அஸ்மின்: ரபிசி குற்றவாளி என்ற தீர்ப்பால் பிகேஆர் தளர்ந்து விடாது

பிகேஆர்   உதவித்   தலைவர்    ரபிசி   ரம்லி   குற்றவாளி   எனத்   தீர்ப்பளிக்கப்பட்டிருக்கலாம்  ஆனால்,  அதனால்   கட்சி  பலவீனமடைந்து    விடாது    என்கிறார்   அதன்   துணைத்    தலைவர்   அஸ்மின்   அலி. மாறாக,  நீதிமன்றத்   தீர்ப்பு   பிகேஆரின்    வலிமையை    அதிகரித்து  அதன்   ஒற்றுமையை  மேலோங்கச்   செய்யும்   என  சிலாங்கூர்   மந்திரி   புசார்   குறிப்பிட்டார். ரபிசி  …

ஓஎஸ்ஏ-யை மீறிய வழக்கில் ரபிசிக்கு 18 மாதச் சிறைத் தண்டனை

கோலாலும்பூர்     செஷன்ஸ்    நீதிமன்றம்   பிகேஆர்  உதவித்   தலைவர்    முகம்மட்    ரபிசி   ரம்லி   1972ஆம்  ஆண்டு   அதிகாரத்துவ   இரகசிய   சட்ட (ஓஎஸ்ஏ)த்தை   மீறினார்  என்று   தீர்ப்பளித்து   அவருக்கு   18  மாதச்  சிறைத்  தண்டனை   விதித்தது. ரபிசி  அனுமதியின்றி    1எம்டிபி  மீதான   அரசாங்கத்   தலைமைக்  கணக்காய்வாளரின்   அறிக்கையின்   98அம்  பக்கத்தைத்   கைவசம்  …

போலீசார் பெர்சே 5 பேரணிக்கென கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும்

பெர்சே   5  பேரணியின்போது   போலீசார்   நன்முறையில்    நடந்து  கொள்வதை   உறுதிப்படுத்த    அதிகாரிகள்   கண்காணிப்புக்   குழு  ஒன்றை  உருவாக்க   வேண்டும்    என    அறிவுறுத்தப்பட்டுள்ளது. “புதிதாக  ஒன்றைப்  பரிந்துரைக்க   விரும்புகிறேன்  -  போலீசார்   கண்காணிப்பாளர்கள்   அடங்கிய   குழுவை    உருவாக்கி   பேரணியைக்  கண்காணிப்பதுடன்  போலீசார்   நன்முறையில்    நடந்து  கொள்வதையும்   உறுதிப்படுத்த    வேண்டும்”,  என  …

நஜிப்: மகாதிரும் கிட் சியாங்கும் ‘பல்டி-அடிப்பு மன்னர்கள்’

பார்டி   பிரிபூமி  பெர்சத்து  மலேசியா(பெர்சத்து) வும்   பக்கத்தான்   ஹராபானும்   ஆகக்  கடைசியாக    செய்துகொண்டிருக்கும்   ஒப்பந்தம்   எந்த   அளவுக்கு   நேர்மையானது   என்பதைச்    சீனர்   சமூகம்    எண்ணிப்  பார்க்க   வேண்டும்    என்று  பிரதமர்   நஜிப்    அப்துல்   ரசாக்     வலியுறுத்தியுள்ளார். இன்று   மசீசவின்  63வது    ஆண்டுக்  கூட்டத்தில்   உரையாற்றிய    நஜிப்,  பெர்சத்து    தலைவர்  …

பிஎன்னை வீழ்த்துவதில் பாஸுக்கு அக்கறையில்லை: ஹராபானுக்கு என்ஜிஓ அறிவுறுத்து

எதிரணிக்  கூட்டணி   பாஸ்  கட்சியைத்   தன்பக்கம்  இழுப்பதற்கான   முயற்சிகளக்   கைவிடுவது     நல்லது.  பாஸ்   கட்சிக்கு   அரசாங்கத்தை   மாற்றும்  ஒரு   கூட்டு   முயற்சியில்    சேர்ந்து  கொள்ளும்    எண்ணம்  இல்லை. “பாஸின்     செயல்கள்   ஹராபானின்    அழைப்பை   ஏற்பதில்   அக்கட்சிக்கு    அக்கறை   இல்லை    என்பதைத்   தெளிவாகக்   காண்பிக்கின்றன.  அது   என்னன்னவோ  காரணங்களைக்  கூறுகிறது, …

ஜமாலுக்காக டிஏபி பிரதிநிதி மன்னிப்பு கேட்டார்

டிஏபியின்     செகிஞ்சான்   சட்டமன்ற   உறுப்பினர்   இங்   சுவி   லிம்,    சிவப்புச்  சட்டை   இயக்கத்   தலைவர்   ஜமால்  முகம்மட்  யூனுசும்   தம்   வட்டாரத்தைச்  சேர்ந்தவராக   இருப்பதற்காக   மன்னிப்பு   கேட்டுக்கொண்டார். “சிவப்புச்     சட்டைத்     தலைவர்   சுங்கை   புசார்    அம்னோ   தொகுதித்    தலைவர்    ஜமாலும்    செகிஞ்சானைச்   சேர்ந்தவர்தான்    என்பதற்காக    உங்களிடம்   மன்னிப்பு    கேட்டுக்கொள்கிறேன்.…

சுல்தான் நஸ்ரின் ஆயிரக்கணக்கானோருடன் பிறந்த நாள் ஓட்டத்தில் கலந்து கொண்டார்

சுல்தான்   நஸ்ரின்  ஷாவும்     ராஜா   பெர்மைசுரி   பேராக்    துவாங்கு   ஸாரா  சலிமும்      கோலா  கங்சார்,  ட்டாரான்   பெவிலியனில்   ஏற்பாடு   செய்யப்பட்டிருந்த  பேராக்   சுல்தான்   பிறந்த  நாள்   ஓட்டத்தில்  இன்று  கலந்து   கொண்டனர். அந்த  ஓட்டத்தில்     பேராக்   மந்திரி   மந்திரி   புசார்    ஸம்ரி   அப்துல்  காடிர்   அவரின்  துணைவியார்   சரிபா   …

உடலில் ஊனம், உள்ளத்தில் உறுதி, பெர்சே போராட்ட வீரர் இசையா…

ஒவ்வொரு பெர்சே பேரணியிலும் தவறாமல் தமது முடவர் கைக்கோலுடன் பங்கேற்கும் போராட்டவாதி இசையா ஜோசையா நவம்பர் 19 இல் நடைபெற திட்டமிடப்பட்டுள்ள பெர்சே 5 பேரணி எவ்விதத் தடைகளும் இல்லாமல் அமைதியாக நடைபெறுவதற்காக இன்று நள்ளிரவு தொடங்கி ஒரு வாரத்திற்கு உண்ணாவிரதம் மேற்கொள்கிறார். "உபவாசம் இருத்தல், பிரார்த்தனை செய்தல்"…

பாஸ் கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் சாத்தியம் என்று பெர்சத்து நம்புகிறது

  பெர்சத்து மற்றும் பாஸ் கட்சி ஆகிய இரண்டிற்கும் இடையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்வதற்கான வேலை நடந்து கொண்டிருக்கிறது என்று பெர்சத்துவின் தற்போதைய தலைவர் முகைதின் யாசின் உறுதிப்படுத்தினார். பெர்சத்துவின் பக்கத்தான் ஹரப்பானுடனான ஒப்பந்தமும் பாஸ் கட்சியுடனான ஒப்பந்தமும் ஒன்றாகச் செய்யப்படுமா என்று முகைதின் யாசினிடம் இன்று…

ஜோ லோவின் வங்கி முன்னாள் நிர்வாகிக்கு 18 வார சிறைவாசம்

  சுவிஸ் வங்கி பிஎஸ்ஐ (BSI) முன்னாள் நிர்வாக இயக்குநர் யாக் இயு சீ நான்கு கிரிமினல் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளார். இன்று, அவருக்கு 18 வார சிறை தண்டனையும் S$24,000 அபராதமும் வித்திக்கப்பட்டது. யாக், வணிகர் லோ தேக் ஜோவுக்கு வங்கியின் உறவுமுறை  நிர்வாகியாக இருந்தவர், பொய்க் கையெழுத்திடல்…

மரியாவுக்கு இரண்டாவது கொலை மிரட்டல்

  பெர்சே 5 பேரணிக்கான நாள் நெருங்கிக் கொண்டிருக்கையில் அதன் தலைவர் மரியா சின் அப்துல்லா இன்னொரு கொலை மிரட்டலைப் பெற்றுள்ளார். இம்முறை அவருடைய கைத்தொலைபேசிக்கு அனுப்பப்பட்டுள்ள  உருவப் படிவங்களில் மரியா, அவரது மூன்று மகன்கள், மன்டீப் சிங் மற்றும் அம்பிகா சீனிவாசன் ஆகியோரின் தலைகள் கொய்யப்பட்டுள்ளன. முதல்…

மாணவ சமூக ஆர்வலர் யுஐஏ-இல் கைது

மாணவர்   கூட்டமைப்பான  கெசத்துவான்   மஹாசிஸ்வா   மலேசியா(கேஎம்எம்)வைச்  சேர்ந்த    ஒரு  சமூக   ஆர்வலர்  கோம்பாக்கில்  அனைத்துலக   இஸ்லாமிய   பல்கலைக்கழக   வளாகத்தில்   இன்று  கைது   செய்யப்பட்டார். யுனிவர்சிடி   மலேசியா  சாபா   லாபுவான்   அனைத்துலக   வளாக  மாணவரான   அஷ்ரப்   நஸ்ரின்     அஸ்மான்,    கேஎம்எம்னின்   பெர்சே    5  விளக்கமளிப்புக்  கூட்டத்தில்   முதல்   பேச்சாளராக   பேசவிருந்தார்.…

மக்களவைத் தலைவருக்கு எதிரான புகார்மீது நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏன்?…

முன்னாள்  பத்து   கவான்   அம்னோ   உதவித்   தலைவர்  கையருடின்   அபு  ஹசான்,  மக்களவைத்   தலைவர்   பண்டிகார்   அமின்   அப்துல்லாவுக்கு   எதிராக   தாம்  செய்த   புகாரின்மீது    நடவடிக்கை   எடுப்பதில்   போலீசார்   அவசரம்   காட்டாதது  ஏன்   என்று   வினவினார். இதற்கு   முற்றிலும்   மாறாக,   அக்டோபர்   27-இல்   ஒரு  என்ஜிஓ-வான   ஜாரிங்கான்  மலாயு   …

ஏஜி-இன் முடிவை எதிர்க்கும் ஜைட்டின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

பிரதமர்   நஜிப்   அப்துல்  ரசாக்மீது   வழக்கு   தொடர்வதில்லை   என்று   சட்டத்துறைத்   தலைவர்  (ஏஜி)  அலுவலகம்   செய்த  முடிவை   எதிர்ப்பதற்கு   அனுமதி  கேட்டு      முன்னாள்  அமைச்சர்  ஜைட்   இப்ராகிம்   செய்த   மனுவை     கோலாலும்பூர்  உச்ச   நீதிமன்றம்   இன்று   தள்ளுபடி    செய்தது. நீதிமன்றம்  ஏஜியின்   முடிவில்   தலையிட   முடியாது     என்று   தீர்ப்பளித்த   …

ஊழல் குற்றச்சாட்டு: ஜிஎல்சி பொது மேலாளர் ஐந்து- நாள் தடுத்து…

அரசாங்கத்  தொடர்புள்ள   ஒரு  நிறுவன(ஜிஎல்சி)த்தின்   பொது  மேலாளரையும்    இதர  இருவரையும்    மலேசிய   ஊழல்   தடுப்பு   ஆணைய (எமஏசிசி)   விசாரணைக்காக  ஐந்து  நாள்களுக்குத்   தடுத்து  வைக்க   நீதிமன்றம்  உத்தரவிட்டது. அந்த  52வயது   மேலாளர்    புத்ரா  ஜெயாவைச்  சுற்றியுள்ள   பகுதிகளில்   மேற்கொள்ளப்படும்   கட்டுமானப்  பணிகளைக்    கண்காணிக்கும்     ஒரு   நிறுவனத்தின்   ஆலோசகர்  என்றறியப்படுகிறது.…

பிலிப்பீன்ஸ் முடிவு ஆள்கட்டத்தலைத் தடுக்க உதவும்

பிலிப்பீன்ஸ்    அரசாங்கம்,   சாபா   கடலில்   கடத்தல்காரர்களை   விரட்டிச்   செல்லும்   மலேசிய    சட்ட  அமலாக்கப்   பிரிவினர்   தனது   எல்லைக்குள்   நுழைவதற்கு    அதிகாரம்    வழங்கியிருப்பது   அவர்களின்   நடவடிக்கைகளைச்  சுலபமாக்கும்   எனத்    துணைப்   பிரதமர்   அஹ்மட்  ஜாஹிட்   ஹமிடி    கூறினார். பிலிப்பீன்ஸ்   அதிபர்   ரோட்ரிகோ   டுடெர்டேயின்  முடிவை    வரவேற்ற   அஹ்மட்   ஜஹிட்,   அது    …

சிட்னியில் அருளின் உணவுக்கான செலவை மட்டுமே அரசாங்கம் ஏற்றது

1எம்டிபி   தலைவர்   அருள்  கண்ட  கந்தசாமி    ஆஸ்திரேலியாவின்  சிட்னிக்கு  ஒரு   நிகழ்வில்  கலந்துகொள்ளச்    சென்றபோது     அவரின்   உணவுக்கான   செலவை  மட்டுமே   தான்   ஏற்றதாக    தொடர்பு,  பல்லூடக  அமைச்சு   கூறியது. நியூ  சவுத்   வேல்ஸ்   பல்கலைக்கழகத்தில்    நடத்தப்பட்ட    1எம்டிபி   நிகழ்வில்   கலந்து  கொள்வதற்காக     அருள்  சென்றார்    என்பதால்    அவரின்   பயணச் …

பக்கத்தான் ஹரப்பான் மாநாட்டில் மகாதிர் சிறப்புரை ஆற்றவிருக்கிறார்

  வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவிருக்கும் பக்கத்தான் ஹரப்பான் முதல் மாநாட்டில் முன்னாள் பிரதமரும் பெர்சத்துவின் தலைவருமான மகாதிர் முகம்மட் சிறப்புரை ஆற்றுவார் என்று ஹரப்பான் தலைமைச் செயலாளர் சைபுடன் அப்துல்லா தெரிவித்தார். அம்மாநாடு எதிர்வரும் 14 ஆவது பொதுத் தேர்தலில் நேரடிப் போட்டியை உறுதிசெய்வதற்காக ஒரு மாபெரும் எதிரணியை…

பக்கத்தான் மாநாட்டில் பாஸ் கலந்து கொள்ளாது

சனிக்கிழமை   நடைபெறும்  பக்கத்தான்  ஹராபான்  மாநாட்டில்   பாஸ்  கலந்து  கொள்ளப்போவதில்லை     என்பதை   பாஸ்    தகவல்    தலைவர்   நஸ்ருடின்  ஹசான்   உறுதிப்படுத்தினார். “நாங்கள்  கலந்து   கொள்ளப்போவதில்லை.  காரணம்   டிஏபி.  டிஏபியிடன்   நாங்கள்   உறவுகளைத்   துண்டித்துக்கொண்டு   நீண்ட   காலமாயிற்று”,  என்றவர்    இன்று   நாடாளுமன்ற   வளாகத்தில்    செய்தியாளர்களிடம்   தெரிவித்தார். ஹராபான்   மாநாடு    ஷா …

மலேசியாவுக்காக ‘உண்ணாவிரதத்திலும் பிரார்த்தனையிலும்’ ஈடுபடப் போகிறார் மாற்றுத்திறனாளி

மாற்றுத்திறனாளி   ஏசையா  ஜேக்கப்   பெர்சே  5 பேரணி   நடைபெறும்  நவம்பர்  19வரை   “உண்ணாவிரதமிருந்து   பிரார்த்தனையில்”  ஈடுபடப்  போகிறார். அவருடைய  உண்ணாவிரதம்    எதிர்வரும்   ஞாயிற்றுக்கிழமை   நள்ளிரவில்   தொடங்கி    அடுத்து   வரும்   சனிக்கிழமை   முடிவுறும். “எல்லாம் வல்ல  இறைவன்   மலேசியாவைக்   காக்க  வேண்டும்   என்று   வேண்டிக்கொள்ளப்   போகிறோம்.  நாட்டின்   இப்போதைய   நிலவரத்தைக் …

மலேசியாவில் சுமார் 2 மில்லியன் தற்காலிக அன்னிய தொழிலாளர்கள்

2016   செப்டம்பர்   30  முடிய,    மலேசியாவில்    தற்காலிக   வேலை   அனுமதிகள்    வைத்திருந்த    அன்னிய   தொழிலாளர்கள்    எண்ணிக்கை   1,854, 684. இவர்களுக்கு   குடிநுழைவுத்   துறை    தற்காலிக   வேலை  அனுமதி(பிஎல்கேஎஸ்)களை   வழங்கியுள்ளது    என    உள்துறை   அமைச்சர்   அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி   கூறினார். பிஎல்கேஎஸ்    வைத்திருப்போரில்   அதிகமானோர்   இந்தோனேசியர்கள் (749,266).  அவர்களை   அடுத்து  …

சிறு பிள்ளையை அடித்ததுடன் பொறித்த கரப்பான் பூச்சியை உணவாகவும் கொடுத்த…

பொறியாளர்   ஒருவர்   தன்   காதலியின்   பிள்ளையை  அடித்ததுடன்  அப்பிள்ளைக்கு    சோறுடன்   பொறித்த   கரப்பான்  பூச்சிகளையும்  உணவாகக்   கொடுத்தாராம். அதன்  தொடர்பில்   அந்த   36-வயது   ஆடவர்  பினாங்கு,  ஜார்ஜ்டவுனில்   இன்று    அதிகாலை  கைது    செய்யப்பட்டார். அந்த   ஆடவர்   ஒரு  வரைகோலால்   100    சுமார்   தடவை     அந்த   எட்டு   வயது   பிள்ளையை  …

ஈப்போ மருத்துவமனையில் மின்கசிவு

நேற்றிரவு   ஈப்போ  ராஜா  பெர்மைசுரி  பைனுன்    மருத்துவமனையில்    மின்கசிவு   ஏற்பட்டதால்   5பி   ஆண்கள்  மருத்துவக்கூடத்தில்   இருந்த  நோயாளிகள்   அங்கிருந்து   அப்புறப்படுத்தப்பட்டனர். படுக்கைகளுக்கு    அருகில்   சுவரில்  இருந்த   ஒரு   ‘பிளக்’கில்     அந்த  மின்கசிவு   ஏற்பட்டதாக   சுகாதார    தலைமை   இயக்குனர்   ஹிஷாம்  அப்துல்லா  கூறினார். அச்சம்பவத்தில்  நோயாளிகள்    அல்லது   மருத்துவமனை   பணியாளர்கள்  …