10 அமைச்சர்களுடன், புதிய அமைச்சரவை நாளை அறிவிக்கப்படும்

பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட், மலேசியாவின் புதிய அரசாங்கம் 10 பிரதான அமைச்சரவைகளுடன் உருவாகியுள்ளது என்று அறிவித்தார். இருப்பினும், அமைச்சர்களின் பெயர் பட்டியல் நாளைதான் அறிவிக்கப்படுமென அவர் தெரிவித்தார். “முக்கிய அமைச்சுகளைக் கொண்ட சிறிய அமைச்சரவை மட்டுமே தற்போது உருவாக்கப்படும் என நாங்கள் இப்போது முடிவு செய்திருக்கிறோம்.…

மலேசியாவில்  புது  சகாப்தம்  துவக்கம்

 - கி.சீலதாஸ், மே 11, 2018. கடந்த  எந்தப்  பொதுத் தேர்தலிலும்  காணாத  மாறுபாட்டை,  வித்தியாசத்தை,  புத்துணர்வை  பதினான்காம்  பொதுத் தேர்தலில்  காணமுடிந்தது.  இதுவரையில்  பொதுக்கூட்டம்  என்றால்  தலைநகரில்தான்  மக்களின்  உற்சாகம்  காணப்படும்,  சிறு  நகரங்களில்  அவ்வளவாக  இருக்காது.  இப்பொழுது  அந்த  நிலையில்  அதிசயத்தக்க    மாற்றம்  காணப்படுகிறது.  மக்களின் …

டாக்டர் எம்: அன்வாருக்கு அரச மன்னிப்பு வழங்க, அகோங் தயாராக…

யாங் டி-பெர்த்துவான் அகோங், சிறையில் அடைக்கப்பட்டுள்ள, முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு அரச மன்னிப்பு வழங்க தயாராக இருப்பதாக பிரதமர் கூறியுள்ளார். நேற்று இரவு, கோலாலம்பூரில் உள்ள இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற பதவியேற்பு சடங்கு நிகழ்ச்சியில் அவருக்கு இந்த விஷயம் தெரியவந்ததாக துன் டாக்டர் மகாதீர் முகமட்…

மக்களின் அதிருப்தியை பிஎன் அற்பமாகப் பார்த்தது, மஇகா தலைவர் கூறுகிறார்

தேசிய முன்னணியின் மீது, மக்கள் கொண்ட அதிருப்தியை அலட்சியப்படுத்தியதே மே 9-ம் தேதி, 14-வது பொதுத் தேர்தலில் ஆளும் கட்சி தோல்வி அடையக் காரணம் என, மஇகா தேசியத் தலைவர் டாக்டர் சுப்ரமணியம் கூறினார். நேற்று, ஒரு செய்தி அறிக்கையில், 222 நாடாளுமன்றத் தொகுதிகளில் 79-ஐ மட்டுமே பிஎன்…

மலேசியாவின் அதிகாரப்பூர்வ ஏழாவது பிரதமர் மகாதீர்

சற்றுமுன்னர், துன் டாக்டர் மகாதிர் முகமட் மலேசியாவின் ஏழாவது பிரதமராக யாங் டி-பெர்த்துவான் அகோங் சுல்தான் முஹம்மத் V அவர்களின் முன்னால் சத்தியப் பிரமாணம் செய்தார். இந்த வரலாற்றுப் பூர்வமான நிகழ்ச்சி, கோலாலம்பூர், இஸ்தானா நெகாராவில் இரவு 9.50 மணியளவில் நடைபெற்றது. மகாதீருடன் அவரின் மனைவி துன் டாக்டர்…

மகாதீருக்கு வாழ்த்து தெரிவித்தார் வேள்பாரி, நாட்டை மீட்டெடுக்குமாறும் கேட்டுக்கொண்டார்

14-வது பொதுத் தேர்தலில் வெற்றி கண்ட பக்காத்தான் ஹராப்பானுக்கும் அதன் தலைவர் துன் டாக்டர் மகாதீருக்கும் மஇகா தேசியப் பொருளாளர் எஸ்.வேள்பாரி, வாழ்த்து தெரிவித்துக் கொண்டார். மலேசியாகினியிடம் பேசிய அவர், முடிவைக் கண்டு அதிர்ச்சியும் சோகமும் அடைந்தபோதிலும், மக்களுடைய விருப்பத்தை மஇகா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார். "மலேசியர்கள்…

மகாதிர் பேரரசரை மாலை மணி 5 க்கு காண அனுமதி…

பக்கத்தான் தலைவர் மகாதிர் இன்று மாலை மணி 5 க்கு இஸ்தானா நெகாராவில் பேரரசர் சுல்தான் முகமட் V ஐ காண அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று ராய்ட்டர் செய்தி கூறுகிறது. அரண்மனைக்கு மகாதிருடன் பக்கத்தான் கூட்டணியின் இதர நான்கு தலைவர்களும் செல்வர் என்று ஹரப்பானின் தலைமைச் செயலாளர் சைபுடின்…

சிலாங்கூர் சுல்தானைச் சந்தித்தார் அஸ்மின்

பிகேஆர்   துணைத்   தலைவர்    அஸ்மின்  அலி   இன்று   காலை    சிலாங்கூர்   சுல்தான்   ஷராபுடின்  இட்ரிஸ்  ஷாவை    அவரது   அரண்மனையில்   சென்று  கண்டார். இரண்டு    மணி   நேரம்   சுல்தானைச்   சந்தித்த     அஸ்மின்  பிற்பகல்   1.50  வாக்கில்   அரண்மனையிலிருந்து   புறப்பட்டார்.  புறப்படும்போது,  “பின்னர்   அறிக்கை   விடுப்பேன்”,  என்று   சொல்லிச்   சென்றார். காலை …

அரண்மனை விரைவில் பிரதமரை நியமிக்க வேண்டும்- மகாதிர்

டாக்டர்   மகாதிர்   முகம்மட்,   பேரரசர்   தம்மை    அரசாங்கத்   தலைவராக   நியமிப்பது  ஓர்   அவசரத்   தேவையாகும்  என்கிறார். தாம்  பிரதமராவதை    ஆதரிப்பதாக  பக்கத்தான்   ஹரப்பான்    எம்பிகள்  ஒரு  பிரகடனத்தில்  கையொப்பமிட்டுக்   கொடுத்திருப்பதாக    அவர்   கூறினார்.  ஹரப்பான்  கூட்டணி   இன்று  மாலை   மணி  5-க்குள்  தாம்   பிரதமராக்கப்படுவதைக்  காண  விரும்புவதாக     அவர் …

ஹரப்பான் 135க்கும் அதிகமான இடங்களை வைத்துள்ளது: மகாதிர்

அம்னோ  சாபா   எம்பிகளை   வளைத்துப்போட    முயல்வதாக   ஊகங்கள்  பரவிவரும்    வேளையில்,   பிரதமர்  பதவிக்குப்  பெயர்   குறிப்பிடப்பட்டுள்ள    டாக்டர்   மகாதிர்   முகம்மட்,  அரசாங்கம்   அமைப்பதற்கு     பக்கத்தான்   ஹரப்பானுக்கு     அதிகமதிகமாக   ஆதரவு  கிடைத்து   வருவதாகக்  கூறினார். இன்று   பெட்டாலிங்  ஜெயா   செய்தியாளர்   கூட்டத்தில்   ஹரப்பானிடம்   135  இடங்கள்   இருப்பதாகக்   கூறினார்   மகாதிர்.…

‘பிஎன் ஏமாற்று வேலைகளில் ஈடுபடவில்லை, ஜிஇ14 முடிவுகளே சான்று’

14வது   பொதுத்   தேர்தல்   முடிவுகள்   பிஎன்  ஏமாற்று  வேலைகளில்   ஈடுபடவில்லை    என்பதைக்   காண்பிக்கின்றன    என  அக்கூட்டணியின்   தலைவர்    நஜிப்    அப்துல்   ரசாக்    கூறினார். “அவதூறுகள்,  நிந்தனைகள்    உள்பட   தேர்தலின்போது   பிஎன்   ஏமாற்று    வேலைகளில்   ஈடுபடும்   என்றெல்லாம்   கூறித்   தாக்கினார்கள். “ஜிஇ14  முடிவுகள்  பிஎன்  எந்தத்   தில்லுமுல்லும்  செய்யவில்லை   என்பதைக்  காண்பிக்கின்றன”, …

நஜிப் இன்று செய்தியாளர் கூட்டம் நடத்துகிறார்

  பராமரிப்பு பிதமர் நஜிப் ரசாக் இன்று காலை மணி 11.00 அளவில் ஒரு செய்தியாளர் கூட்டத்தை நடத்துவார் என்று அவரது பத்திரிக்கை செயலாளர் ஜோன் லாய் கூறினார். அச்செய்தியாளர் கூட்டம் புத்ரா உலக வாணிப மையத்தில் நடைபெறும். பராமரிப்பு அமைச்சர்கள் அஹமட் ஸாகிட், தெங்கு அட்னான் தெங்கு…

புதிய அரசாங்கம் பழிவாங்கும் செயலில் இறங்காது, மகாதிர் கூறுகிறார்

இரவு மணி 3.00: அம்னோ தலைவர் நஜிப் ரசாக்கின் தவறான செயல்களுக்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த பக்கத்தான் ஹரப்பான் தலைவர் மகாதிர் தாம் பழிவாங்கும் செயலில் இறங்கப் போவதில்லை என்று கூறினார். "நாங்கள் பழிக்குப்பழி வாங்கப் போவதில்லை. நாங்கள்…

புதிய பிரதமர் இன்று பின்னேரத்தில் பதவி ஏற்பார், மகாதிர் கூறுகிறார்

இரவு மணி 2.50: புதிய பிரதமருக்கு இன்று பின்னேரத்தில் பதவிப் பிரமாணம் செய்யப்படும் என்று பக்கத்தான் ஹரப்பான் தலைவர் மகாதிர் முகமட் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். அவர் கூறியபடி, பிகேஆரின் தலைவரை, இந்தத் தேர்தலில் ஹரப்பான் பயன்படுத்திய சின்னத்தின் கட்சித் தலைவரை, கூட்டணி சாதாரண பெரும்பான்மையில் வெற்றி…

இசி தலைவர்: சந்தேகப்படுவதற்கு எதுவும் இல்லை, இசி முடிவுகளுக்காகக் காத்திருக்கிறது

நள்ளிரவு மணி 12.38: தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஹசிம் அப்துல்லா நடத்திய ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தேர்தல் ஆணையம் தேர்தல் முடிவுகளுக்காக இன்னும் காத்துக் கொண்டிருக்கிறது என்று கூறினார். சந்தேகத்திற்குரிய ஏதோ நடந்து கொண்டிருக்கிறது என்பதை அவர் மறுத்தார். முடிவுகள் வரும் வரையில் காத்திருப்போம், மற்றும் இங்கே தூங்குவோம்…

பிஎன் கட்சிகளின் இரு தலைவர்களும் நான்கு துணை அமைச்சர்களும் தோற்கடிக்கப்பட்டனர்

  இரவு மணி 9.45: பிஎன் பங்காளித்துவக் கட்சிகளான மசீச மற்றும் மஇகா ஆகிய இரண்டின் தலைவர்களும் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். மசீசவின் தலைவர் லியோ தியோங் லாய் மற்றும் மஇகாவின் தலைவர் டாக்டர் எஸ். சுப்ரமணியம் ஆகியோர் தோல்வி கண்டனர். கெராக்கான் தலைவர் மா சியு கியோங் தோல்வியை நோக்கிச்…

தேர்தல் முடிவுகள்

தேர்தல் முடிவுகள்: மலேசியாகினியின் மாற்றுவழியின் வழி மீண்டும் இப்பகுதிக்குள் செல்ல முடிந்தது. இரவு மணி 2.04: அம்னோவின் பிறப்பிடமான ஜோகூர், ஹரப்பானிடம் வீழ்ந்து விட்டதை தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தியது. ஹரப்பான் 29 இருக்கைகளை வென்றுள்ள வேளையில் பின் 16 இருக்கைகளையும் பாஸ் ஒன்றையும் வென்றுள்ளன. இன்னும் 10 இருக்கைகள்…

வாக்களிப்பு மாலை மணி 5க்கு முடிவுக்கு வந்தது; கூடுதல் நேரம்…

  14 ஆவது பொதுத் தேர்தல்களுக்கான வாக்களிப்பு மாலை மணி 5.00க்கு முடிவுக்கு வந்தது. வாக்களிப்பு நேரம் நீட்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஹசிம் அப்துல்லா நிராகரித்தார். வாக்களிக்கும் அறைக்குள் இல்லாதவர்களுக்கு வாக்களிப்பு மாலை மணி 5.00 க்கு மூடப்படும் என்று ஆர்டிஎம்1 நேர்காணல்…

ஐந்து மணி ஆகிவிட்டாலும், வாக்களிக்காமல் போகாதீர், பெர்சே கூறுகிறது

  வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பதற்காக நீண்ட வரிசையில் காத்துக்கொண்டிருப்பவர்கள் வாக்களிக்காமல் அந்த இடத்தை விட்டு நகராதீர்கள் என்று பெர்சே கூறுகிறது. ஐந்து மணிக்குப் பிறகும் நீங்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவதை உறுதி செய்து கொள்ளுங்கள். நேரமாகி விட்டது என்று இசி கூறினாலும் அங்கிருந்து கிளம்பாதீர்.

சுங்கை சிப்புட்டில் பிஎன் வெல்லக்கூடும், ஹரப்பானின் ‘விவேகமற்ற முடிவே’ காரணம்…

சுங்கை  சிப்புட்    நாடாளுமன்றத்   தொகுதியில்   இரண்டு   தவணை  வென்றுள்ள   டாக்டர்   டி.ஜெயக்குமார்  இம்முறை   அத்தொகுதி   கைமாறக்கூடும்   என்று    அஞ்சுகிறார். எதிரணி  வாக்கு   சிதறுவதால்   ஒரு  காலத்தில்   முன்னாள்   மஇகா   தலைவர்   ச.சாமிவேலுவின்   கோட்டையாக   விளங்கிய    அத்தொகுதியை  பிஎன்  மீண்டும்  கைப்பற்றும்   வாய்ப்பு    உள்ளது    என்றாரவர். “பிஎஸ்எம்   மட்டும்  பிஎன்னை  …

இசி தலைவர்: இசி முத்திரை குத்தப்படாத வாக்குச்சீட்டுகள் செல்லத்தக்கவையே

தேர்தல்      ஆணைய(இசி)த்    தலைவர்   முகம்மட்  ஹாஷிம்   அப்துல்லா,      இசி  முத்திரை  குத்தப்படாத   வாக்குச்சீட்டுகளும்   செல்லத்தக்கவையே   என்று   உறுதி  கூறினார். இதன்   தொடர்பில்   ஒரு  புகார்   வந்திருப்பதாக   தெரிவித்த   ஹஷிம்    அப்படிப்பட்ட    வாக்குச்சீட்டுகளை     ஏற்றுக்கொள்வது     குறித்து    முடிவு    செய்யும்     அதிகாரம்   வாக்களிப்பு  நிலைய    தேர்தல்    அதிகாரிக்கு  உண்டு  என்றார். “அங்கு …

நண்பகல்வரை தேர்தல் முறைகேடுகள் குறித்து மூன்று புகார்கள்

இன்று   வாக்களிப்பு   தொடங்கிய   நான்கு   மணி   நேரத்தில்  தேர்தல்  முறைகேடுகள்   நிகழ்ந்திருப்பதாக    மூன்று   போலீஸ்   புகார்கள்   செய்யப்பட்டன. வாக்குச்  சீட்டுகளில்   அடையாளக் குறி   இருந்ததாக   இரண்டு   புகார்கள்.  இன்னொன்று   தன்  பெயரைப்   “பயன்படுத்தி”   அடையாளம்   தெரியாத   ஒருவர்   முன்கூட்டியே   வாக்களித்து   விட்டுச்   சென்று   விட்டார்    என்ற   புகார். பினாங்கில்  …

சிலாங்கூரில் ஹரப்பானுக்கே பெரும்பான்மை: அஸ்மின் நம்பிக்கை

சிலாங்கூர்   பராமரிப்பு   மந்திரி   புசார்   முகம்மட்  அஸ்மின்   அலி    பக்கத்தான்   ஹரப்பான்   சிலாங்கூரில்   “குறைந்தது”  40  இடங்களையும்   நாடு  முழுக்க   112  இடங்களையும்   கைப்பற்றும்    என்று    ஆருடம்   கூறியுள்ளார். “சிலாங்கூரில்  மும்முனைப்  போராட்டங்கள்   இருந்தாலும்   குறைந்தது   40  இடங்களை  வெற்றிகொள்ளும்   நம்பிக்கை   எனக்குண்டு. “பலமுனைப்  போட்டி   பற்றிக்  கவலையில்லை, …