குளிர்சாதன வசதிக்கு ரிம10 கட்டணமா? உணவகத்தை அமைச்சு விசாரிக்கிறது

குளிர்சாதன  வசதிக்காக  ரிம10  கட்டணம்  வசூலித்த  கோலாலும்பூர்  உணவகத்தை  உள்நாட்டு  வாணிக,  கூட்டுறவு, பயனீட்டாளர்  விவகார  அமைச்சு  விசாரிக்கிறது. குளிர்சாதன  வசதிக்கு  உணவகம்  கட்டணம்  வசூலித்ததைக்    காண்பிக்கும்  ரசீதை  ஒரு  வாடிக்கையாளர்  ஒருவர்  சமூக  ஊடகங்களில்  பதிவிட்டிருந்ததை  அடுத்து  அமைச்சு  நடவடிக்கையில்  இறங்கியது. ரசீதைத்  தயார்  செய்யும்போது  தவறு …

கப்பலில் ஏற்பட்ட தீயில் ஒருவர் பலி, ஐவர் காயமடைந்தனர்

பினாங்குக்கு  அப்பால்  Heung-A Pioneer  என்னும்  கப்பலில்  தீ மூண்டு  வெடிப்பு  ஏற்பட்டதில்  பணியாளர்களில்  ஒருவர்  கொல்லப்பட்டார்,  ஐவர்  காயமடைந்தனர். கப்பலில்  தீ  பற்றியதாக   நேற்றிரவு  10மணி  அளவில்  அவசர  அழைப்பு  ஒன்று  வந்ததாக  பினாங்கு துறைமுகம் சென்,பெர்ஹாட் (பிபிஎஸ்பி) இடைக்கால  தலைமைச்  செயல்  அதிகாரி  ரோஸிஹான்  அடி …

பிஏசி-இடம் பொய்யுரைத்தவர்கள் சிறையிடப்படலாம்

பொதுக்  கணக்குக்  குழுவிடம்  பொய்  சொன்னவர்களுக்கு  மூன்றாண்டுகள்வரை  சிறைத்  தண்டனை  விதிக்கப்படலாம்  என  செலாயாங்  எம்பி  வில்லியம்  லியோங்  கூறினார். நாடாளுமன்ற (அதிகாரம், சலுகைகள்) சட்டம்   பிரிவு  20,  நாடாளுமன்றத்திடம்  அல்லது  நாடாமன்றக்  குழுவிடம்  பொய்ச்  சாட்சியம்  கூறுவோரை  குற்றவியல்  சட்டத்தின்கீழ்  குற்றம்  சாட்ட  வகை  செய்கிறது  என …

லிம்: பங்களா வீடு பற்றிய உண்மை வெளிவருவதை அம்னோ விரும்பவில்லை

 பினாங்கு  முதலமைச்சர்  லிம்  குவான்  எங்,  தாம்  வீடு  வாங்கியது  பற்றியும்  தாமான்  மங்கிஸ்  நில  விவகாரம்  பற்றியும்  தம்முடைய  விளக்கத்தைக்  கேட்காமலேயே  அம்னோ  தம்மீது  தொடர்ந்து  குற்றம்  சாட்டி  வருவதாக கூறினார். “அவர்கள்தான்  சவால்  விடுத்தார்கள். சாவலை ஏற்றேன்.  விவாதத்தின்போது  இந்த  விவகாரங்களை  எல்லாம்  விளக்கலாம்  என்பதால் …

ரிபோர்மாசியை நினைத்துப் பாருங்கள்: மகாதிரைக் குறைகூறுவோருக்கு தியான் சுவா பதிலடி

1990-களின்  இறுதிப்  பகுதியில்  ரிபோர்மாசி  காலத்தின்போது  பலமுறை  சிறைக்குச் சென்று  வந்துள்ள  பிகேஆர்  உதவித்  தலைவர்  தியான்  சுவா,  அப்போது  நடந்ததைப்  பாருங்கள்   என்று  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்டைக்  குறைகூறுவோரை  நோக்கிக்  கூறினார். இன்று  ஒரு  பொதுவான  இலக்கின்  காரணமாக  பல்வேறு  கட்சிகளையும்  சேர்ந்தவர்கள்  ஒன்றுபட்டிருப்பதுபோல் …

1எம்டிபி இயக்குனர்கள் பதவிவிலக முன்வந்திருப்பதை அரசாங்கம் ஏற்க வேண்டும்

1எம்டிபி  நிறுவனத்தின்  இயக்குனர்கள்  பதவிவிலக  முன்வந்திருப்பதை  அரசாங்கம்  உடனடியாக  ஏற்க வேண்டும்  என்று  மலேசியாவைப்  பாதுகாப்போம்  இயக்கம்  வலியுறுத்தியுள்ளது. 1எம்டிபி-யுடன்  செய்துகொள்ளப்பட்ட  ஒரு  மீட்பு  நடவடிக்கை  ஒப்பந்தத்திலிருந்து  விலகிக்கொள்வதாக  அபு  டாபியைத்  தளமாகக்  கொண்டு  செயல்படும்  அனைத்துலக  பெட்ரோலிய  முதலீட்டு  நிறுவனம்(ஐபிஐசி)  அறிவித்திருப்பதை  ஊழல்  எதிர்ப்பு  மையமான சி4-வின் …

விடுப்பில் செல்வதை உறுதிப்படுத்தினார் நசிர். வங்கியின் நேர்மை காக்க விடுப்பில்…

சிஐஎம்பி   தலைவர்  நசிர்  ரசாக்,  யுஎஸ்$7 மில்லியன்  விவகாரம்  மீது  விசாரணை  நடப்பதற்கு இடமளித்து தாம்  விடுப்பில்  செல்வதை  உறுதிப்படுத்தினார். தாம்  சிஐஎம்பியில்  இருப்பது  விசாரணைகளுக்கு  இடையூறாக  இருக்கலாம் என்று  அஞ்சுகிறார்  அவர். வங்கியின்  நேர்மையைக்  காப்பதற்கு அதைவிட்டு  விலகியிருப்பதே  நல்லது  என்று  நினைக்கிறார். முன்னதாக  ஏர்  ஏசியா …

பெளர்ணமி கடற்கரை விழாவுக்கு எதிராக போலீசில் முறையீடு

பெசுட்  அம்னோ  இளைஞர், புத்ரி  பிரிவுகளும்  அரசுசார்பற்ற  அமைப்புகள்  பலவும்,   ஏப்ரல்  19, 20  தேதிகளில்  பெசுட்  அருகில்  பூலாவ்  பெர்ஹெந்தியான்  கிச்சிலில்  ஏற்பாடு  செய்யப்பட்டுள்ள விழாவுக்கு  எதிராக  போலீசில்  புகார்  செய்துள்ளன. ‘பெளர்ணமி  விழா’  என்று  அழைக்கப்படும்  அவ்விழா  பூலாவ்  பெர்ஹெந்தியான் கிச்சிலின்  லோங்  பீச்சில்  நடைபெறும் …

ஹிண்ட்ராப் பேரியக்கம்:”நம்மை எதிர்கொண்டுள்ள பிரச்சனைகள் சிறுபான்மை இனத்தவரின் பிரச்சனைகள் அல்ல,…

இந்நாட்டின் இந்தியச் சமூகம் எதிர்கொண்டுள்ள பிரச்சனைகள் ஒரு சிறுபான்மை இனத்தவரின் பிரச்சனைகள் அல்ல. அவை இந்நாட்டு குடிமக்கள் சம்பந்தப்பட்ட தேசியப் பிரச்சனைகள் ஆகும் என்று ஹிண்ட்ராப் பேரியக்கம் அறிமுகப்படுத்தப்பட்ட நிகழ்ச்சியில் பிரகடனம் செய்யப்பட்டது. நேற்று, ஹிண்ட்ராப் மக்கள் பேரியக்கம் ரவாங், அருள்மிகு அகோர வீரபத்திரர் - சங்கிலி கறுப்பர்…

ஆனந்தகிருஷ்ணன் மூலம் கிடைத்த கடனை 1எம்டிபி திருப்பிச் செலுத்தியது

1எம்டிபி,  ஆனந்தகிருஷ்ணன் மூலமாகக்  கிடைத்த  கடனைத்  திருப்பிச்  செலுத்தி  விட்டதாக  இன்று  அறிவித்தது.கடந்த  ஆண்டில்  நிதி  நெருக்கடியை  எதிர்நோக்கிய  1எம்டிபி  மே  பேங்குக்கும்  ஆர்எச்பி  பேங்குக்கும்  கடனைத்  திருப்பிச்  செலுத்தத்  தடுமாறிக்  கொண்டிருந்தபோது  ஆனந்தகிருஷ்ணன்  ரிம2 பில்லியன்  கடனுக்கு  ஏற்பாடு  செய்து  கொடுத்தார். “அது  திருப்பிச்  செலுத்தப்பட்டு  விட்டது …

1எம்டிபி புலனாய்வு: எப்போது முடியும் என்பதைச் சொல்ல இயலாது, ஐஜிபி

1எம்டிபிமீது  போலீஸ்  மேற்கொண்டுள்ள  புலனாய்வு  எப்போது  முடிவடையும்  என்பதைச்  சொல்வதற்கில்லை  என  இன்ஸ்பெக்டர்-ஜெனரல்  அப்  போலீஸ்  காலிட்  அபு  பக்கார்  கூறினார். “விசாரணைகள்  எப்போது  முடியும்  என்பதைச்  சொல்வது  கடினம். “இது  புது  விசாரணை  அல்ல. விசாரணையைத்  தொடர்கிறோம்,  அவ்வளவே”, என்றவர்  புக்கிட்  அமானில்  செய்தியாளர்களிடம்  தெரிவித்தார். 1எம்டிபி …

பேரணி குறித்த அறிவிக்கையை ஏன் பெற்றுக்கொள்ளவில்லை? நீதிமன்றம் போலீசைக் கடிந்து…

கடந்த  ஆகஸ்ட்  மாதம்  பெர்சே 4 பேரணி  நடத்தப்போவது குறித்து  பெர்சே தலைவர்   மரியா  சின்  அப்துல்லா  கொடுத்த  அறிவிக்கையைப்  பெற்றுக்கொள்ளாததற்காக  கோலாலும்பூர்  உயர்  நீதிமன்றம்  போலீசைக்  கடிந்து  கொண்டது. எதிர்வாதி  தாக்கல்  செய்த  பிரமாண  பத்திரத்திலிருந்து  அமைதிப்  பேரணிச்  சட்டத்தின்படி(பிஏஏ)   டட்டாரான்  மெர்தேகாவில்  பேரணி  நடத்தப்போவது  குறித்து …

ஸெட்டி: 2014-இலேயே கடன்களால் ஆபத்து என்று 1எம்டிபி-யை எச்சரித்தோம்

பேங்க்  நெகாரா  2014-இலேயே  1எம்டிபி-இடம்  பெருகிவரும்  அதன்  கடன்கள்  நாட்டின்  நிதியியல்  முறைக்கு  ஆபத்தாக  அமையும்  என  எச்சரித்திருக்கிறது.  இதை  அவ்வங்கியின்  ஆளுனர்  ஸெட்டி  அக்தார்  அசீஸ்  கூறினார். “எங்கள்  கணிப்பில்  அது  தெரியவந்தது”, என  ஸெட்டி  வாஷிங்டனில்  புளூம்பர்கிடம்  தெரிவித்தார். பெருகிவரும்  கடன்கள்  ஆபத்தாக  முடியலாம்  என்று …

சரவாக்கில் தேவாலயத்திற்கும் மசூதிக்கும் நஜிப் நிதி வழங்கினார்

  கூச்சிங், தாமான் மாளிகாவிலுள்ள இரு வழிபாட்டுத் தலங்கள் - டாருல் ஃபர்ஹான் மசூதி மற்றும் சேப்பல் அங்லிக்கன் - இன்று மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களிடமிருந்து ரிம8 மில்லியனைப் பெற்றன. பிரதமர் நஜிப் ரிம3 மில்லியனுக்கான மாதிரி காசோலையை டாருல் ஃபர்ஹான் மசூதிக்கும், ரிம1 மில்லியனை சேப்பல்…

சவூதி வெளியுறவு அமைச்சரை மகாதிர் நம்பத் தயாராக இல்லை

சவூதி  வெளியுறவு  அமைச்சர் அதெல்  அல்-ஜூபிர்),  அந்நாட்டிலிருந்துதான்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கு  அரசியல்  நன்கொடை  வந்ததாகவும்    மலேசிய  சட்டத்துறைத்  தலைவரின்  விசாரணையில்  முழுத்  திருப்தி  கொள்வதாகவும்  கூறி  இருப்பதை  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  நம்பத்  தயாராக  இல்லை. “அவர்  அப்படித்தான்  சொல்கிறார். ஆனால்,  ஆதாரங்கள்  தேவை. பணம் …

நஜிப்-எதிர்ப்புக் குழு: புதிய பிரதமரை மக்களே ஜனநாயக முறைப்படி தீர்மானிக்கட்டும்

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கு  எதிரான  குடிமக்கள்  பிரகடனத்துக்குப்  பின்னணியில்  உள்ள  குழு,  நஜிப்  பதவி  விலகினால்  அவரை  அடுத்து  யார்  பிரதமர் ஆவது  என்பதை  ஜனநாயக  முறைப்படிதான்  தீர்மானிக்க  வேண்டும்  என்று  கூறியது. முன்னாள்  அமைச்சரும்  மலேசியாவைப்  பாதுகாப்போம்  இயக்கத்தின்  நிறுவனருமான  சைட்  இப்ராகிம்  நஜிப்பை  அடுத்து …

‘என்னைத் தடுங்கள், மற்றவர்களை விடுங்கள்’- சரவாக் அரசிடம் குவான் எங்…

சரவாக்  அரசு  தமக்குத்  தடை  விதித்து  அம்மாநிலத்துக்குள்  நுழைவதற்குத்  தடை விதிக்கப்பட்டுள்ள  மற்ற  எதிரணி  எம்பிகளுக்கு  அனுமதி அளிக்க  வேண்டும்  என்று    டிஏபி  தலைமைச்  செயலாளர்  லிம்  குவான்  கேட்டுக்கொண்டுள்ளார். மே  7  மாநிலத்  தேர்தல்  தொடர்பில்  சரவாக்  செல்லும்  எதிரணி  எம்பிகள்  தடுத்து  நிறுத்தப்படும்  வேளையில்  பினாங்கு …

மகாதிர்- நஜிப் சச்சரவில் தெங்கு ரசாலி நடுநிலை

முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகமட்டுக்கும்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்குமிடையில்   நடைபெறும்  தகராற்றில்  தாம்  எத்தரப்பையும்  ஆதரவிக்கவில்லை  என்பதை  குவா  மூசாங்  எம்பி  தெங்கு  ரசாலி  ஹம்சா   மீண்டும்  வலியுறுத்தினார். ஆனால்,  தாம்  எப்போதும்  கட்சி  ஆள்  என்றும்  அம்னோ  சட்டத்தை  மீறாதவரை  தம்  ஆதரவு  அம்னோவுக்குத்தான் …

ஹிண்ட்ராப் பேரியக்க அறிமுக நிகழ்ச்சிக்கு சுவராம், பி.எஸ்.எம், அமனா ஆதரவு

ஹிண்ட்ராப் மக்கள் பேரியக்கம் அறிமுகப்படுத்தப்படும் நிகழ்ச்சிக்கு பொதுமக்களிடமிருந்தும், சமூக ஆதரவாளர்களிடமிருந்தும், சில அரசியல் கட்சிகளிடமிருந்தும் நல்லாதரவு கிடைத்துக் கொண்டிருப்பதாக அவ்வியக்கத்தின் தலைமைச் சபை உறுப்பினர்களில் ஒருவரான "புக்கிட் ஜாலில்" பாலகிருஷ்ணன் தெரிவித்தார். பதிவு பெற்ற வேதமூர்த்தியின் பெர்சத்துவான் ஹிண்ட்ராப் மலேசியா அமைப்பில் பெரும் பங்காற்றிய முக்கியத் தலைவர்கள் கொள்கை…

படைவீரர்கள் தடைசெய்யப்பட்ட சரவாக்கை நோக்கி டிஏபி தளபதி பயணம்

டிஏபி  தலைவர்கள்  பலர்  சரவாக்கில்  நுழைய  அனுமதி மறுக்கப்பட்டுத்  திருப்பி  அனுப்பப்பட்டிருக்கும்  வேளையில்  டிஏபி  தலைமைச்  செயலாளர்  லிம்  குவான்  எங்   அந்தக்  கிழக்கு  மலேசிய  மாநிலத்துக்குச்  செல்லத்  தீர்மானித்திருக்கிறார். பினாங்கு  முதலமைச்சருமான  லிம்,   தம்  பயணம்  பற்றி  முன்கூட்டியே  அறிவிப்பும் செய்திருக்கிறார். நாளைக்  காலை  மணி  7.30க்கு …

நஜிப்புக்கு நன்கொடை வழங்கப்பட்டதை சவூதி வெளியுறவு அமைச்சர் உறுதிப்படுத்தினார்

சவூதி  அராபியா  மலேசியப்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கிடம்  நன்கொடை  வழங்கியது  உண்மைதான்  என்பதை அந்நாட்டு  வெளியுறவு  அமைச்சர்  அதெல்  அல்-ஜுபிர்  இன்று  உறுதிப்படுத்தினார். “நன்கொடை  வழங்கப்பட்டதை  அறிவோம். அது  உண்மையிலேயே  ஒரு  நன்கொடைதான்.  எதையும்  எதிர்பார்த்துக்  கொடுக்கப்பட்டதல்ல. அவ்விவகாரத்தைத்  தீர  ஆய்வுசெய்த  சட்டத்துறைத்  தலைவர்  அதில்  குற்றமெதுவும் …

சரவாக்கில் 29 இடங்களில் டிஏபி போட்டி

சரவாக்  சட்டமன்றத்  தேர்தலில்  எதிரணியான  டிஏபி  29  இடங்களில்  போட்டியிடும்  என  அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில்  15  டாயாக்  இனத்தவர்  பெரும்பான்மையாகவுள்ள  இடங்களாகும். வேட்பாளர்களின்  பெயர்கள்  ஏப்ரல்  20-இல்  அறிவிக்கப்படும். இதனைத்  தெரிவித்த  மாநில  டிஏபி  தலைவர்  சோங்  சியாங்  ஜென்,  பங்காளிக்  கட்சியான  பிகேஆர்  சில  இடங்கள்  குறித்து …

அருள் கந்தா: புவாவுடன் விவாதமா?, நான் தயார்

விவாதமிட தயரா என்று டிஏபி எம்பி டோனி புவா விடுத்த சவாலை 1எம்டிபி தலைவரும் தலைமை செயல்முறை இயக்குனருமான அருள் கந்தா கந்தசாமி ஏற்றுக்கொண்டிருக்கிறார். “சவாலை நான் ஏற்கிறேன். விவாதத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள்”, என்று அருள் கந்தா இன்று ஓர் அறிக்கையில்  கூறினார். “ஒன்று தெளிவாகத் தெரிகிறது, பிஏசி…