குனோங் ராப்பார்ட் பள்ளிக்கு வீரா செய்ததென்ன?

-மு.குலசேகரன், நாடாளும்அன்ற உறுப்பினர், நவம்பர் 29, 2013.    குனோங் ராப்பார்ட் தமிழ்ப்பள்ளிக்கு நிலமும் மானியமும் ஒதுக்கப்பட்டும் இன்னும் அதற்கு விடிவு பிறக்கவில்லை என்று பெற்றோர்கள் முறையிட்டதாக இன்று (29-11-13) பத்திரிகையில் வெளியாகி உள்ளது.  இதற்கு யார் காரணம் ?   2011இல் ஈப்போ லிட்டல் இந்தியாவில் தீபாவளி சந்தைக்கு வருகை…

மஇகா கூட்டம் நடத்தப்பட்ட விதம் சரியில்லை: ஒரு தலைவரின் முறைப்பாடு

மஇகா தேர்தலுக்கு ஒரு நாள் எஞ்சியுள்ள வேளையில்,  கட்சியின்  செராஸ் தலைவர் ஒருவர் , தாம் சங்கப் பதிவகத்தில்(ஆர்ஓஎஸ்) கொடுத்த புகார்மீது கட்சித் தலைமை இன்னும் நடவடிக்கை எடுக்காதிருக்கிறது என்று முறையிட்டிருக்கிறார். கடந்த ஜூலையில் நடந்த கிளைத் தேர்தல்கள்  முறையாக நடத்தப்படவில்லை என்று புகார்தாரர் கூறுகிறார். அது பற்றி…

சட்டமன்றத் தலைவர் மஇகா தேர்தலில் மும்முரமாக இருக்கிறார் என்று சொன்ன…

எதிரணி  பிரதிநிதிகள் சட்டமன்றங்களிலிருந்தும்  நாடாளுமன்றத்திலிருந்தும் வெளியேற்றப்படும் படலம் தொடர்கிறது. ஆகக் கடைசியாக பேராக் சட்டமன்றத்திலிருந்து டிஏபி-இன் கெபாயாங் சட்டமன்ற உறுப்பினர் இங்கா கொர் மிங் வெளியேற்றப்பட்டார். சட்டமன்றத் தலைவர் எஸ்,கே. தேவமணியின் கவனம் மன்ற நடவடிக்கைகளில் இல்லை, மஇகா தேர்தல்மீதுதான் இருக்கிறது என்று சொல்லப்போக, இங்கா சட்டமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.…

பினாங்கு சட்டமன்ற உறுப்பினருக்கும் சம்பள உயர்வு. ஆனால், அது சர்ச்சைக்குரியதாக…

பினாங்கு சட்டமன்றத்தின் 40 உறுப்பினர்களும் விரைவில் சம்பள உயர்வு பெறுவார்கள். அவர்களின் சம்பளம் 88 விழுக்காடு உயரலாம் எனத் தெரிகிறது. இதற்கான சட்டமுன்வரைவு அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும். நடப்புச் சட்டமன்றக் கூட்டம் டிசம்பர் 17-இல் முடிவுக்கு வரும்போது முதலமைச்சர் லிம் குவான் எங் அதன் தொடர்பில் அறிவிப்பு…

சம்பள உயர்வுமீதான விவாதத்தின்போது அஸ்மின் மவுனமாக இருந்தது ஏன்?

சிலாங்கூரில் அரசு-ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் மன்றத் தலைவரான அஸ்மின் அலி, சட்டமன்ற உறுப்பினர்களுக்கான சம்பள உயர்வை இப்போது குறை சொல்கிறார்.  ஆனால், அது பற்றி சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டபோது அவர்  எதுவும் பேசவில்லை என மற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். “அது விவாதத்துக்கு வந்தபோது  அவர் (அஸ்மின்)  அங்கிருந்தார். ஆனால்,…

அமினுல்ரஷிட் வழக்கில் ஏஜி குளறுபடி செய்துவிட்டார்

பள்ளிமாணவர் அமினுல்ரஷிட்டின்  இறப்புக்கு எவரும் பொறுப்பாக்கப்படவில்லை.  இந்நிலைக்குச் சட்டத்துறை தலைவர்(ஏஜி) அப்துல் கனி பட்டேய்ல்தான் காரணம் என்று அமினுல்ரஷிட் குடும்பத்து வழக்குரைஞர்கள் குற்றம் சாட்டினர். அவ்வழக்கில் கார்ப்பரல்  ஜெனாய்ன்  சுபி  விடுவிக்கப்பட்டது  சரிதான் என்று செவ்வாய்க்கிழமை மேல்முறையீட்டு நீதிமன்றம்  தீர்ப்பளித்திருப்பது பற்றிக் கருத்துரைத்த  வழக்குரைஞர்கள் என்.சுரேந்திரனும் லத்திபா கோயாவும்,…

ஜோகூர் மக்கள் மீது இஸ்லாத்தை வலிந்து திணிக்கக் கூடாது

ஜோகூரில், வெள்ளிக்கிழமைகளில் விற்பனை மையங்களையும் கேளிக்கை மையங்களையும் இரண்டு மணி நேரத்துக்கு மூடி வைக்கலாம் என்று ஜோகூர் ஆட்சிக்குழு உறுப்பினர் ஆயுப்  ரஹ்மாட்(வலம்)  முன்மொழிந்திருப்பதற்குக் கெராக்கான் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. முஸ்லிம்களின் கவனம் வேறு திசைகளில் செல்லாமல் அவர்கள் பள்ளிவாசல்களுக்குச் செல்ல உதவியாக இருக்கும் என்பதால் அவர் அப்படி ஒரு…

பிஎன் இந்தியர்களின் நம்பிக்கையை இழக்கும் அபாயம் : வேதா எச்சரிக்கை

கோயில்கள் உடைக்கப்படுவது  தொடர்ந்தால்  பிஎன் அரசாங்கம்  இந்தியர்கள் அதன்மீது வைத்துள்ள நம்பிக்கையை  இழக்கும் அபாயம்  இருப்பதாக மலேசிய  இண்ட்ராப் இயக்கம்  எச்சரித்துள்ளது. இண்ட்ராபுடன் செய்துகொண்ட  புரிந்துணர்வு ஒப்பந்தத்தை  பிஎன்னுக்கு நினைவுபடுத்திய  இண்ட்ராப்  தலைவர்  பி.வேதமூர்த்தி,  “மனம்போன போக்கில்” ஆலயங்களை உடைத்தெறிவதை நிறுத்திக்கொண்டு இண்ட்ராபுடன் பேச்சு நடத்தி அதற்குத் தீர்வுகாண…

நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர்களுக்கு சம்பளம் மக்களின் வரிப்பணத்திலிருந்து

பினாங்கில் பிஎன் தோற்ற தொகுதிகளில் செயல்படும் தேர்ந்தெடுக்கப்படாத நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர்களுக்குச் சம்பளம் அரசாங்கக் கருவூலத்திலிருந்து கொடுக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் பிரதமர்துறை அமைச்சர் ஷஹிடான் காசிம் அவர்களுக்கு ரிம5,860, சட்டமன்ற ஒருங்கிணைப்பாளர்களுக்கு ரிம3,630 மாதச் சம்பளமாக வழங்கப்படுகிறது என்றார்.  பாயான் பாரு எம்பி, சிம் ட்சே ட்சின் கேட்ட கேள்விக்கு அமைச்சர்…

சண்முகசிவா: “மருந்திலிருந்தும்…மனத்திலிருந்தும்…” நூல் வெளியீடு

மருத்துவர் மா. சண்முகசிவா எழுதியுள்ள “மருந்திலிருந்தும்…மனதிலிருந்தும்…” என்ற நூல் மைஸ்கீல்ஸ் அறவாரியத்தின் ஏற்பாட்டில் கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸில் வெளியீடு காண்கிறது. எதிர்வரும் சனிக்கிழமை மாலை நடைபெறும் இந்நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் தமிழ் அறவாரியம் ஆலோசகர் மற்றும் சுவாராம் என்ற மனித உரிமைக் கழகத்தின் தலைவர் கா. ஆறுமுகம் நூல் ஆசிரியர்…

இசி சுதந்திரமாக செயல்படுவதை நாடாளுமன்றம் உறுதிப்படுத்த வேண்டும்

தேர்தல் ஆணைய  (இசி)த்தின்  சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கு,  குறிப்பாக அது  தேர்தல் தொகுதி எல்லைகளைத் திருத்தி  அமைப்பதிலும் தேர்தல்களை நடத்துவதிலும்  சுதந்திரமாக செயல்படுவதை  உறுதிப்படுத்த  அரசமைப்பு, சட்ட வழிகாட்டல்கள்  உருவாக்கப்பட வேண்டும்.  அதை விவாதிக்க சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம் கூட்டப்பட வேண்டும்  என மனித உரிமை மேம்பாட்டுச் சங்கம் (புரொஹெம்)…

அன்வார்: சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பள உயர்வு அதிகம்தான்

சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர்களின்  சம்பள உயர்வு  “கூடுதலான ஒன்றுதான்”  என மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார். சரவாக் மாநில அரசை  முன்மாதிரியாகக் காட்டி அச்செயலை,   நியாயப்படுத்த முடியாது என நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறினார். “எதிர்பார்க்கப்பட்டதைவிட இது அதிகம்தான்”,  என்று குறிப்பிட்ட  அன்வார் , சம்பளம்  இந்த…

முகைதின் வாக்குறுதி அளித்த ரிம2.5 மில்லியனைத் தமிழ்ப் பள்ளிக்குக் கொடுக்க…

மூன்றாண்டுகளுக்குமுன் பேராக்கில் குனோங் ரபாட் தமிழ்ப்பள்ளியின் கட்டுமானத்துக்கு  ரிம2.5மில்லியன் ஒதுக்கீடு செய்வதாக அளித்த வாக்குறுதியைத் துணைப் பிரதமர் முகைதின் நிறைவேற்ற வேண்டும் என டிஏபி எம்பிகள் இருவர் வலியுறுத்தினார்கள். மூன்றாண்டுகளுக்கு முன்னர்,  அப்பள்ளி  அதன் விரிவாக்கத்துக்காக 2.4 ஏக்கர் நிலத்தைப் பெற்ற பிறகு, ஈப்போவில் ஒரு கூட்டத்தில்  பேசிய…

சொத்து மதிப்பீட்டு வரி உயர்வு தள்ளிவைக்கப்படாது- தெங்கு அட்னான் திட்டவட்டம்

கேஎல் சொத்து மதிப்பீட்டு வரி உயர்வு 2014 ஜனவரியில்  அமலாக்கப்படும், அது தள்ளிவைக்கப்படாது எனக் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் கூறுகிறார். ஆனால், வரிசெலுத்துவோர் உடனடியாக அதைச் செலுத்த வேண்டியதில்லை. மார்ச் மாதம்வரை அவர்கள் காத்திருக்கலாம். அதற்கிடையில் குடியிருப்பாளர்களுடன் கலந்துரையாடல் நடத்தப்படும் என்று அமைச்சர்…

கேஎல் சொத்து மதிப்பீட்டு வரி உயர்வை எதிர்த்து டிசம்பர் 16-இல்…

கூட்டரசுத் தலைநகரின் பக்காத்தான் ரக்யாட் எம்பி-கள், கோலாலும்பூர் மாநகராட்சி மன்ற (டிபிகேஎல்) தலைமைகத்துக்கு எதிரில் டிசம்பர் 16-இல்  மாபெரும் கண்டனக் கூட்டத்தை நடத்துவர். அக்கூட்டத்தில்  கோலாலும்பூர் குடியிருப்பாளர்களிடம் சொத்து மதிப்பீட்டு வரி உயர்வுக்கு ஆட்சேபணை தெரிவிக்கும் கடிதங்களையும் அவர்கள் வழங்குவர். . சொத்துவரி உயர்வுக்கு ஆட்சேபணை தெரிவிப்பதற்கான இறுதி…

சிலாங்கூர் அரசுக்குச் சொந்த நலனில்தான் அதிக அக்கறை: சாடுகிறார் ஹிஷாம்

சிலாங்கூர்  பக்காத்தான் ரக்யாட்  அரசு மக்கள் நலனைவிட சொந்த நலனுக்கே  மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறது. அதைத்தான்  சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு  அறிவிக்கப்பட்டுள்ள மிகப் பெரிய சம்பள உயர்வு காண்பிக்கிறது என  அம்னோ உதவித் தலைவர் ஹிஷாமுடின் உசேன் சாடினார். நகர்ப்புற வறுமை, வருமான ஏற்றதாழ்வு போன்ற விவகாரங்களை எதிர்த்துப்…

விருந்தில் @Kini கட்டிட நிதிக்கு ரிம10,000 திரட்டப்பட்டது

நேற்றிரவு பெட்டாலிங் ஜெயாவில் மலேசியாகினி கட்டிட நிதிக்காக  Chilli Rush உணவகத்தில் நடைபெற்ற விருந்துக்கு 50-க்கு மேற்பட்டோர் வந்திருந்தனர். விருந்தில் கடந்த ஆண்டு செய்திநாயகி என்று மலேசியாகினியால் தேர்ந்தெடுத்துப் பாராட்டப்பட்ட அம்பிகா ஸ்ரீநிவாசன்தான் முக்கிய பேச்சாளர். அவர், நாட்டின் மிகப் பெரிய  மக்கள்  இயக்கமாக விளங்கும் பெர்சே-க்கு மூன்றாண்டுக்…

கோயில் உடைப்பு விவகாரம்: இரு எம்பிக்கள் வெளியேற்றப்பட்டனர்

  நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் பண்டிகர் அமின் மூலியா கோலாலம்பூர், ஸ்ரீ மூனீஸ்வர் கோயில் பகுதி உடைக்கப்பட்ட விவகாரத்தை நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சிவராசா எழுப்புவதிலிருந்து அவரை நிறுத்தியதோடு நாடாளுமன்ற நடவடிக்களைத் தாமதப்படுத்தியதற்காக அவரை அவையிலிருந்து வெளியேற்றினார். அடுத்து, வி.சிவகுமார் (டிஎபி-பத்துகாஜா) வெளியேற்றப்பட்டார். இக்கோயில் விவகாரத்தை எழுப்பக்கூடாது என்ற…

வேவுபார்த்த விவகாரத்தைவிடவும் கோமாங்கோ விவகாரம்தான் பிஎன்னுக்கு பெரிதாக போய்விட்டது

பிஎன் அரசு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் ஆகியவை  கோலாலும்பூர் நடவடிக்கைகளை வேவுபார்த்ததாகக் கூறப்படுவது பற்றி அதிகம்  அலட்டிக்கொள்வதில்லை ; ஆனால், மலேசிய என்ஜிஓ கூட்டமைப்பு (கோமாங்கோ) ஐநா மனித உரிமைகள் மன்றத்தில்   கோரிக்கைகள் சமர்ப்பித்ததுதான் அதற்குப் பெரிதாக தெரிகிறது என  மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார்  இப்ராகிம் கூறினார்.…

கேஎல் சொத்து மதிப்பீட்டு வரி மார்ச் மாதத்துக்குத் தள்ளிவைப்பு

பெரும் சர்ச்சையை உண்டுபண்ணிய கோலாலும்பூர் சொத்து மதிப்பீட்டு வரி உயர்வு  இப்போது அமலுக்கு வராது.  அது அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குத்  தள்ளிபோடப்பட்டிருப்பதாக   கூட்டரசு பிரதேச துணை  அமைச்சர் லோக பால மோகன் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அந்த வரி உயர்வு ஜனவரியில் அமல்படுத்தப்படும் என முதலில்…

சிலாங்கூர் மந்திரி புசார், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சம்பள உயர்வு

ஜனவரியிலிருந்து சிலாங்கூர் மந்திரி புசார், சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டமன்றத் தலைவர், துணைத் தலைவர் ஆகியோரின் சம்பளம் உயர்கிறது. இப்போதைய அவர்களின் சம்பளம் 87-இலிருந்து 373 விழுக்காடுவரை உயரும். சம்பள உயர்வுக்குச்  சட்டமன்றம் இன்று ஒப்புதல் அளித்தது. மிகப் பெரிய சம்பள உயர்வைப் பெறுபவர் சட்டமன்றத் துணைத் தலைவர். அவரது…

பிஏசி, பள்ளிக்கூட பாதுகாப்பு குளறுபடிகள் குறித்த விசாரணைக்குக் கல்வி அமைச்சர்களை…

பள்ளிப் பாதுகாப்பு தனியார்மயப்படுத்தப்பட்ட  விவகாரத்தில்  கல்வி அமைச்சின் தலைமைச் செயலாளர் அளித்த விளக்கம் “அவ்வளவாக திருப்தி அளிக்கவில்லை”  என்பதால்  பொதுகணக்குக் குழு (பிஏசி)  கல்வி அமைச்சர்கள் இருவரில் ஒருவரைச் சந்திக்க விரும்புகிறது. அவ்விவகாரத்தில்  குளறுபடிகள் நிகழ்ந்திருப்பதாக தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதால்,  அதைச் சரிப்படுத்துவதில் அமைச்சு உண்மையிலேயே அக்கறை…

கோமாங்கோவைக் கண்டிக்கும் பிஎன் தீர்மானம் மக்களவையில் நிராகரிப்பு

மலேசிய என்ஜிஓ-கள் கூட்டமைப்பு (Comango), ஐநா மனித உரிமை மன்றத்திடம் முன்வைத்த கோரிக்கைகளுக்காக அதைக் கண்டிக்கக் கொண்டுவரப்பட்ட ஒரு அவசரத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. அத்தீர்மானத்தைக் கொண்டுவந்த நோ ஒமார்(பிஎன் -தஞ்சோங் காராங்), கோமாங்கோவின் கோரிக்கைகள் இஸ்லாத்தின் புனிதத்தைக் கெடுப்பன என்றும் சமயத்துக்கும் பண்பாட்டுக்கும் உரிய இடத்தை…