குடிகாரப் பயணியால் விமானம் போன வேகத்தில் திரும்பி வந்தது

நேற்றிரவு  கொழும்பு  நோக்கிப் பறந்து  கொண்டிருந்த  மலேசிய  விமான  நிறுவனத்தின்  எம்எச்179 விமானம், “குடிபோதையிலிருந்த” பயணி  ஒருவர்  செய்த  ரகளையால்  கோலாலும்பூர்   அனைத்துலக  விமான  நிலையத்துக்கே  திரும்பி  வந்தது. “விமானம்  புறப்பட்ட  சிறிது  நேரத்தில்  மதுமயக்கத்திலிருந்த  அப்  பயணி  மலேசிய விமானப்  பணியாளர்களுக்குத் தொல்லை  கொடுக்கத்  தொடங்கினார். “உடல்…

மெளனம் துறந்தார் நஜிப்: டிஎச் ‘மில்லியன்களை’ ஆதாயமாகப் பெற்றிருக்கும் என்றார்

தாபோங் ஹாஜி  வாரியம் 1மலேசியா  மேம்பாட்டு நிறுவனத்திடம் நிலம் வாங்கிய  விவகாரம்  பற்றி  இதுவரை  கருத்துத்  தெரிவிக்காதிருந்த  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக், இப்போது  முதல்முறையாக  அது  பற்றிப்  பேசியுள்ளார். சாபாவில்  செய்தியாளர்களிடம் பேசிய  நஜிப், அச்சர்ச்சை  தொடர்வதை விரும்பவில்லை  என்றதுடன்  அது  1எம்டிபி-யை  மீட்டெடுக்கும்  முயற்சி  அல்ல …

லிம்: ஜிஎஸ்டி மீதான பிஎன்னின் பொய்யை அம்பலப்படுத்தினார் ஜோகூர் சுல்தான்

அரசாங்கச்  சேவைகளுக்குப்  பொருள், சேவை  வரி  கிடையாது  என்று   பெர்மாத்தாங்  பாவ்  இடைத்தேர்தலின்போது  வாக்காளர்களிடம்  பிஎன்  சொல்லிவந்தது  உண்மையல்ல  என்பது ஜிஎஸ்டிமீது  ஜோகூர்  சுல்தான்  அதிருப்தி  தெரிவித்திருப்பதன்வழி  அம்பலமாகியுள்ளது  எனப்  பினாங்கு  முதலமைச்சர்  லிம்  குவான்  எங்  கூறினார். அரசாங்கச்  சேவைகளுக்கும் ஜிஎஸ்டி  உண்டு  எனக்  கூறி  முதலமைச்சர் …

மாபுஸ்: நிலம் வாங்க உடனே வந்து விட்டார்களா? நல்ல கதை

துன் அப்துல் ரசாக்  இணைப்பு  மையத்தில் உள்ள  நிலத்தை  விற்கப்போவதாக  சொன்னதும்  வாங்குவோர்  உடனே  வந்துவிட்டதாக  தாபோங்  ஹாஜி  கூறிக்கொள்வது  அதிக  விலை  கொடுத்து  நிலம்  வாங்கிய விவகாரம்  அம்பலமானதை  மூடி  மறைப்பதற்காக  நடத்தப்படுமா  “நாடகமா”  என  பாஸ்  வினவுகிறது. “தாபோங் ஹாஜியின்  அறிவிப்பு  வினோதமாக  இருக்கிறது. “தாபோங் …

நன்றி, கெஅடிலான் வெற்றி மக்களின் வெற்றி

-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், பிகேஆர் உதவித் தலைவர்,கிள்ளான் ஸ்ரீஅண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினர். மே9, 2015     பினாங்கு,  பெர்மாத்தாங் பாவ்  இடைத்தேர்தலில் கெஅடிலான் வேட்பாளர்  டாக்டர் வான்  அஸிஸா இஸ்மாயிலுக்கு வாக்களித்து வெற்றிபெற வைத்த அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றி, குறிப்பாக இந்திய வாக்காளர்கள் வழங்கிய தீர்ப்புக்கு மக்கள் கூட்டணியின் …

நஜிப்: நாடாளுமன்றத்தை ரப்பர் முத்திரையாக நினைத்ததில்லை

அரசாங்கம்  நாடாளுமன்றத்தை ரப்பர்  முத்திரையாக  என்றுமே  நினைத்ததில்லை  என்கிறார்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக். “சில வேளைகளில்  சட்டவரைவுகள்  மீதான  விவாதங்களில்  தெரிவிக்கப்படும்  பரிந்துரைகள்  ஏற்கப்பட்டு திருத்தங்களும்  செய்யப்படுகின்றன. “இது  நிர்வாகம்  நாடாளுமன்றத்தை  வெறும்  ரப்பர்  முத்திரையாக நினைக்கவில்லை  என்பதைக்  காண்பிக்கிறது. “நாடாளுமன்றத்தில்  நடக்கும்  தரமான  விவாதத்துக்கும்   எம்பிகளின் …

வாங்கிய நிலத்தை விற்கப் போகிறதாம் தாபோங் ஹாஜி

தாபோங்  ஹாஜி  1எம்டிபி-இடமிருந்து  வாங்கிய  சர்ச்சைக்குரிய நிலத்தை   பிரதமரின்  ஆலோசனைக்கு  ஏற்ப  விற்கப்போவதாய்  அதன்  தலைவர்  அப்துல்  அசீஸ்  ரகிம்  தெரிவித்தார். தாபோங் ஹாஜி சந்தாதாரர்களின்  உணர்வுகளுக்கு  மதிப்பளிக்கும்  வகையில்  நிலத்தை  விற்பதற்கு வாரியம் ஒப்புக்கொண்டுள்ளது  என  அசீஸ்  கூறினார். அதே  வேளையில்,  நிலக் கொள்முதலில்  தவறு  எதுவும் …

தந்தையாருடன் சேர்ந்துகொண்டு 1எம்டிபி பற்றிக் கேள்வி எழுப்புகிறார் முக்ரிஸ்

தம்  தந்தையார் டாக்டர்  மகாதிர்  முகம்மட்டைப்  போன்று  கெடா  மந்திரி  புசார் முக்ரிஸ் மகாதிரும்  1மலேசியா   மேம்பாட்டு  நிறுவனம்(1எம்டிபி)  குறித்து  கேள்வி  எழுப்பியுள்ளார். துன் அப்துல்  ரசாக்  இணைப்பக  நிலத்தை  1எம்டிபி-க்கு மிகக்  குறைந்த  விலைக்கு  விற்றது ஏன்  என்றவர்  வினவியுள்ளார். 1எம்டிபிக்குச்  சொந்தமான 70 ஏக்கர்  நிலத்தில் …

அரசு ஊழியர் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவே வேலை வாய்ப்பு முடக்கம்

அரசாங்க  வேலைகளுக்குப்  புதிதாக  ஆள்கள்  சேர்ப்பது நிறுத்தி  வைக்கப்பட்டிருக்கிறது. இது,  அரசாங்க  ஊழியர்  எண்ணிக்கையைக் கட்டுக்குள்  வைக்கும்  நடவடிக்கையின்  ஒரு  பகுதியாகும்  எனப்  பொதுச் சேவைத்  துறை  நேற்று  ஓர்  அறிக்கையில் விளக்கியது. ஆயினும், பணிஓய்வு, பணிவிலகல், பணிமாற்றம், இறப்பு, பணி நிறுத்தம்  போன்றவற்றால்  உருவாகும் காலி  இடங்கள் …

விவாத மேடை, நேரடி ஒளிபரப்பு! இந்தியர்கள் “மேம்பாடு”? மாகாதிர் காலத்திலா?…

இன்று மாலை  மலேசியாகினியில் (@kini) நடைபெறவுள்ள செம்பருத்தியின் விவாத மேடை 8.30 முதல் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.  live.malaysiakini.com (இங்கே சொடுக்கவும்) என்ற அகப்பக்கத்தில் நேரடியாக பார்க்கலாம். பதிவிறக்கமும் செய்யலாம். என்ன தலைப்பு இது? என்ற வினாக்களை பலர் தொடுத்துள்ளனர். யார் அதிகமாக இந்தியர்களை மொட்டை அடித்தார்கள்? என்ற தலைப்புதான்…

உயர் நிர்வாகப் பணிகளில் பெண்கள்: மலேசியாவுக்கு ஆசியாவில் உயர்ந்த இடம்

உயர்  நிர்வாகப்  பணிகளுக்குப்  பெண்களைத்  தேர்ந்தெடுப்பதில் ஆசியாவின்  முன்னணி  நாடுகளில் ஒன்றாக திகழ்வதற்காகப்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  மலேசியாவைப்  பாராட்டினார். மலேசியாவில்  34 விழுக்காட்டு  உயர்  நிர்வாகப்  பதவிகளுக்குப் பெண்கள்  நியமிக்கப்பட்டிருப்பதை ஆய்வு  ஒன்று  காண்பிப்பதாக நஜிப்  குறிப்பிட்டார். இவ்விசயத்தில் ஆசியாவின்  சராசரி  29  விழுக்காடுதான். முடிவெடுக்கும்…

ஸ்பர்ஸ் X மலேசியா ஆட்டம்: கேஜேக்கு‘அரச மஞ்சள் அட்டை’

நாட்டில் பல  விவகாரங்கள்  அரசியலாக்கப்பட்டிருப்பதைச்  சுட்டிக்காட்டும்  ஜோகூர்  பட்டத்திளவரசர்  துங்கு இஸ்மாயில்  இட்ரிஸ், கால்பந்தாட்டத்துக்கும்  அந்நிலை  நேர்ந்து விடுமோ  என  அஞ்சுகிறார். அவ்வாறு  நேராமல்  இளைஞர், விளையாட்டு  அமைச்சர்  கைரி ஜமாலுடின்தான்  பாதுகாக்க  வேண்டும். அதற்கு  அமைச்சர்  எது  சரியோ  அதைத்தான்  தற்காக்க  வேண்டும். முகநூலில் தம்  கருத்துகளைப் …

‘டிஎச் முதலீட்டை மீட்டெடுப்பு என்று கூறும் ரபிஸி ஒரு கோமாளி’

அமைச்சர்  அப்துல்  ரஹ்மான்  டஹ்லான்,  தாபோங்  ஹாஜி 1மலேசியா  மேம்பாட்டு  நிறுவன(1எம்டிபி)த்தின்  நிலமொன்றை வாங்கியிருப்பதை  மீட்டெடுப்பு  என்று  கூறும்  பிகேஆரின்  பாண்டான்  எம்பியை  ஒரு  “கோமாளி”  என்று  சாடியுள்ளார். அது  ஒரு  “முதலீடு”  என்றாரவர். “அரசியல்  கோமாளி  ஆக இருக்காதீர். முதலீட்டுக்கும்  மீட்டெடுப்புக்கும்  வேறுபாடு  தெரியாதவர் போல  நடிக்க …

பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற தொகுதியை பிகேஆர் தக்கவைத்துக் கொண்டது

  இரவு மணி 10. 18 அளவில் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பின்படி பிகேஆர் வேட்பாளர் டாக்டர் வான் அஸிசா வான் இஸ்மாயில் 8,841 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்:   டாக்டர் வான் அஸிசா (பிகேஆர்)  - 30,316 சுகைமி ஷபுடின்…

வான் அஸிசா முன்னிலையில் இருக்கிறார்

  பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற இடைத்தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.   இரவு மணி 9.31 அளவில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்:   பிகேஆர்   - 30, 504 பிஎன்  - 20,586 சுயேட்சை  - 359 பிஆர்எம்  - 98 பெரும்பான்மை 9,918  …

பெர்மாத்தாங் பாவ்: வாக்களிப்பு முடிவுற்றது

  இன்று தொடங்கிய பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் வாக்களிப்பு முடிவுற்றது. வாக்குகள் எண்ணப்படுவது தொடங்கியுள்ளது. நால்வர் போட்டியிட்ட இந்த இடைத்தேர்தலில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை குறைவானதாக இருந்தது. பிகேஆரின் டாக்டர் வான் அஸிசா வான் இஸ்மாயில், அம்னோவின் சுஹைமி ஷபுடின், பிஆர்எம்மின் அஸ்மான் ஷா ஓத்மான மற்றும்…

‘நாம் பல்லின நாடு’ சிலுவை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர்களுக்கு அம்னோ…

அம்னோ  ஒரு  தேவாலயத்துக்கு  எதிராக  ஆர்ப்பாட்டம்  செய்த கட்சி  உறுப்பினர்களுக்கு  விளக்கம்  கேட்டுக்  கடிதம்  எழுதியுள்ளது. தாமான்  மேடானில் ஏப்ரல்  19-இல்  நடந்த  ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட  அம்னோ  உறுப்பினர்களின் எண்ணிக்கை  “ஐந்துக்கும்  குறைவானது” எனக்  கட்சித்  தலைமைச்  செயலாளர்  தெங்கு  அட்னான்  தெங்கு  மன்சூர்  கூறினார். அவர்களுக்குக்  கட்சி …

சிங்கப்பூர் கல்விமுறையைப் பின்பற்றுவீர்: ஜோகூர் சுல்தான் அறிவுறுத்து

ஜோகூர்  சுல்தான்  சுல்தான்  இப்ராகிம்  இஸ்மாயில் ஆங்கிலத்தைப்  போதனா  மொழியாகக்  கொண்ட  சிங்கப்பூரின்  கல்விமுறையைப்  பின்பற்றும்படி   மக்களிடம்  வலியுறுத்தினார். ஜொகூர்  சட்டமன்றக்  கூட்டத்தைத் தொடக்கிவைத்து  உரையாற்றிய  சுல்தான்,  சிங்கப்பூரின்  கல்விமுறை  அந்நாட்டில் ஒற்றுமையை  வலுப்படுத்துவதில்  வெற்றி  கண்டுள்ளது  என்பதால்  ஜோகூர்  மக்கள்  திறந்த  மனத்துடன்  அதைப்  பின்பற்ற  வேண்டும் …

சிலுவை ஆர்ப்பாட்டம் மீதான விசாரணை முடிந்தது

தாமான்  மேடான்  தேவாலயத்தில்  நிகழ்ந்த  ஆர்ப்பாட்டம்  மீதான  விசாரணையை  போலீசார்  முடித்துக்  கொண்டிருக்கிறார்கள். விசாரணை  அறிக்கை  விரைவில்  சட்டத்துறைத்  தலைவர்  அலுவலகத்திடம்(ஏஜிசி)  ஒப்படைக்கப்படும். இதனைத்  தெரிவித்த  சிலாங்கூர்  போலீஸ்  தலைவர்  அபு  சாமா  மாட்,  ஆர்ப்பாட்டக்காரர்கள்மீது  குற்றம்  சாட்டப்படுவது  பற்றி  ஏஜிசி-யே  முடிவெடுக்கும்  என்றார். “நாங்கள்  முடித்து  விட்டோம்(விசாரணையை).…

இடைத் தேர்தல்: போலீஸ் தலையிட்டு கட்சி ஆதரவாளர்களை அமைதிப்படுத்தினர்

பெர்மாத்தாங்  பாவ்  இன்று  பிற்பகல் ஒரு  மணிவரை  43 விழுக்காட்டு  வாக்காளர்கள்  வாக்களித்திருப்பதாக  தேர்தல்  ஆணையம்  கூறிற்று. இதனிடையே, எஸ்கே  தானா லியாட்டில்  உரத்த  குரலில்  சச்சரவிட்டுக்  கொண்டிருந்த  பிஎன்  மற்றும்  பிகேஆர்  ஆதரவாளர்களைக் கட்டுப்படுத்த  எட்டு சரக்குந்துகளில்  போலீசார்  வந்திறங்கினர். கலகத்தடுப்பு  உடைகளுடனும்  கருவிகளுடனும்  வந்த  அவர்கள் …

அம்னோ வாகனத்துக்கு தீவைக்கும் முயற்சி

பெர்மாத்தாங் பாவ்  கம்போங்  கப்பாளா  புக்கிட்டில் அம்னோவின்  இரண்டு  வாகனங்களைத்  தீவைத்துக்  கொளுத்தும்  முயற்சி  மேற்கொள்ளப்பட்டதாக  அம்னோ  இளைஞர்கள்  கூறிக்  கொண்டனர். “கூட்டரசுப்  பிரதேசத்தின் ‘Skuad Sayang(அன்புப் படை)’  வாகனங்கள்  இரண்டுக்கு  அதிகாலை  மணி  4.30க்குத்  தீவைக்கும்  முயற்சி  நடந்துள்ளது”, என இளைஞர்  பிரிவு  டிவிட்டரில்  கூறியது. தீவைப்பு …

வாக்களிப்பு மையங்களில் கைகலப்பு

பெர்மாத்தாங் பாவ் இடைத்  தேர்தல்  தானா  லியா  வாக்களிப்பு  மையத்தில் பிகேஆர்,, அம்னோ  ஆதரவாளர்கள்  ஒருவரை ஒருவர்  கல்லால்  அடித்துக்  கொண்டனர். கைகலப்பும்  மூண்டது. அதில்  பலர்  காயமுற்றனர்.  சினமூட்டும்  வகையில்  நடந்து  கொண்டதாக இரு  தரப்புமே ஒருவரை  மற்றவர்  குற்றம்  சாட்டிக்கொண்டனர். சிலர்  தேர்தல்  ஆணையத்தைக்  குற்றம் …

வாக்காளர் எண்ணிக்கை குறையும் என இசி எதிர்பார்க்கிறது

பெர்மாத்தாங்  பாவ்  இடைத் தேர்தலில்  இன்று  வாக்களிப்பு  நாள். வாக்களிப்பதற்கு  24 வாக்களிப்பு  மையங்கள்  திறக்கப்பட்டு காலை  மணி  எட்டிலிருந்து  வாக்களிப்பு  நடைபெற்று  வருகிறது. மாலை  மணி 5-க்கு  வாக்களிப்பு  மையங்கள்  மூடப்படும். அத்தொகுதியில்  உள்ள  71,890 வாக்காளர்களில்  80  விழுக்காட்டினர்தான்  வாக்களிக்க  வருவார்கள்  என  தேர்தல்  ஆணைய…