புதிய மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையரைத் தாமே தேர்ந்தெடுக்கப்போவதாக மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இன்று தெரிவித்தார். அரச ஊடக அலுவலகத்திற்கு வழங்கிய அறிக்கையில், இந்த விவகாரத்தை அரசியலாக்கத் தேவையில்லை என்று சுல்தான் இப்ராஹிம் கூறினார். நாட்டின் ஊழல், முறைகேடு மற்றும் அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிரான முதன்மை…
ஊடகச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் சட்டங்களை ஹரப்பான் அகற்றும், வான் அசிஸா
14 ஆவது பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் வெற்றி பெற்றால் ஊடகச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் அனைத்து சட்டங்களையும் அதிகாரக் கட்டளைகளையும் மறுபரிசீலனை செய்யும் என்று அதன் தலைவர் டாக்டர் வான் அசிஸா வான் இஸ்மாயில் கூறினார். உலக பத்திரிக்கை சுதந்திரம் நாளை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள ஓர்…
தொங்கு சட்டமன்றம் என்ற நிலையில் பாஸ் எவருடனும் கூட்டுச் சேரும்…
கெடாவில் தொங்கு சட்டமன்றம் என்ற நிலை ஏற்படுமானால் மாநில பாஸ் , அதன் இஸ்லாமியக் கோட்பாடுகளை எந்தக் கட்சி ஏற்றுக்கொள்கிறதோ அதனுடன் சேர்ந்து அரசாங்கம் அமைக்கத் தயாராக உள்ளது. சுங்கை லீமாவ் சட்டமன்ற வேட்பாளர் முகம்மட் அப்ட் சமட் இதனைத் தெரிவித்தார். பாஸுடன் ஒத்துழைப்பு தேவை என்றால் இது …
டயிம்: தேவை பொருளாதாரம் மீது நஜிப்- மகாதிர் விவாதம்
பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக்கும் பக்கத்தான் ஹரப்பான் தலைவர் டாக்டர் மகாதிர் முகம்மட்டும் பொருளாதார, நிதி விவகாரங்கள்மீது விவாதமிட வேண்டும் என்கிறார் முன்னாள் நிதி அமைச்சர் டயிம் சைனுடின். அது நடக்காது என்றால் அவர்களின் பிரதிநிதிகளாவது பொது விவாதத்தில் ஈடுபட வேண்டும். அது வாக்காளர்கள் யாரைத் தேர்ந்தெடுப்பது …
அடுத்த வெள்ளிக்கிழமை மலாக்காவில் மகாதிர்-ரபிடா-டைம் சூறாவளி!
அடுத்த வெள்ளிக்கிழமை மலாக்காவில் நடைபெறவிருக்கும் ஒரு பெரிய செராமாவில் அம்னோ முன்னாள் அமைச்சர்கள் ரபிடா அசிஸ் மற்றும் டைம் ஸைனுடின் ஆகியோர் கலந்துகொள்வார்கள் என்று மலாக்கா பிகேஆர் தலைவர் சம்சூல் இஸ்கந்தர் முகமட் அகின் அறிவித்துள்ளார். அன்றிரவு மலாக்கா மாநில சட்டமன்ற தொகுதி புக்கிட் கட்டிலில் (முன்பு…
டைம்: அம்னோவை வெளியேற்றுங்கள்
அம்னோவை வெளியேற்றுங்கள் என்று லெம்பா பந்தாய் வாக்காளர்களை இன்றிரவு முன்னாள் நிதி அமைச்சர் டைம் ஸைனுடின் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார். அவர் பராமரிப்பு அரசின் பிரதமர் நஜிப்பின் துணைவியையும் சாடினார். "பிஎன்-னுக்கு வாக்களிப்பது அவருடைய மனைவிக்கு அளிக்கும் வாக்காகும், அந்த மனைவி நஜிப்பின் மனைவியாகும். "வாக்களிப்பு நாளாக ராபுவை…
பாயா ஜாராஸ், எல்மினா தோட்ட மக்கள் அழுக்கு நீரை அருந்தி,…
சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் இருக்கும் பாயா ஜாராஸ், எல்மினா தோட்ட மக்கள், தினமும் அழுக்கு நீரை அருந்தி வருவதாக புகார் அளித்தது தங்களுக்கு அதிர்ச்சியைத் தந்தது என மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) கூறியது. சைம் டர்பி எல்மினா டெவலப்மென்ட் சென்.பெர். நிறுவனம் மேற்கொண்டுவரும் ஒரு மேம்பாட்டுத்…
கெடாவில் பக்கத்தானுக்கு ஆதரவாக இந்தியர் சுனாமியா?
கெடாவில் பக்கத்தான் ஹரப்பானுக்கு இந்தியர்களின் ஆதரவு பெருகி வருவதாகத் தெரியும் வேளையில் மலாய் சுனாமியில் வேகம் இல்லை என்று மெர்டேக்க மையத்தின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. பக்காத்தானுக்கு ஏப்ரல் 2 இல் 32.5 விழுக்காடாக இருந்த இந்தியர்களின் ஆதரவு ஏப்ரல் 26 இல் அது 55.7 ஆக…
பணத்தை வாரி வழங்கும் சுங்கை பெசார் அம்னோ தலைவர் ஜமால்
சுங்கை பெசார் அம்னோ தொகுதி தலைவர் ஜமால் முகமட் யுனுஸ் இத்தேர்தலில் ஒரு வேட்பாளர் அல்லர். ஆனால், அவர் அனைத்துக் கூட்டங்களிலும் கலந்துகொள்கிறார், அனல் கக்கும் உரை நிகழ்த்துகிறார், பை நிறையப் பணம் வைத்திருக்கிறார். நேற்றிரவு, மலாய் சுங்கை லெமான் பென்டாங் உத்தாரா கிராமத்தில் நூறு பேர்…
‘பத்து’ தொகுதியை பறித்தது பாரிசான்!
‘ஞாயிறு’ நக்கீரன், மே 2, 2018. எளிதில்எட்டிப் பறிக்கும் அளவுக்கு இருந்த மாங்கனியை போல் பத்து தொகுதி பறிக்கப்பட்டது ஜனநாயாக அரசியலுக்கு கிடைத்த சாட்டையடியாகும். கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேசத்தில் தேசிய முன்னணியின் கோட்டையாக இருந்த இந்தத் தொகுதியில் கடந்த இரு பொதுத் தேர்தலிகளிலும் களம் கண்டு வெற்றி கொண்ட நம்பிக்கைக்…
மாட் சாபு: அப்போது பாஸுக்காக மரமேறி கொடி கட்டுவோம் நெஞ்சு…
முன்னாள் பாஸ் துணைத் தலைவர் முகம்மட் சாபு முன்பு அக்கட்சிக்காக தென்னை மரங்கள் ஏறி கொடி கட்டியதையும் சுவ்ரொட்டிகள் ஓட்டுவதற்குச் சிரமப்பட்டதையும் நினைவுகூர்ந்தார். “பாஸ் சின்னங்களையும் கொடிகளையும் நிறுத்தி வைக்க தென்னைமரங்கள் ஏறுவோம். மரமேறுவதில் நெஞ்சு முடியெல்லாம் கொட்டிவிடும்” , என்று நேற்றிரவு கிள்ளானில் தேர்தல் கூட்டமொன்றில் கூறினார்.…
பத்து-வில் முன்னாள் மஇகா தலைவர் ஹரப்பானுடன் ஒத்துழைக்கத் தயார்
பத்து நாடாளுமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் வி.எம். பஞ்சமூர்த்தி தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் ஆதரவளித்தால் அதை வரவேற்பதாகக் கூறினார். பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா அல்லது ஹரப்பான் தலைவர்களின் வார்த்தைக்காக அவர் காத்திருக்கிறார். அவர்கள் ஆதரவளிப்பதாக வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று பஞ்சமூர்த்தி மலேசியாகினியிடம் கூறினார்.…
கேஎல்லில் இரண்டு தேர்தல் கூட்டங்கள்- ஒன்றில் வசதி இன்னொன்றில் வசதிக்குறைவு
பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக்கும் பக்கத்தான் ஹரப்பான் தலைவர் மகாதிர் முகம்மட்டும் நேற்றிரவு கோலாலும்பூரில் இருவேறு இடங்களில் தேர்தல் கூட்டங்களில் பேசினர். பிஎன் கூட்டம் வங்சா மாஜு நாடாளுமன்றத் தொகுதியில் நடைபெற்றது. ஹரப்பான் அதன் கூட்டத்தை தித்திவங்சா நாடாளுமன்றத் தொகுதியில் நடத்தியது. இரண்டிலும் ஆயிரத்துக்கு …
பிகேஆரில் மீண்டும் பிரச்னை: பினாங்கு இளைஞர் தலைவர் விலகல்
14வது பொதுத் தேர்தலுக்கு ஒரு வாரம் இருக்கும் வேளையில் பிகேஆரில் மீண்டும் பிரச்னை தலைதூக்கியுள்ளது. அதன் பினாங்கு மாநில இளைஞர் தலைவர் அஸ்ரோல் சானி அப்துல் ரசாக் பதவி விலகியுள்ளார். அஸ்ரோலுக்கு அவர் ஒருங்கிணைப்பாளராகவுள்ள பெர்தாம் உள்பட சில இடங்கள் பெர்சத்துக் கட்சிக்கு விட்டுக்கொடுக்கப்பட்டது பிடிக்கவில்லை என பிகேஆரின் …
மாட் சாபு இருப்பதே தெரியவில்லை, பிஎன் வேட்பாளர் கூறுகிறார்
மாட் சாபு இந்த நாடாளுமன்றத் தொகுதிக்கு வருவதே இல்லை, பிறகு எப்படி இத்தொகுதி மக்களுக்கு அவர் சேவையாற்றுவார் என கோத்தா ராஜா பி.என். வேட்பாளர், வி.குணாளன் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக, எதிர்க்கட்சியினர் வசமானதிலிருந்து அத்தொகுதி எந்தவொரு முன்னேற்றத்தையும் அடையவில்லையென இன்று செய்தியாளர் மாநாட்டில் அவர் தெரிவித்தார்.…
மகாதிர்: என் வாழ்க்கையில் நான் செய்த மிகப் பெரிய தவறு…
இன்று தித்திவங்சா நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட தேசா பாண்டானில் 1,500 க்கு மேற்பட்டவர்கள் பங்கேற்ற தேர்தல் கூட்டத்தில் பேசிய பக்கத்தான் ஹரப்பான் தலைவர் மகாதிர் தாம் இழைத்த ஒரு பெரிய தவறை ஒப்புக் கொண்டார். "எனது வாழ்க்கையின் மிகப் பெரிய தவறு நஜிப் அப்துல் ரசாக்கை (பிரதமராக) தேர்வு செய்தது.…
நஜிப்: ஜிஎஸ்டி 6% ஜிஇ-க்குப் பிறகும் நிலைத்திருக்கும்
14-வது பொதுத் தேர்தலுக்குப் பிறகும், ஜி.எஸ்.டி. ஆறு விழுக்காடாகவே இருக்கும் எனத் தற்காலிகப் பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்தார். இந்தத் தேர்தலில் பிஎன் வென்றால், ஜி.எஸ்.டி. 9 விழுக்காடு உயரும் என்ற அவதூற்றை எதிர்க்கட்சிகள் பரப்பிவருவதாக அவர் கூறினார். “அவர்கள் விற்பனை, சேவை வரியை 10 + 6%…
இராணுவத்தினரின் வாக்குகளைப் பெறுவதற்கான பாஸின் திட்டம்
பாஸ் கட்சியின் முன்னாள் படையினரின் விவகாரங்கள் அலுவலகத்தின் (கெராபாட்) தலைவர் முகமட் நாஸாரி மொக்தார் இராணுவப் படைகளின் உறுபினர்கள் பாஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். பாஸ் அதிக அளவிலான முன்னாள் படையினரை தேர்தல் வேட்பாளர்களாக நிறுத்தி இருப்பதைச் சுட்டிக் காட்டினார். பாஸ் முன்னாள்…
இந்திய மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்ட மெட்ரிகுலேஷன் அதிகப் படியான இடங்கள் என்னவானது?
ஏழை இந்திய மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் மற்றும் உயர் கல்விக் கூடங்களில் அரசாங்கம் அறிவித்த அதிகப்படியான 700 இடங்கள் என்னவானது என பக்காத்தான் ஹராப்பான் கோல லங்காட் நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளரும், கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார். இந்தியர்களின் கல்வி…
கிட் சியாங்: எனக்கும் மகாதிருக்கும் ஒருவேளை அன்வாருக்கும் இதுவே இறுதிப்…
வயதாகிக்கொண்டே இருப்பதால் தமக்கும் டாக்டர் மகாதிர் முகம்மட்டுக்கும் அன்வார் இப்ராகிமுக்கும்கூட இதுவே இறுதித் தேர்தலாக இருக்கக்கூடும் என டிஏபி தலைவர் லிம் கிட் சியாங் இன்று ஓர் அறிக்கையில் கூறினார். “எனக்கு வயது 77. இந்த 14வது பொதுத் தேர்தல் எனக்கு 12வது தேர்தல். இதுவே எனக்குக் கடைசித் …
இன்றிரவு நஜிப்பும் மகாதிரும் கேஎல் கூட்டங்களில் பேசுவார்கள்
பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக்கும் அவரின் தலையாய எதிராளி டாக்டர் மகாதிர் முகம்மட்டும் இன்றிரவு கோலாலும்பூரில் ஒரே நேரத்தில் தேர்தல் கூட்டங்களில் பேசுவார்கள். நஜிப் பிபிஆர் கோம்பாக் சித்தியாவில் பேசுவார். அதற்கு 13கிமீ தொலைவில் பாண்டான் பிளேட் தேசாவில் பெர்சத்து கூட்டம் நடைபெறுகிறது. அதில் மகாதிரும் பெர்சத்து …
தியான் : வேறு வழியில்லை என்றால், மற்ற வேட்பாளர்களை ஆதரிப்பேன்
தனக்கு போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றால், பாரிசான் வேட்பாளர் அல்லாத மற்ற வேட்பாளர்களைப் பத்து நாடாளுமன்றத்தில் ஆதரிக்கவுள்ளதாக தியான் சுவா தெரிவித்தார். தேர்தல் ஆணையத்தின் முடிவை இரத்து செய்ய முடியாத பட்சத்தில், தனது இறுதி முடிவாக அது இருக்கும் என்றும் அவர் கூறினார். பொதுத் தேர்தலில் போட்டியிடும் தகுதியிலிருந்து…
மே தினம் நல்வாழ்த்துகள்
செம்பருத்தி.கோம் அனைத்து மலேசியத் தொழிலாளர்களுக்கும் உலகத் தொழிலாளர்களுக்கும் அதன் மே தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது
தியன் சுவாவுக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கானோர் கூடினர்
கோலாலம்பூரில் இன்றிரவு நூற்றுக்கணக்கான பிகேஆர் உறுப்பினர்கள் ஒரு மெழுகுவத்தி விழிப்பு நிலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களின் ஆதரவை தியன் சுவாவுக்கு தெரிவித்தனர். தியன் சுவா பத்து நாடாளுமன்ற தொகுதியின் பிகேஆர் வேட்பாளராக போட்டியிட அனுமதிக்கப்படவில்லை. அங்கு குழுமியிருந்தவர்கள் அவரின் மே 9 தேர்தலுக்கான திட்டங்கள் பற்றி…
























