட்ட தரத்தைக் கொண்டவர்கள் இனிமேல் அவ்வாறு நடந்து கொள்ளமாட்டார்கள் என்பதற்கான …
அன்வார் செய்தி: நாடு நலம் பெற மகாதிருக்கு உதவுங்கள்
நாட்டை நல்ல நிலைமைக்கு கொண்டுவர பக்கத்தான் ஹரப்பான் தலைவர் மகாதிரின் முயற்சிகளுக்கு மலேசியர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் நேற்றிரவு வெளியிட்டுள்ள ஒரு செய்தியில் கேட்டுக் கொண்டுள்ளார். செராஸ் மறுவாழ்வு மையத்தில் சிகிட்சை பெற்று வரும் அன்வார், 14 ஆவது…
கேமரன் மலை பி.எஸ்.எம். வேட்பாளர் சுரேஸ் குமாரின் 10 அம்ச…
சுரேஸ் குமார், 42, கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதியின், மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) வேட்பாளர். கேமரன் மலை, தானா ராத்தாவில் பிறந்து, அங்கேயே வாழ்ந்து வருகிறார். அமைதியானவர், ஆனால் கொண்ட கொள்கையில் இறுக்கமானவர், கடந்த 14 ஆண்டுகளாக, பல போராட்டாங்களுக்கு இடையே, சற்றும் சளைக்காமல் கேமரன் வாழ்…
நஜிப்: ஹரப்பான் கூட்டங்களில் மலாய்க்காரர்கள் இல்லை, வெறும் டிஎபி ஆதரவாளர்கள்தான்
மலாய் சுனாமி என்பதெல்லாம் இல்லை என்று பராமரிப்பு பிரதமர் நஜிப் ரசாக் கூறினார். நாடு தழுவிய அளவில் நடைபெற்ற பக்கத்தான் ஹரப்பான் கூட்டங்களில் பங்கேற்றவர்கள் எல்லாம் டிஎபி ஆதரவாளர்கள் மட்டுமே என்று அவர் மேலும் கூறினார். நகர்புறங்களில் நடக்கும் எதிரணியினரின் செராமாவில் கலந்துகொள்பவர்கள் மலாய்க்காரர்கள் அல்லர். பெரும்பாலானோர்…
நாளை இரவு மணி 10க்கு நஜிப் டிவி 3 வழியாகவும்,…
பராமரிப்பு பிரதமர் நஜிப் ரசாக் நாளை டிவி 3 இல் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். அது நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். இத்தகவலை பிஎன் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் அறிவித்தார். இந்த டிவி 3 நேரடி ஒளிபரப்பு இரவு மணி 10 க்கு தொடங்கும்.…
‘கடிதத்தில் பிஎன்னை ஆதரிப்பதாகச் சொன்னேனா?’: குழம்புகிறார் சைட் ஹமிட்
முன்னாள் அமைச்சர் சைட் ஹமிட் அல்பார் மலேசியர்களுக்கு எழுதிய திறந்த மடல் பிஎன்னுக்கு ஆதரவு தெரிவிக்கும் கடிதமாக அர்த்தப்படுத்திக் கொள்ளப்பட்டிருப்பது கண்டு குழம்பிப் போயுள்ளார். “நான் தெளிவாகக் கூறியிருக்கிறேன் ஆக்கப்பூர்வமான மாற்றத்தை, ஜனநாயகத்தை, சுதந்திரமாக நடக்கும் தேர்தல்களை ஆதரிப்பதாக. ஆனால், பிஎன்னை ஆதரிப்பதாகக் கூறவில்லை”, என அவர் இன்று …
ஜிஇ14: அனைத்துலக தேர்தல் கண்காணிப்பாளர்கள் இன்று வருகை
மே 9 -இல் நடைபெறும் 14வது பொதுத் தேர்தலைக் கண்காணிக்க 9 நாடுகளின் கண்காணிப்பாளர்கள் இன்று தொடங்கி வருகை புரியத் தொடங்குவார்கள். முதலாவது கண்காணிப்புக் குழு மாலத் தீவிலிருந்து வந்தது. மாலத் தீவு தேர்தல் ஆணையத் தலைவர் அஹமட் ஷரிப் தலைமையில் இன்று காலை மணி 7.20க்கு கோலாலும்பூர் …
சிகாமாட் பெல்டா மக்களுக்கு ரிம1மில்லியன் மறுநடவு ஊக்குவிப்புத் தொகை: சுப்ரா…
ஜோகூர் பெல்டா பாலோங் திமோர் டுவா, பெல்டா பாலோங் திமோர் தீகாவில் 265 குடியிருப்பாளர்கள் இன்று தொடங்கி மறுநடவு ஊக்குவிப்பாக ஆளுக்கு ரிம4,000 பெறுவார்கள். சிகாமாட் நாடாளுமன்ற வேட்பாளரும் பராமரிப்பு சுகாதார அமைச்சருமான டாக்டர் எஸ்.சுப்ரமணியம் நேற்றிரவு இதனை அறிவித்தார். பராமரிப்புப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் ஒப்புதலுடன் …
மகாதிர்: கிராமப்புற மக்களைக் கவர்வதற்கு வேறு வழி
பக்கத்தான் ஹரப்பான் 1எம்டிபியை மையப்படுத்தியே அதன் தேர்தல் பரப்புரைகளைச் செய்து வருகிறது. நகர்ப்புறங்களில் அதன் ஆதரவைத் தக்க வைத்துக்கொள்ள அவ்விவகாரம் உதவியும் வருகிறது. ஆனால், கிராமப்புறங்களில் அது பலிக்காது. 1எம்டிபி விவகாரம் குறித்து கிராமப்புற மக்களிடம் பேசுவது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. உலகின் மிகப் பெரிய ஊழல் என்று …
மைக்கல் ஜெயக்குமார் தேவராஜ்: தனவான்களுக்கு மத்தியில் ஒரே ஒரு கனவான்!
மலேசியா இன்று உலகளவில் பெருமளவில் பேசப்படும் நாடாகத் திகழ்கிறது. நாட்டு மக்களின் வறுமையை ஒழித்துக்கட்டியதற்காக அது பேசப்படவில்லை. பாலர்பள்ளியிலிருந்து பல்கலைகழகம் வரையில் இலவசக் கல்வி வழங்கப்படுவதற்காக அது பேசப்படவில்லை. அதன் தலைவர்கள் ஊழலற்ற உத்தமர்கள் என்பதற்காக அது பேசப்படவில்லை. மாறாக, மலேசியா உலக நாடுகளிலேயே ஒரு முதன்மையான…
ஜொகூர், பெக்கான் நெனாஸ் தடுப்புக் காவல் முகாமில், ஆள் கடத்தலுக்குப்…
இரண்டு நாட்களுக்கு முன்னர், ஜொகூர், கோத்தா திங்கி, தஞ்சோங் கெமோக் (Tanjung Gemuk) நீர்ப்பரப்பில் பிடிபட்ட 131 இலங்கை அகதிகள், ஜொகூர் பெக்கான் நெனாஸ் (Pekan Nenas) தடுப்புக் காவல் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஒரு 3 மாதக் குழந்தை உட்பட, 98 ஆண்கள், 24 பெண்கள் (6…























