மலேசியா தன் போக்கில் செல்லவில்லை. முற்றாக வழிகாட்டுதலே இல்லை

 தன் போக்கிற்காவது பாதை வகுக்கப்பட்டிருக்கும். ஆனால் நஜிப் தலைமைத்துவத்தில் நாடு வழிகாட்டல் இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. பிகேஆர்: நஜிப் இலக்கைத் தொலைத்துவிட்டார், தன்போக்கில் சென்று கொண்டிருக்கிறது மலேசியா ஒங் குவான் சின்: பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இரண்டாவது தவணைக் காலத்துக்கு பொறுப்பேற்ற 100 நாள் குறித்து பாயான் பாரு எம்பி…

29 லட்சம் ரிங்கிட்டை தமிழ்ப் பள்ளிகளுக்கு வழங்க முடியுமா?

மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், ஆகஸ்ட் 18, 2013. பேராக் மாநில தமிழ்ப்பள்ளிக்கான இந்த 2000 ஏக்கர் நிலம் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தினால் மேம்படுத்தப்பட்டு, நிருவாகமும் செய்யப்படும் என்று தொடக்கத்தில் சோமசுந்தரம்  கூறினார்.   மேலும், இதனால் வரும் செலவுகள் போக மீதமுள்ள பணம் புதிதாக…

சூராவை இடிப்பது பற்றி டாக்டர் மகாதீரிடம் “வேறு யோசனைகள்” உள்ளன

சூராவ் ஒன்றை பௌத்தர்கள் பயன்படுத்த அனுமதித்த ஒய்வுத் தல  உரிமையாளரான சிங்கப்பூரரின் நிரந்தர வசிப்பிடத் தகுதியை (பிஆர்) ரத்துச்  செய்தது கடுமையான நடவடிக்கை அல்ல என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர்  முகமட் கருதுகிறார். ஆனால் அந்த சூராவை இடிப்பது பற்றி அவர் மாறுபட்ட எண்ணத்தை கொண்டிருப்பதாகத் தெரிகிறது.…

முஸ்லிம்களை மதம் மாற்ற புதிய தந்திரம் பயன்படுத்தப்படுவதாக ஒர் அமைப்பு…

'தொடர்பு முறை' (contextualisation) என அழைக்கப்படும் 'ஈவிரக்கமற்ற'  வியூகத்தின் வழி மலாய்க்காரர்கள் கிறிஸ்துவ சமயத்துக்கு மதம் மாற்றம்  செய்யப்படுவதாக ஒர் அரசு சாரா இஸ்லாமிய அமைப்பு ஒன்று கூறிக்  கொண்டுள்ளது. அந்த வியூகத்தின் கீழ் மதம் மாறிய மலாய்க்காரர்கள் முன் தோற்றத்துக்குத்  தொடர்ந்து முஸ்லிம்களாக வாழ்ந்து வருவர் என…

நஸ்ரியின் புதல்வர் இப்போது பாடாங் ரெங்காஸுக்கான அவரது உதவியாளர்

சுற்றுப்பயண, பண்பாட்டு அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸின் புதல்வர் முகமட்  நெடிம் நஸ்ரி இப்போது தமது தந்தையின் தொகுதிக்கான சிறப்பு  அதிகாரி-அமைச்சுக்கான சிறப்பு அதிகாரி அல்ல என அமைச்சின் இணையத்  தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே அமைச்சு ஊழியர் பட்டியலில் 'சிறப்பு அதிகாரி' என நெடிம் குறிப்பிடப்பட்டிருந்தார். இப்போது அவர்…

முஸ்லிம்களும் கூட ஒடுக்குமுறையிலிருந்து விலக்கப்படவில்லை

"அம்னோ அரசியல் ஆதாயம் பெறவும் முஸ்லிம்களையும் முஸ்லிம்  அல்லாதாரையும் மேலும் மேலும் பிளவுபடுத்தவும் அம்னோ இஸ்லாத்தை 'புதிய'  கூடின பட்ச அளவுக்குப் பயன்படுத்தி வருகின்றது." அரசாங்கம் பௌத்த சூராவ் உரிமையாளருடைய நிரந்தர வசிப்பிடத் தகுதியை  (பிஆர்) ரத்துச் செய்தது ஜெரோனிமோ: மத்திய கிழக்கில் 'அல்லாஹ்' என்ற சொல்லை கிறிஸ்துவர்களும்…

ஸ்வீ லிம்-முக்கு எதிரான வழக்கை நோ கைவிடுகிறார்

சிலாங்கூர் அரசாங்கத்திற்கும் செக்கிஞ்சான் சட்டமன்ற உறுப்பினர் இங் ஸ்வீ  லிம்-முக்கும் எதிராக தாம் தொடுத்த அவதூறு வழக்கை சிலாங்கூர் அம்னோ  தொடர்புக் குழுத் தலைவர் நோ ஒமார் மீட்டுக் கொள்கிறார். சிலாங்கூர் மாநில அரசுக்குச் சொந்தமான சிலாங்கூர்கினியின் 2013ம் ஆண்டு  ஆகஸ்ட் 16-23 பதிப்பில் வெளியான அவ்விரு தரப்புக்களின்…

குவான் எங்: 18-ஆண்டுகள் சிஎம்-மாகவா? முடியாதய்யா, முடியாது

பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், கெராக்கானின் கோ சூ கூன்னைப்போல் 18 ஆண்டுகள் தாம் பதவியில் இருக்கப்போவதில்லை என்கிறார். அப்படி என்றால் இரண்டு தவணைகளுக்குப்பின் பதவி விலகுவாரா? “அப்படி நான் சொல்லவில்லையே”, என்றார். வெள்ளிக்கிழமை லிம். கொம்தாரில் அவரது அலுவலகத்தில் ஆங்கில நாளேடுகளுக்கு நேர்காணல் வழங்கியபோது இவ்வாறு…

கைரி அம்னோ இளைஞர் தலைவர் பதவியைத் தற்காக்கப் போட்டியிடுவார்

அம்னோ  இளைஞர்  தலைவர்  கைரி ஜமாலுடின்,  எதிர்வரும் கட்சித் தேர்தலில் தம் பதவியைத் தக்க வைத்துக்கொள்ள  போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். “அம்னோ இளைஞர் சகாக்களுடன் கலந்து பேசிய பின்னர், மேலும் ஒரு தவணைக்கு இருக்க விரும்புகிறேன்.  இன்னும் செய்ய வேண்டிய வேலை இருக்கிறது.  என் போராட்டம் இன்னும் முழுமை அடையவில்லை”,…

பிகேஆர்: நஜிப் இலக்கைத் தொலைத்துவிட்டார், தன்போக்கில் சென்று கொண்டிருக்கிறது மலேசியா

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், நாட்டை வழிநடத்துவதில் “இலக்கைத் தொலைத்துவிட்டார்”, மலேசியா இப்போது “எந்திர விமானவோட்டி”யால் செலுத்தப்படுவதுபோன்று சென்று கொண்டிருக்கிறது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் பிகேஆரின் பாயான் பாரு எம்பி சிம் ட்சே ஸின். “பிரதமரின் பலவீனத்தால் நாடு கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இது மிகவும் கவலைக்குரியது”என்றாரவர். 2009-இல், பிரமதரானபோது…

தமிழ்ப்பள்ளிகளின் முதல் எதிரி அம்னோதான்

-மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், ஆகஸ்ட் 17, 2013. 2008ல் மக்கள், குறிப்பாக இந்தியர்கள், பாரிசான்  மீது கொண்ட அதிருப்தியால் பேரா அரசு கவிழ்ந்தது. அதன் பின்னர் பதவி ஏற்ற மக்கள் கூட்டணி அரசு சீனப் பள்ளிகளுக்காக 2,500 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியத்து . அந்த நிலத்தை ம.சீ.…

‘அல்லாஹ்’ என்ற சொல் முஸ்லிம்களுக்குச் சொந்தமானது என வெள்ளிக் கிழமை…

'அல்லாஹ்' என்ற சொல்லை முஸ்லிம் அல்லாதார் பயன்படுத்த அனுமதிப்பது  முஸ்லிம்களுடைய இறையாண்மையையும் உரிமைகளையும் விட்டுக் கொடுப்பதற்கு  ஒப்பாகும் என சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறை நேற்று வெளியிட்ட  வெள்ளிக் கிழமை தொழுகை உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "அந்தப் பிரச்னையைப் புரிந்து கொள்ள விரும்புகின்றவர்கள் சில சமயச் சொற்கள்  முஸ்லிம்களுக்கு 'சொந்தமானவை'…

‘இன்னொரு அரசியல் சூறாவளியை கிளப்பும் முயற்சி தோல்வி கண்டது’

ஒற்றுமை அரசாங்கம் குறித்த பேச்சுக்களை முன்மொழிந்தது பிகேஆர் மூத்த  தலைவர் அன்வார் இப்ராஹிமே தவிர பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அல்ல என்று  இன்று உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ரமதான் போது மூன்று நிபந்தனைகளுடன் அன்வார் அந்த யோசனைத்  தெரிவித்தார் என RBF Online என்ற…

பெக்கானில் பிரதமரது திறந்த இல்ல உபசரிப்பில் 80,000 பேர் கலந்து…

பெக்கான் தாமான் தாசெக் சுல்தான் அபு பாக்காரில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்  இன்று நடத்திய நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் 80,000க்கும்  மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டார்கள். பாகாங் சுல்தானா ஹஜ்ஜா கால்சோம், பாகாங் மந்திரி புசார் அட்னான் யாக்கோப்,  பிரதமரின் துணைவியார் ரோஸ்மா மான்சோர்…

பினாங்கில் ஜனவரிக்கும் ஆகஸ்ட்-டுக்கும் இடையில் குற்றச் செயல்கள் 4.7 விழுக்காடு…

பினாங்கில் இவ்வாண்டு பினாங்கில் ஜனவரிக்கும் ஆகஸ்ட்-டுக்கும் இடையில்  குற்றச் செயல்கள் கடந்த ஆண்டு அதே காலத்துடன் ஒப்பிடுகையில் 4.7  விழுக்காடு கூடியுள்ளன. அந்தத் தகவலை மாநில போலீஸ் தலைவர் அப்துல் ரஹ்மான் ஹனாபி வெளியிட்டார். ஆயுதம் இல்லாத கொள்ளைகளும் திருட்டுச் சம்பவங்களும் குறிப்பிடத்தக்க  எண்ணிக்கையில் கூடியுள்ள போதிலும் எல்லா வகையான…

டிஏபி: எங்களை அழிக்க நஜிப் பொய்களைச் சொல்கிறார்

'டிஏபி-யை அழிப்பதற்காக' பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் 'பொய் சொல்லவும்  அவதூறு பரப்பவும்' தயாராக இருப்பதாக அந்தக் கட்சியின் தலைமைக் கொறடா  அந்தோனி லோக் சியூ பூக் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் நிகழ்ந்த டிஏபி கட்சித் தேர்தல்கள் பற்றி பேராளர்களில் 753  பேருக்குத் தெரிவிக்கப்படவில்லை என…

சூராவ் உரிமையாளரின் ‘பிஆர்’ பறிக்கப்பட்டது

சூராவில் பெளத்தர்கள் தியானம் செய்வதற்கு இடமளித்த கோத்தா திங்கி செடிலி புசார் ஓய்வுத்தல உரிமையாளரின் நிரந்தர வசிப்பிடத் தகுதி(பிஆர்) பறிக்கப்பட்டது. தேசிய பதிவுத்துறையுடன் அலோசனை கலந்த பின்னர் அம்முடிவு செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறினார். “பிஆர் தகுதி நன்மை கருதி வழங்கப்படுவது.  அது ஓர்…

ரிம14.2 மில்லியன் நடைபாலத்தில் பல கோளாறுகள்

மேடான் துவாங்கு மொனோ மொனோரயில் நிலயத்தையும் சுல்தான் இஸ்மாயில் எல்ஆர்டி நிலையத்தையும்  இணைப்பதற்காக ரிம14.2 மில்லியன் செலவில் அமைக்கப்பட்டு ஜூலை 8-இல்  திறக்கப்பட்ட நடைபாலம் முறையாக செயல்படாமல் பழுதுபட்டிருக்கிறது. திறக்கப்பட்ட ஒரு வாரத்திலேயே பாலத்திலிருந்த பாதி விளக்குகள் எரிவதில்லை என செகாம்புட் எம்பி லிம் லிப் எங்கும் புக்கிட்…

மகாதீர் முகமட் வில்லனாகிறார்

"மகாதீர் அவர்களே பிஎன் அரசாங்கமும் போலீஸும் நன்றாக வேலை  செய்யாததால் எங்களுடைய புனிதமான சிவில் சுதந்திரங்களை நீங்கள் பறித்துக்  கொள்வதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம்." "சுதந்திரங்களின் விலை அதிகமான துப்பாக்கிச் சூடுகள் என எச்சரிக்கிறார்  மகாதீர்" பார்வையாளன்: மலேசியாவில் குற்றச் செயல்கள் பெருகி விட்டதற்கு முன்னாள்  பிரதமர் டாக்டர்…

புதிய தேர்தல்கள் வலியைக் கொடுத்த சிரமமான முடிவு என்கிறார் லிம்

சங்கப்பதிவதிகாரி (ஆர்ஒஎஸ்) தொடுத்த நெருக்குதலினால் புதிய தேர்தல்களை  நடத்துவது என டிஏபி செய்த முடிவு 'மிகவும் வலியைக் கொடுத்தது, சிரமமானது'  என அதன் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறுகிறார். தான் எந்தத் தவறும் செய்யவில்லை என டிஏபி கருதியதே அதற்குக் காரணமாகும்  என்றார் அவர். 'குற்ற…

டிஏபி மறு தேர்தல் ‘பழைய’ வேட்பாளர் பட்டியல் அடிப்படையில் இருக்கக்…

சங்கப் பதிவதிகாரி (ஆர்ஒஎஸ்) நெருக்குதல் கொடுத்த டிஏபி கட்சியின் மறு தேர்தல் நடவடிக்கை பெரும்பாலும் 'பழைய வேட்பாளர் பட்டியல்' அடிப்படையில்  இருக்கக் கூடும் என அந்தக் கட்சியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்  கூறியிருக்கிறார். மறு தேர்தலை நடத்தும் முறை குறித்த விவரங்களை முடிவு செய்வதற்காக வரும்  வியாழக்…

ஒற்றுமை அரசாங்கம் பற்றிய ஊடகத் தகவல்களை பிரதமர் அலுவலகம் மறுக்கிறது

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமுடன்  ஒற்றுமை அரசாங்கத்தை அமைக்க விரும்புவதாகக் கூறப்படுவதை பிரதமர்  அலுவலகம் மறுத்துள்ளது. ஒற்றுமை அரசாங்கப் பேச்சுக்கள் பற்றிய ஊடகச் செய்திகள் " எழுத்தாளருடைய  கற்பனையில் உதித்தவை" என அது கூறியது. "அன்வாரும் பக்காத்தான் ராக்யாட் தலைமைத்துவமும் 13வது பொதுத்…

சபா ஆர்சிஐ-யில் சாட்சியமளிக்க முன்னாள் முதலமைச்சர் ஹாரிஸ் மறுப்பு

சபா குடியேற்றக்காரர்கள் மீதான அரச விசாரணை ஆணையத்தின் (ஆர்சிஐ)  முன்பு சாட்சியமளிக்க முன்னாள் சபா முதலமைச்சர் ஹாரிஸ் சாலே எதிர்பாராத  வகையில் மறுத்துள்ளார் ஏற்கனவே சாட்சியமளித்துள்ள ஹாரிஸ் முன்னாள் சண்டக்கான் மாவட்ட அதிகாரி  ஹசானார் இப்ராஹிம் தெரிவித்த குற்றச்சாட்டுக்களுக்குப் பதில் அளிப்பதற்காக  மீண்டும் அழைக்கப்பட்டிந்தார். இன்று காலை சாட்சியமளித்த…