ஹாடி உண்மையான நோக்கத்தை வெளிப்படுத்தியதற்கு நன்றி கூறுகிறார் சைபுடின்

  பாஸ் தலைவர் அவருடைய கட்சியின் தேர்தல் நோக்கங்களை சமீபத்தில் வெளியிட்டதற்காக பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நாசூதியன் இஸ்மாயில் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். அவர் கூறியதாக வெளியான சில அறிக்கைகளை அப்துல் ஹாடி மறுத்துள்ளார் என்று ஷா அலாமில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த போது கூறிய…

நாஸிர்-மகாதிர் விவாதம்: ஆர்டிஎம் ஒளிபரப்பாது, சாலே கூறுகிறார்

  எதிர்வரும் மார்ச் 25 இல் அனைவராலும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் அமைச்சர் நாஸிர் மற்றும் முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் ஆகிய இருவருக்கிடையில் நடைபெற விவாதத்தை ஆர்டிஎம் ஒளிபரப்பாது. தொடர்புத்துறை மற்றும் பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக் அந்த விவாதம் இரு தனிப்பட்டவர்களுக்கிடையிலானது என்றார். "என்னைப்…

மலேசிய வழக்குரைஞர் மன்றம் “பார்” வேண்டும் என்று வாக்களித்தது

  இன்று மலேசிய வழக்குரைஞர் மன்றம் அதன் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் அதன் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து மதுபானம் வழங்குவதற்கு ஆதரவாக வாக்களித்தது. அம்மன்றத்தின் நிகழ்ச்சிகளில் மதுபானம் வழங்குவதற்கு எதிராக வழக்குரைஞர் முகமட் அமிர் ஷாரில் பஹாரி முகமட் நூர் முன்மொழிந்த தீர்மானம் மிகப் பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது. தீர்மானத்திற்கு…

‘அரசாங்கம் முழு விவரங்களைப் பெற முயல்வதில்லையே, பிறகு எப்படி 1எம்டிபிமீது…

முழு   விவரமும்     தெரியாமல்     1எம்டிபிமீது      நடவடிக்கை    எடுக்க    இயலாது      என்று   கூறியுள்ள   இரண்டாம்   நிதி  அமைச்சர்   ஜொஹாரி  அப்துல்    கனியைச்   சாடிய       பெட்டாலிங்  ஜெயா   உத்தாரா  எம்பி  டோனி   புவா,    அரசாங்கம்தான்   முழு   விவரம்    அறிய    எந்த  முயற்சியும்   செய்வதில்லையே    என்பதைச்   சுட்டிக்காட்டினார். “எவர்மீதும்   குற்றம்  சாட்டுமுன்   முழுக் …

பிஎன் பங்காளிகள் எச்சரிக்கையையும் மீறி சட்டம் 355 திருத்தத்தைத் தாக்கல்…

பிஎன்  ஆளும்  கட்சி   உறுப்புக்   கட்சிகள்   வேண்டாம்   என்று   எச்சரித்திருந்தாலும்  அரசாங்கம்   ஷியாரியா   நீதிமன்ற(குற்றவியல்   நீதி)ச்  சட்டத்தைத்   திருத்தம்   செய்ய    சட்டவரைவைக்    கொண்டுவருவதில்    உறுதியாக   இருப்பதாய்த்    துணைப்  பிரதமர்    அஹ்மட்  ஜாஹிட்   ஹமிடி    கூறினார். “அரசாங்கம்   தானே   சட்டம்   355(திருத்தத்தை)-ஐ  விரைவில்     நாடாளுமன்றத்தில்    தாக்கல்    செய்யும்”,   என்றவர்   கூறியதாக  …

பிஎன்னை வெளியேற்றுங்கள், வாக்காளர்களுக்கு மகாதிரின் வேண்டுகோள்

  இந்நாட்டை நேசிக்கும் அனைத்து மலேசியர்களும் அடுத்தப் பொதுத் தேர்தலில் அரசாங்கத்தை மாற்ற வேண்டும் என்று முன்னாள் பிரதார் மகாதிர் முகமட் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார். பெர்சத்து கட்சியின் தலைவரான மகாதிர், அவரது கட்சித் தலைவர்களுக்கும், எதிரணியின் தலைவர்களுக்கும் மலேசியாவை நிருவாகம் செய்யவும், மேம்படுத்தவும், அழிவிலிருந்து காப்பாற்றவும் தேவையான…

நஸ்ரி: ‘நான் தயார்படுத்திக்கொள்ள வேண்டிய தேவை இல்லை, அவர்கள் என்ன…

  முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட்டோடு விவாதம் நடத்தவிருக்கும் சுற்றுலா மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அசிஸ் அந்த விவாதத்திற்கு தாம் எதையும் தயாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார். "நான் தயார் செய்வதற்கு ஒன்றுமில்லை. நான் மார்ச் 25 இல் (விவாதத்திற்கான நாள்) அங்கு செல்வேன்.…

பகோவில் முகைதினுக்கு பாஸ் மிரட்டலாக இல்லை

  ஜொகூரில் பாஸ் கட்சி இருப்பதால் முன்னாள் துணைப் பிரதமர் முகைதின் யாசினுக்கு எவ்வித மிரட்டலுமில்லை. அவருடைய நாடாளுமன்ற தொகுதியிலும்கூட அது மிரட்டலாக இல்லை என்று ஜொகூர் அமனா தலைவர் அமினோல்ஹூடா ஹசான் கூறுகிறார். "நான் (முன்னதாக) முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஜொகூர் பாஸ்சின் அமைப்பாளராக இருந்திருக்கிறேன். எனக்கு…

ஜைட்: அன்வார் இடைக்காலத் தலைவரை நியமிப்பது முக்கியம்

அன்வார்  இப்ராகிம்   சிறையில்    இருந்தாலும்    அவர்   எதிரணியை    வெற்றிக்கு   இட்டுச்   செல்லக்கூடிய   ஒரு    இடைக்காலத்    தலைவரை   முடிவு   செய்வது     முக்கியமாகும்    என   முன்னாள்    சட்ட  அமைச்சர்   ஜைட்   இப்ராகிம்   கூறினார். அது,   ஒரு  வேளை  எதிரணி      புத்ரா  ஜெயாவை   வென்றால்   அடுத்த   பிரதமர்   யார்   என்று   முடிவு   செய்ய …

சிறையில் சக கைதிகளால் தாக்கப்பட்டவர் சிறைச்சாலைக்கும் அரசாங்கத்துக்கும் எதிராக வழக்கு

35-வயது   நிரம்பிய   முன்னாள்  வாகன   ஓட்டுனர்   ஒருவர்,  சிறைச்சாலைத்   துறையும்   அரசாங்கமும்   கவனக்குறைவாக  இருந்ததாகவும்   கடமையைச்   சரிவரச்  செய்யத்   தவறியதாகவும்     குற்றஞ்சாட்டி    வழக்கு   தொடுத்துள்ளார். சிறையில்  ஐந்து   கைதிகள்   தன்னைத்   தாக்கியதற்கும்   அதன்  விளைவாக  முதுகெலும்பு   இடம்பெயர்ந்து   நிரந்தர  முடமானதற்கும்   அதுவே  காரணம்   என  கிள்ளானைச்   சேர்ந்த    வி.சசிதரன்  …

ஜொஹாரி: முழு விவகாரம் தெரியாமல் 1எம்டிபிமீது குற்றஞ்சாட்ட இயலாது

1எம்டிபி   குறித்து   இதுவரை   வெளிவந்தது   பாதிக்  கதைதான்,  முழுக்  கதையும்   தெரிந்தால்தான்   குற்றப்பத்திரிகை   தாக்கல்    செய்ய   முடியும்   என்று   இரண்டாம்   நிலை   நிதி  அமைச்சர்    ஜொஹாரி   அப்துல்   கனி   கூறியதாக   த   எட்ஜ்   டெய்லி     அறிவித்துள்ளது. “என்ன   தவறு   நடந்தது    என்பதை  பிஏசி(பொதுக் கணக்குக்  குழு),  ஏஜி (தலைமைக் …

பிரதமர்: அரசாங்கம் பொருளாதாரத்தை வலுப்படுத்தும், நம்புங்கள்

பொருளாதாரத்தை   வலுப்படுத்த    அரசாங்கம்    மேற்கொள்ளும்   முயற்சிகளின்மீது  மலேசியர்கள்   நம்பிக்கை  கொள்ள   வேண்டும்    என்று    வலியுறுத்திய   பிரதமர்   நஜிப்  அப்துல்   ரசாக்,   கடந்த    ஆண்டு   அந்நிய   நேரடி   முதலீடு(எப்டிஐ)   உயர்ந்ததே   இதற்குத்    தக்க     சான்று    என்றவர்   சுட்டிக்காட்டினார். “மலேசியப்   பொருளாதாரத்தின்மீது    வெளிநாட்டு   முதலீட்டாளர்கள்    நம்பிக்கைக்   கொள்ளும்போது   மலேசியர்கள்   நம்பிக்கைக்  கொள்ளாதிருக்க …

நஸ்ரி: நான் பாடாங் ரெங்காஸ் பிரதிநிதி, பிரதமருக்காக வாதாடுகிறேன்

சுற்றுலா,  பண்பாட்டு    அமைச்சர்     நஸ்ரி    அப்துல்   அசீஸ்,  தாம்   பாடாங்  ரெங்காஸ்   பிரதிநிதி    என்ற   முறையில்     முன்னாள்   பிரதமர்   டாக்டர்   மகாதிர்   முகம்மட்   1எம்டிபிமீது   பரப்பிவரும்   பொய்களுக்கு    எதிராக   வாதாடப்  போவதாகக்   கூறினார். நஸ்ரி   மார்ச்   25-இல்   கோலா  கங்சாரில்     மகாதிருக்கு     எதிரான   விவாதத்தில்   அரசாங்கத்தைப்  பிரதிநிதிக்கவில்லை     என்று   …

பேராக் குடியானவர்கள் அரசாங்கத்துக்கு எதிராக தற்காலிக தடை உத்தரவு பெற்றனர்

இடத்தைக்  காலி    செய்யும்படி   பேராக்   மந்திரி   புசார்   இன்கொர்பரேடட் (எம்பிஐ)   விடுத்த   உத்தரவை   நிறுத்தி  வைப்பதில்    ஏழு   குடியானவர்கள்   வெற்றி   பெற்றனர். அரை  நூற்றாண்டாக   பாடுபட்டு   வந்த  நிலத்திலிருந்து    பேராக்   எம்பிஐ   தங்களை    வெலியேற்றப்  பார்ப்பதாக    குடியானவர்கள்     தெரிவித்தனர். இடத்தைக்   காலி   செய்யும்   உத்தரவு   மீது   குடியானவர்கள்   மேல்முறையீடு  …

‘அத்துமீறல்’ என்ற அஸ்மினின் குற்றச்சாட்டை பிபிஆர் குடியிருப்பாளர்கள் நிராகரித்தனர்

லெம்பா   சுபாங்  1   பொது   வீடமைப்புத்  திட்ட(பிபிஆர்)க்  குடியிருப்பாளர்கள்,  தங்கள்   பகுதியில்   கூட்டரசு    அரசாங்கம்   “அத்துமீறி   நுழைந்துள்ளதாக”   சிலாங்கூர்   மந்திரி   புசார்   அஸ்மின்   அலி   சுமத்தியுள்ள  குற்றச்சாட்டை    மீட்டுக்கொள்ள    வேண்டும்    எனக்   கோரிக்கை   விடுத்துள்ளனர். “மாநில   மக்களின்   நலனுக்குப்   பொறுப்பேற்க    வேண்டிய    சிலாங்கூர்   எம்பி   இப்படி  மரியாதைக்  குறைவாக  …

ஜொங்-நாம் சடலத்தைக் கையாளும் பொறுப்பை புத்ரா ஜெயாவிடமே விட்டுவிட்டனர் அவரின்…

வட   கொரியரான   கிம்   ஜொங்-நாமின்  சடலத்தை    என்ன   செய்வது   என்பதைத்   தீர்மானிக்கும்   பொறுப்பை    அவரின்  குடும்பத்தார்   மலேசிய    அரசாங்கத்திடமே   விட்டுவிட்டதாக   துணை   இன்ஸ்பெக்டர்- ஜெனரல்   அப்   போலீஸ்   நூர்   ரஷிட்   இப்ராகிம்   கூறினார். “அவர்கள்   பொறுப்பை   அரசாங்கத்திடமே   விட்டுவிட்டதாக    அறிகிறேன்.  இனி,  நாங்கள்   அதைக்  கவனித்துக்  கொள்வோம்.   என்ன …

மன்னர் சல்மான் வருகை மலேசியா குறித்த பொய்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது

சவூதி   அராபிய   மன்னர்    சல்மான்    அப்துல்   அசிஸ்   அல்-சவூத்    இம்மாதத்    தொடக்கத்தில்     மேற்கொண்ட   வருகை   மலேசியா   தொடர்பில்    கூறப்பட்டுவந்த   பொய்களுக்கு   முடிவு   கட்டியது     எனப்   பிரதமர்    நஜிப்    அப்துல்   ரசாக்   கூறினார். நாம்   தோற்றுப்போன    நாடு    என்றார்கள்,  பொருளாதாரம்   நிலையற்றிருப்பதாகக்   கூறினார்கள்.  ஊழியர்  சேமநிதி    நொடித்துப்  போனதென்றும்   அரசாங்கப்  …

அனுவார்: டிஎபிக்கு பயந்து கொண்டு சட்டம் 355 மீதான அதன்…

  பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) சட்டம் 355 மீதான நிலைப்பாடு என்ன என்று இன்னும் கூறவில்லை ஏனென்றால் அது எதிரணியின் ஒப்பந்தத்தை முறிக்க விரும்பவில்லை என்று நம்பப்படுவதாக அம்னோ தகவல் தலைவர் அனுவார் மூசா கூறினார். பெர்சத்துவின் தலைவர் முகைதின் யாசின் கட்சியின் நிலைப்பாடு குறித்து…

பிரதமர் நஜிப்பையும் ஜொகாரியையும் வீழ்த்துவதற்கான புதிய “ஊழல் எதிர்ப்பு” கட்சி

  ஊழலுக்கு எதிராகப் போராடும் ஒரே நோக்கத்தைக் கொண்ட ஒரு புதிய எதிர்க்கட்சி தயாராகிக் கொண்டிருக்கிறது. பிகேஆரின் முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவர் எஸாம் முகமட் நோர் முன்னெடுத்துள்ள அக்கட்சிக்கு இரண்டே இலக்குகள் மட்டுமே உண்டு என்று அம்னோ முன்னாள் உறுப்பினர் கைருடின் அபு ஹசான் கூறினார். "பக்கத்தான்…

மகாதிர்-நஸ்ரி விவாதத்தை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும், கிட் சியாங்

  முன்னாள் பிரதமர் மகாதிருக்கும் சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் நஸ்ரிக்கும் இடையில் நடைபெறவிருக்கும் 1எம்டிபி மீதான விவாதத்தை நேரடி ஒளிபரப்புச் செய்யுமாறு தொடர்புத்துறை மற்றும் பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக்கை டிஎபி நாடாளுமன்ற மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கேட்டுக்கொண்டார். பாடாங் ரெங்காஸில் நடைபெறவிருக்கும்…

பத்துமலை சகோதரர்கள் இன்று அதிகாலையில் தூக்கிலிடப்பட்டனர்

பத்துமலை சகோதரர்கள் - ரமேஷ், 45, மற்றும் சுதர், 40, இன்று அதிகாலையில் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டனர். அவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட கருணை மனு மீதான முடிவுக்காக இன்னும் காத்திருக்கையில் அவர்கள் தூக்கிலிடப்பட்டத்தை எம்னெஸ்டி இண்டர்நேசனல் மலேசியா (AIM) கடுமையாகச் சாடியுள்ளது. இது கொடுமையானது. கைதிகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை…

குற்றம் புரிந்தது இந்தியாவில், விசாரணை கோருவது மலேசியாவில்: ஸக்கீர் நாய்க்கின்…

-மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், மார்ச் 14, 2017  சர்ச்சைக்குரிய மத போதகரான ஸக்கீர் நாய்க் தன்னை மலேசிய நீதிமன்றத்தில் அல்லது அனைத்துலக நீதிமன்றத்தில்  நிறுத்த  இந்தியா  முயற்சிக்க வேண்டுமென்று  சினார்  ஹாரியான் தினசரிக்கு கொடுத்த பேட்டி ஒன்றில் கூறியதாக செய்தி ஒன்று பிரீ மலேசியா டுடே இணையதளத்தில் …

‘பொய்யான செய்தி’யைக் கண்டுபிடிக்க உதவும் இணையத்தளம்

 பொதுமக்கள்  பொய்யான    செய்திகளைக்  கண்டுபிடிக்க    உதவும்    இணையத்தளமொன்றை    அரசாங்கம்    தொடங்கியுள்ளது. 'sebenarnya.my'  என்னும்   அந்த   இணையத்தளம்   14வது   பொதுத்   தேர்தலைக்  கருத்தில்கொண்டு   தொடங்கப்பட்டதாக   யாரும்   நினைக்க   வேண்டாம்    எனத்    தொடர்பு,  பல்லூடக    அமைச்சர்    சாலே   சைட்   செருவாக்   கூறினார். “ஒரு  செய்தி   உண்மையானதா,  பொய்யானதா   என்பதைத்    தெரிந்து  கொள்ளும்  …