பிரதமர் ஆதரவுக் கூட்டத்துக்கும் அம்னோ உள்பூசலுக்கும் தொடர்பில்லை

அம்னோ  தொகுதித்  தலைவர்கள்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கைச் சந்தித்து  தங்களின்  ஆதரவைத்  தெரிவித்துக்  கொள்வார்கள்.  ஆனால், அச்சந்திப்புக்  கூட்டத்துக்கும்  அம்னோவில்  உள்பூசல்  என்று கூறப்படுவதற்கும்  தொடர்பில்லை. “அம்னோவில்  பிளவு  எதுவும்  இல்லை”, என  செராஸ்  அம்னோ  தொகுதித்  தலைவர்  சைட்  அலி  அல்ஹாப்ஷி  கூறினார். அம்னோவில்  நஜிப்புக்குச் …

சூதாட்ட மன்னன் புவா மொண்டிநெக்ரோ குடிமகனாம்

எவருக்கு  உள்துறை  அமைச்சர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி  உத்தரவாதச்  சான்று  அளித்தாரோ  அந்தச்  சூதாட்ட  மன்னன்  பால்  புவா,  இப்போது  மலேசிய  குடிமகனாக  இருக்க  மாட்டர் போலும். மொண்டிநெக்ரோவில்  தொழில்களைக்  கொண்டுள்ள  புவா  பற்றிக்  கிடைத்துள்ள  புதிய  சான்றுகள்  அவர்  அந்நாட்டுக்  குடியுரிமையையும்  பெற்றிருப்பதைக்  காண்பிக்கின்றன. மலேசிய  அரசமைப்பு …

பாஸ்: எந்தத் தேர்தலிலும் அம்னோ போட்டியிடக் கூடாது, அதுதான் மிகவும்…

செம்பாகா  இடைத்  தேர்தலில்  போட்டியிடுவதில்லை  என்ற  அம்னோவின்  முடிவை  வரவேற்ற  பாஸ்  தகவல்  தலைவர்  மாபுஸ்  ஒமார், அம்னோ  தேசிய  தேர்தல்  உள்பட  எல்லாத்  தேர்தல்களிலுமே  போட்டியிடாதிருந்தால்   இன்னும்  நல்லது  எனக்  கேலி  செய்தார். அம்னோ, முஸ்லிம்  சமூகம்  பிளவுபடுவதை விரும்பவில்லை  என்று கூறியதிலிருந்து  பிளவுக்கு  அது  காரணமாக …

குற்றச்செயல்கள் மீது போலீஸ் புகார்கள் செய்து மக்கள் சலித்து விட்டனர்,…

  போலீசார் மக்களின் நண்பர்கள், பாதுகாவலர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும் என்று பிகேஆர் உதவித் தலைவரும் ஸ்ரீ அண்டலாஸ் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் போலீசாரை கேட்டுக்கொண்டார். மக்கள் தாங்கள் எதிர்கொள்ளும் தொல்லைகள் பற்றி போலீஸ் புகார்கள் செய்து சலித்துப் போய்விட்டனர்…

வேள்பாரி: ‘மஇகா-வை ஒழித்துக்கட்டப் பார்க்கிறார் பழனிவேல்’

மஇகா  தலைவர்  ஜி.ப்ழனிவேல்,  பதவிக்காக  கட்சியையே உடைக்க  நினைக்கும்  ஒரு  சுயநலமி  என  எஸ்.வேள்பாரி  சாடியுள்ளார். புதிய தேர்தல்  நடத்த  வேண்டும்  என்ற சங்கப்  பதிவக (ஆர்ஓஎஸ்) உத்தரவுக்கு  எதிராக பழனிவேல்  முறையீடு  செய்ய  முடிவெடுத்ததற்கு  அவரது  பதவி  ஆசையே காரணம்  என  கெப்போங்  மஇகா  தொகுதித்  தலைவரான …

சிருல் பற்றிக் கருத்துரைக்க ஆஸ்திரேலிய அமைச்சர் மறுப்பு

ஆஸ்திரேலிய  குடிநுழைவு, எல்லைப்  பாதுகாப்பு  அமைச்சர்  பீட்டர்  டட்டனிடம் முன்னாள் போலீஸ்   கார்ப்பரல் சிருல்  அஸ்ஹார்  உமர்  பற்றி வினவியதற்கு  அவர்  பதில்  சொல்ல  மறுத்தார். “நடப்பு  விவகாரங்கள் பற்றி  ஆஸ்திரேலிய  அமைச்சர்கள்  கருத்துரைப்பதற்கில்லை”, என்றாரவர். சட்டம் அதற்கு  இடமளிப்பதில்லை என்பதுடன்  சம்பந்தப்பட்ட  விவகாரம் பற்றிக்  கருத்துரைப்பது  தப்பெண்ணத்தை …

பிரதமரின் வருகை சரவாக்கில் முன்கூட்டிய தேர்தலுக்கு அறிகுறியா?

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  இன்று  சரவாக்குக்கு மூன்று-நாள்  வருகையைத்  தொடங்குகிறார். அவரது  வருகையை  ஒட்டி  திட்டமிடப்பட்டிருக்கும்  விரிவான  நிகழ்வுகள்  அம்மாநிலத்தில்  முன்கூட்டியே  தேர்தல்  நடக்கலாம் என்ற  எண்ணத்தைத்  தோற்றுவித்துள்ளன. நஜிப்புக்காக திட்டமிடப்பட்டிருக்கும்  நிகழ்வுகளும்  பிஎன்  தலைவர்களின்   பேச்சும்  அங்கு  தேர்தல் முன்கூட்டியே  நடக்கலாம்  என்பதற்குக்  கட்டியம்  கூறுவதாக …

லீ குவான் இயு இன்னமும் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்

சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் இயூ  மருத்துவமனையில் தீவிர  சிகிச்சை  பெற்று  வருவதாக  அந்நாட்டுப்  பிரதமர்  அலுவலகம்  ஓர்  அறிக்கையில்  கூறியது. அவர் இறந்துவிட்டதாக சமூக ஊடகங்களில்  தகவல்கள்  பரவியதை  அடுத்து  இந்த  அறிக்கை  வெளியிடப்பட்டது. லீ,91, நிமோனியா காய்ச்சலால் கடந்த பிப்ரவரி 5 -ஆம் தேதி…

‘ஹாடி-யைக் கவிழ்க்கும் சதி’மீது விசாரணை செய்வீர்: கிள்ளான் பாஸ் கோரிக்கை

குவாந்தான்  பாஸ் இளைஞர்  பகுதி  அனுப்பிவைத்த  ஒரு  மகஜர்மீது  கட்சி  ஒழுங்குக்  குழு  விசாரணை நடத்த  வேண்டும்  என  கிள்ளான்  பாஸ்  அதிகாரப்பூர்வமாகக்  கேட்டுக்கொண்டிருக்கிறது. குவாந்தான்  பாஸ்  இளைஞர்  தலைவர்  நூர்ஸஸிலாவாட்லி  இப்ராகிம்  பிப்ரவரி 8-இல் அனுப்பிவைத்த  மகஜர், கட்சித்  தலைவர்கள்  சிலர்  அதிகாரத்தைத்  தவறாக பயன்படுத்துவதாகக்  குற்றஞ்சாட்டி…

சிபிடி குற்றச்சாட்டை இரத்துச் செய்யும் என்எப்சி தலைவரின் முயற்சிக்கு மீண்டும்…

தேசிய  பீட்லோட் கார்ப்பரேஷன் (என்எப்சி) தலைவர் முகம்மட்  சாலே  இஸ்மாயில் தம்மீது  சுமத்தப்பட்ட  நம்பிக்கை  மோசடிக்  குற்றச்சாட்டைத்  தள்ளுபடி  செய்யக் கோரி  தாக்கல்  செய்த  மனுவைக்  கோலாலும்பூர்  உயர்  நீதிமன்றம்  இன்று  தள்ளுபடி  செய்தது. இது  அவரது  இரண்டாவது  முயற்சியாகும். என்எப்சி  திட்டத்துக்கு  அரசாங்கம்  ஒதுக்கிய  பணத்தைத்  தவறாக …

முஸ்லிம் ஒற்றுமை என்று அம்னோ கூறுவது ஒரு கேலிக்கூத்து

  முஸ்லிம் ஒற்றுமையை பாதுகாப்பதற்காக செம்பாக்கா இடைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற அம்னோவின் கூற்று ஒரு கேலிக்கூத்தாகும் என்று பாஸ் உதவித் தலைவர் ஹுசாம் மூசா கூறுகிறார். ஒரே மலேசிய மேம்பாட்டு நிறுவனம் (1எம்டிபி) சார்ந்த பிரச்சனை மற்றும் மங்கோலிய பெண் அல்தான்துயா கொலை ஆகிய விவகாரங்களில்…

மார்ச் 7 ஆர்ப்பாட்டம் பிரதமர் பதவி விலக வேண்டும் என்ற…

அன்வார்  இப்ராகிம்  சிறையிடப்பட்டதைக்  கண்டிக்க  மார்ச்  7ஆம்  தேதி நடத்தப்படும்  ஆர்ப்பாட்டம் பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்-கின்  பதவி விலகலுக்கும்  கோரிக்கை  விடுக்கும். இதனைத்  தெரிவித்த  ஏற்பாட்டாளர்கள், பிரதமர்  பதவி  விலக  வேண்டும்  என்பதற்கு  அல்டான்துன்யா  ஷரிபு-வின்  கொலை,  முன்னாள்  போலீஸ்  அதிரடிப்  பிரிவு  வீரர்  சிருல்  அஸ்கார் …

அடுத்து, வன்புணர்ச்சியில் ஈடுபடுவோர் அரச மன்னிப்பு கோருவார்கள், அப்படித்தானே

குதப்புணர்ச்சி  வழக்கில்  ஐந்தாண்டுச்  சிறைத்தண்டனை  வ்திக்கப்பட்ட அன்வார் இப்ராகிமுக்கு  அரச மன்னிப்பு  நாடுவது   மலேசிய  நீதிமுறையைக் களங்கப்படுத்தியுள்ளதாம். அம்னோ  தலைவர் ஒருவர்  கூறுகிறார். “குதப்புணர்ச்சியில்  ஈடுபட்டவர்  எப்படி அரச  மன்னிப்பு  கோரலாம்?”, எனக் கேள்வி  எழுப்பியுள்ளார்  புவாட் ஜார்காஸி, “அவருக்கு  மன்னிப்பு  வழங்கப்பட்டால்  அது  தவறான  முன்மாதிரி  ஆகிவிடும்.…

தியாக்குருடீன் துன்புறுத்தப்பட்ட விவகாரம்: பிடி கல்வி இலாகா விசாரிக்கிறது

  முஸ்லிம் என்ற அடையாள அட்டையைக் கொண்ட தியாக்குருடீன் என்ற ஓர் இரண்டாம் பார மாணவனை அவனது இந்து தந்தைக்கு எதிராக போலீஸ் புகார் செய்யுமாறு துன்புறுத்தப்பட்ட விவகாரம் குறித்து போர்டிக்சன் மாவட்ட கல்வி இலாகா விசாரனையை மேற்கொண்டுள்ளது. "நாங்கள் பள்ளிக்கூடத்திற்கு சென்று விட்டோம். நாங்கள் இப்போது இவ்விவகாரம்…

ஐஜிபி-க்கு அராஜகவாதிகள் கொலை மிரட்டல்

“அனாக்  மலேசியா  எண்டி டெமொக்ரசி” என்று  தன்னை  அழைத்துக்கொள்ளும் ஒரு  தரப்பு  போலீஸ்  படைத்  தலைவர் (ஐஜிபி) காலிட்  அபு  பக்காரைக்  கொல்லபோவதாக  மிரட்டியுள்ளது. யு-டியுப்பில்  முகமூடி  அணிந்த  மூவர்  அம்மிரட்டலை  விடுத்தனர். அதில்  பேசிய  ஒருவர், அமெரிக்கா,  ரஷ்யா,  சீனா ஆகியவை  வளர்ந்த  நாடுகளாக  மற்றவர்களால்  மதிக்கப்படும் …

ரோஸ்மாவின் தலை அலங்காரத்தில் அக்கறை காட்டும் அமட் மஸ்லானுக்குக் கண்டனம்

மக்களுக்குக் கவலைதரும்  பிரச்னைகளில்  கவனம்  செலுத்தாமல்  ரோஸ்மாவின் சிகை  அலங்காரத்தில்  அக்கறை  காட்டும்  நிதி துணை  அமைச்சர்  அஹ்மட்  மஸ்லானை பிகேஆர்  எம்பி  நுருல்  இஸ்ஸா  அன்வார்  சாடினார். பிரதமரின்  துணைவியார்  ரோஸ்மா  மன்சூர்,  வீடு  வந்து  தலை அலங்காரம்  செய்து  விடும்  சேவைக்கான கட்டணம் ரிம1,200 ஆகக் …

அரச மன்னிப்பு கோருகிறது அன்வாரின் குடும்பம்

  குதப்புணர்ச்சி வழக்கு 2 இல் ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள அன்வார் இப்ராகிம் அரச மன்னிப்பு கோருவதற்கான கால அவகாசம் காலாவதியாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக அவரது குடும்பத்தினர் அவருக்கு அரச மன்னிப்பு கோரும் விண்னப்பத்தை அரண்மனையில் சார்வு செய்தனர். "அரச மன்னிப்புக்கான முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றங்கள் குற்றவாளி என தீர்ப்பளித்திருக்கலாம்,…

அன்வாருக்கு துணைப் பிரதமர் பதவி: தமக்கு எதுவும் தெரியாது என்கிறார்…

  எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு முன்பு துணைப் பிரதமர் பதவி வழங்க நஜிப் முன்வந்ததாக கூறப்படுவது பற்றி தமக்கு எதுவும் தெரியாது என்று துணைப் பிரதமர் முகைதின் யாசின் கூறினார். "அந்த பிரச்சனை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அதைப் பற்றி நாளிதழ்களில் மட்டுமே படித்தேன். "எனினும்,…

அன்வார் அரச மன்னிப்பு கோருவாரா?

குதப்புணர்ச்சி வழக்கு 2 இல் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு சுங்கை பூலோ சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் தண்டனையிலிருந்து விடுபடவும் தமது பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற இருக்கையை வைத்துக்கொள்ளவும் பேரரசரிடம் அரச மன்னிப்பு கோருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அன்வார்…

ரோஸ்சுக்கு எதிராக மஇகா வழக்கு தொடர்ந்துள்ளது

  மஇகாவுக்கு அனுப்பப்பட்டுள்ள உத்தரவுகளை சங்கங்களின் பதிவகம் (ரோஸ்) திரும்பப்பெற வேண்டும் எனக் கோரும் வழக்கு நேற்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கை மஇகாவின் மத்திய செயற்குழுவின் உறுப்பினரும் அதன் வியூக இயக்குனருமான ராமலிங்கம் சங்கங்களின் பதிவகம் மற்றும் அதன் தலைமை இயக்குனர் முகம்மட் ராஸின் அப்துல்லா ஆகியோருக்கு…

முஸ்லிம் சிறுவன்: தந்தைக்கு எதிராக போலீஸ் புகார் செய்ய கட்டாயப்படுத்தப்…

  ஒரு 14 வயது பள்ளி மாணவனை அவனது தந்தைக்கு எதிராகப் போலீஸ் புகார் செய்யும்படி அவனை பரோயில் ஓர் இஸ்லாமிய சமய மையத்தின் அறை ஒன்றில் மூன்று மணி நேரத்திற்கு மேலாக அடைத்து வைத்திருந்ததாக அச்சிறுவன் கூறினான். அச்சிறுவனின் இரு ஆசிரியர்கள் அவனின் இந்து தந்தை அவனை…

அம்னோ தலைவர்: ஷாபியின் பிரச்சாரம் எதிர்விளைவை ஏற்படுத்தி விட்டது

  அன்வார் இப்ராகிம் குதப்புணர்ச்சி வழக்கு 2 ஐ உச்சநீதிமன்றத்தில் சட்டத்துறை அலுவலகத்தை பிரதிநிதித்து நடத்திய அம்னோ சார்புடைய வழக்குரைஞர் முகமட் ஷாபி அப்துல்லா மேற்கொண்ட பிரச்சாரங்கள் எதிர்விளைவை ஏற்படுத்தியுள்ளது என்று ஒரு மூத்த அம்னோ தலைவர் ஒப்புக்கொண்ட்டுள்ளார். பெயரை வெளியிட விரும்பாத அத்தலைவர் அப்பிரச்சாரத்திற்கு அம்னோ அனுமதி…

சிருல்: தற்போதைக்கு நான் ஒன்றும் சொல்வதற்கில்லை

  இன்று நடைபெறும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சிருல் அஸார் ஒமார் மற்றும் பாஸ் தகவல் பிரிவு தலைவர் மாபுஸ் ஒமாருக்கு இடையிலான டெலியுரையாடல் சிருல் தாம் தற்போதைக்கு ஒன்றும் சொல்வதற்கில்லை என்றதால் பெரும் ஏமாற்றத்தில் முடிந்தது. "நான் ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் பாதுகாப்பில் இருப்பதால்…