பிரதமரின் சமாதானத் தூதுவராக பணியாற்ற சாமிவேலு தயார்

மஇகாவின்  உள்கட்சிப்  பூசலில்  நடுவராக  இருந்து  அமைதிப்பணி  ஆற்ற  முன்வந்திருக்கிறார்  அக்கட்சியின்  முன்னாள்  தலைவர்  எஸ்.சாமிவேலு. ஆனால், பிஎன்  தலைவரும்  பிரதமருமான  நஜிப்  அப்துல்  ரசாக்  கேட்டுக்கொண்டால்  மட்டுமே  அவர்  அப்பொறுப்பை  ஏற்பார். “நானே  முந்திகொண்டு  நடுவராக  இருக்க  விரும்புகிறேன்  என்று  சொல்ல  முடியாது. “அவர்கள்  விரும்பினால்  நடுவர் …

பெர்சே பேரணி: புத்ரா ஜெயாவின் இழப்பீட்டுக் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது

மூன்றாண்டுகளுக்குமுன் நடந்த  பெர்சே பேரணியின்போது ஏற்பட்ட  சேதங்களுக்கு  இழப்பீடு  கேட்டு அரசாங்கம்  செய்திருந்த  கோரிக்கையை  கோலாலும்பூர்  உயர்  நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதேவேளை 2012ஆம்  ஆண்டு அமைதிப்  பேரணிச்  சட்டம்  அரசமைப்புக்கு  உட்பட்டதே  என்றும்  அது  தீர்ப்பளித்தது. பெர்சே  முன்னாள்  தலைவர்  அம்பிகா  ஸ்ரீநிவாசனுக்கும் அந்த  அமைப்பின்  இயக்கக் …

டிசிஎ: எம்எச்370 பயணிகளும் பணியாளர்களும் இறந்து விட்டதாக கருதப்படுகிறது

  காணாமல் போய்விட்ட மலேசிய ஏர்லைன்ஸ் பயணம் எம்எச்370 இல் பயணித்த 239 பயணிகளும் பணியாளர்களும் இறந்து விட்டதாக கருதப்படுகிறது என்று சிவில் விமான இலாகா இன்று ஆழ்ந்த வருத்தத்துடன் அறிவித்தது. இன்று மாலை இதனை ஆர்டிஎம்1 நேரடி ஒளிபரப்பில் டிசிஎ தலைமை இயக்குனர் அஸாருடின் அப்துல் ரஹ்மான்…

மஇகா தகராற்றில் பிரதமர் நடுவராகிறார்

  இப்போதிலிருந்து பிரதமர் நஜிப் ரசாக் மஇகா தகராற்றில் நடுவராக செயல்படுவார் என்பதை அக்கட்சியின் துணைத் தலைவர் டாக்டர் எஸ். சுப்ரமணியம் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளார். மஇகாவின் தற்போதைய நெருக்கடியில் சம்பந்தப்பட்ட அனைவரும் தங்களுடைய நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்டு நெருக்கடியைத் தீர்ப்பதற்கு அவரை நடுவராக செயல்பட…

சுப்ராவுடன் சமாதானமாகிறார் பழனிவேல்

மஇகா  தலைவர்  ஜி.பழனிவேல்  தாமும்  துணைத்  தலைவர்  டாக்டர்  எஸ்.சுப்ரமணியமும்  பல  வாரங்களாக  நீடிக்கும்  சர்ச்சையை  நிறுத்திக்கொள்ள முவு  செய்திருப்பதாக  அறிவித்துள்ளார். “கட்சியில்  நெருக்கடி  மேலும்  விரிவடைவதை  விரும்பவில்லை”, என  பழனிவேல்  இன்று  காலை  அறிக்கையொன்றில்  கூறினார். மஇகா  நெருக்கடிக்குச் சிறந்த  தீர்வுகாண  தாமும்  சுப்ரமணியமும்  பிரதமர்  நஜிப் …

எம்எச்370 மீதான அறிவிப்பு இரத்தானது

பெரிதும்  எதிர்பார்க்கப்பட்ட  மலேசிய  விமான  நிறுவனத்தின்  எம்எச்370  மீதான   முக்கிய  அறிவிப்பு  கடைசி  நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டது. அந்த  அறிவிப்பைச்  செய்வதற்காக  சிவில்  விமானப்  போக்குவரத்துத்  துறை  புத்ரா  ஜெயாவில்  உள்ள  அதன்  தலைமையகத்தில்  இன்று  பிற்பகல்  மணி  3.30-க்கு    செய்தியாளர்  கூட்டத்தை  நடத்தவிருந்தது. ஆனால், அது  “எதிர்பாராத …

அன்வாரின் தீர்ப்பு நாளன்று பேரணிகள் இல்லை

பிகேஆர்,  அன்வார்  இப்ராகிமின்  குதப்புணர்ச்சி  வழக்கின்  மேல்முறையீட்டின்மீது  கூட்டரசு  அரசாஙகம்   தீர்ப்பு  வழங்கும்  பிப்ரவரி  10-ஆம் நாள்  பேரணி  எதையும்  நடத்தாது. எதிரணித்  தலைவரான  அன்வார்  ஒருவேளை  சிறைக்கு  அனுப்பப்பட்டால்  பிகேஆர்  “எதிர்த்துப்  போராடும்”  என்று  சுங்கை  பட்டாணி  எம்பி  ஜோகாரி  அப்துல்  கூறினார். “போராடுவோம். அதற்குப் பல …

மலாக்காவில் மதுவுக்குத் தடையா? கெராக்கான் இளைஞர்கள் கண்டனம்

மலாக்காவில் 90  விழுக்காடு  முஸ்லிம்கள்  வசிக்கும்  பகுதிகளில்  உள்ள 7-11 கடைகளில்  மது  விற்பனைக்குத்  தடை  விதிக்கும்  மாநில  அரசின் முடிவை கெராக்கான்  இளைஞர்கள்  எதிர்க்கிறார்கள். மாநில  அரசின்  புதிய  கொள்கை  வர்த்தகத்தில்  அரசியல்  குறுக்கீட்டைக்  காண்பிக்கிறது  எனக் கூறிய  அப்பிரிவின்  தலைமைச்  செயலாளர் வில்லியம்  சாங்,  அந்தத் …

அன்வார் ஆதரவாளர்களைக் ‘கடைசித் தடவை’யாக சந்திக்கக் கூட்டங்கள் வாய்ப்பாக அமையும்

எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிமின்  குதப்புணர்ச்சி  வழக்கில் தீர்ப்பு நாள்(பிப்ரவரி 10) நெருங்கி  வரும்  வேளையில்  பிகேஆர்  நாடு  முழுக்க  தொடர்கூட்டங்களை  நடத்தத்  திட்டமிட்டுள்ளது. பிப்ரவரி 1 தொடங்கி  தீர்ப்பு நாள்வரை  10  வெவ்வேறு  இடங்களில்  அக்கூட்டங்கள்  நடத்தப்படும்  என  பிகேஆர்  எம்பி  ஜொகாரி  அப்துல்  கூறினார். “இதுவே, …

மஇகா சர்ச்சையில் சமரசப் பணியாற்ற வந்துள்ளார் துணைப்பிரதமர்

மஇகாவில்  கட்சிச்சண்டை  பெரிதாகி  பதிவு  இரத்தாகும்  அபாயமும் ஏற்பட்டுள்ள  வேளையில்  பிஎன்  தலைவர்கள்  அதில்  தலையிட்டு  சண்டையிடும்  தரப்பினரைச்  சமாதானப்படுத்த  முடிவு  செய்துள்ளனர். சமரசப்  பணியில்  ஈடுபடப்  போகின்றவர்  துணைப்  பிரதமர்  முகைதின்  யாசின். “நடப்பு  நிலைமையில்  நாங்கள்  தலையிடுவது  அவசியமாகும். விவகாரம் தானாகவே  தீர்ந்துவிடும்  என்று பார்த்தால்  …

மலேசியாகினி ஜாஹிட் நிகழ்வுகளில் செய்தி சேகரிக்கத் தடை

உள்துறை  அமைச்சு,  அதன்  நிகழ்வுகளிலும்  அதன்  அமைச்சர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி  சம்பந்தப்பட்ட  நிகழ்வுகளிலும்  செய்தி  சேகரிக்க  மலேசியாகினிக்குத்  தடை  விதித்துள்ளது. இன்று  காலை  மலேசியாகினி  மற்றும் கினிடிவி  செய்தியாளர்கள்  ஒரு  நிகழ்வுக்குச்  சென்றபோது  அமைச்சரின்  உதவியாளர்  அவர்களைத்  தடுத்து  நிறுத்தினார். “ஒருதலைச் சார்ந்த  செய்திகளாக  போடுகிறீர்கள். “நாங்கள் …

மகாதிர்: அரசாங்கச் செலவுகளை வெளியார் தணிக்கை செய்வது நல்லது

முன்னாள்  பிரதமர்  மகாதிர்  முகம்மட்,  கூட்டரசு  அரசாங்கம்  அதன்  செலவுகளைக்  கண்காணிக்க வெளிக் கணக்காய்வாளர்களை அமர்த்திக்கொள்வதே  நல்லது  என்கிறார். இன்று  அவரது  வலைப்பதிவில்  இவ்வாறு  குறிப்பிட்ட  மகாதிர், மலேசியாவிடம்  இப்போது  பெரும் பணம்  இருக்கிறது  என்பதுடன்  கூட்டரசு  அரசாங்கமும்   அதன்  நிறுவனங்களும்  நிறையவே   செலவிடுகின்றன  என்றார். “கூட்டரசு  நில …

இந்திய மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக வழங்கப்பட்ட 2000 ஏக்கர் நிலம்:…

-மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், ஜனவரி 28, 2014. மஇகா விற்கு சொந்தமான  சொத்துக்களின் தற்போதைய  நிலைமை இந்திய மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக வழங்கப்பட்ட இந்த 2 ஆயிரம் ஏக்கர்  நிலத்துக்கும் வந்து  சேரக் கூடாது. ச.சாமி வேலு, எம். சரவணன், வீரசிங்கம், டாக்டர் சுப்ரமணியம் மற்றும் ஜி.பழனிவேல்…

டிங்கிக் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது: அமைச்சர் எச்சரிக்கை

2014-உடன் ஒப்பிடும்போது  2015-இன்  முதல்  மூன்று  வாரங்களில்  டிங்கிக்  காய்ச்சல்  கண்டவர்  எண்ணிக்கை  65 விழுக்காடு  கூடியிருக்கிறது. இக்காலத்தில் 8,502 பேருக்கு  டிங்கிக்  காய்ச்சல்  கண்டதாகவும்  20பேர்  அந்நோயால்  இறந்தார்கள்  எனவும்  சுகாதார  அமைச்சர்  டாக்டர்  எஸ்.சுப்ரமணியம்  கூறினார். 2014-இன்  முதல்  மூன்று  வாரங்களில்  எழுவர்  மட்டுமே  அந்நோயால் …

மஇகா தலைமையகத்தில் பரபரப்பு: உதவித் தலைவர் வாசலில் தடுக்கப்பட்டார்

மஇகா  எதிர்நோக்கும்  நெருக்கடி  குறித்து செய்தியாளர்  கூட்டமொன்றை  நடத்துவதற்காகக்   கட்சித்  தலைமையகம்  சென்றார்  உதவித்  தலைவர்  எம்.சரவணன். ஆனால், அவர்  உள்ளே  செல்ல  முடியாதபடி சுமார் 20 “குண்டர்கள்” அவரைத்  தடுத்து  நிறுத்த  முயன்றார்கள். தாங்கள் தலைமையகக்  கட்டிடத்தைப்  பாதுகாக்க  தலைவர் ஜி.பழனிவேல்,  தலைமைச்  செயலாளர்  ஜி. குமார்…

QZ8501: தேடும் நடவடிக்கை விரைவில் முடிவுக்கு வரலாம்

ஏர் ஏசியா விமான விபத்தில் பலியானவர்களைத் தேடும்  முயற்சி,  மேலும்  சடலங்கள்  கிடைக்கவில்லையானால்  அடுத்த  சில  நாள்களில்  முடிவுக்கு  வரலாம். டிசம்பர் 28-இல், சுராபாயாவிலிருந்து  சிங்கப்பூர்  நோக்கிப்  பறந்துகொண்டிருந்த  ஏர்பஸ் ஏ320 ஜாவா கடலில்  விழுந்தது. அதில்  இருந்த  162 பேரும்  உயிரிழந்தனர். இதுவரை 70  சடலங்கள்  கண்டெடுக்கப்பட்டுள்ளன.…

நேருக்குநேர் சந்திக்கத் தயாரா? குவான் எங்குக்கு பாஸ் சவால்

பினாங்கில்  ஊராட்சித் தேர்தல்  நடத்துவதுமீது இரு  கட்சிகளின்  நிலைப்பாடு  பற்றி  நேருக்குநேர் விவாதிக்க வருமாறு  பாஸ்  தலைமைச்  செயலாளர்  முஸ்டபா  அலி, டிஏபி  தலைமைச்  செயலாளர்  லிம்  குவான்  எங்குக்குச்  சவால்  விடுத்துள்ளார். டிஏபி  பினாங்கில்  ஊராட்சித்  தேர்தல் நடத்துவதற்கு பாஸ்  இணக்கம்  தெரிவித்ததாக  லிம்  கூறுவது “பொய்”…

மகாதிர் சொல் கேட்பீர்: மெகா அணைகள் கட்டுவதை நிறுத்துவீர்

சரவாக்  மாநில  அரசு, முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  கூறும்  அறிவுரையைக் கேட்டு  மாநிலத்தில்  மெகா  அணைக்கட்டுகள்  கட்டும்  திட்டத்தை  நிறுத்த  வேண்டும். நேற்று  மகாதிர்  தெரிவித்த  கருத்துக்கு  எதிர்வினையாற்றிய  சரவா  ஆறுகள் பாதுகாப்பு  இயக்கம்(SAVE Rivers), ராட்சத  அணைக்கட்டுகள்  சூற்றுச்சூழலுக்கு  மட்டுமல்லாமல்  மக்கள்  வாழ்வுக்கும்  கேடு …

குருப்-புக்கு எதிராக பெர்காசா அவதூறு வழக்கு

மலாய்  உரிமைகளுக்குப்  போராடும் என்ஜிஓ-வான  பெர்காசா, தன்னை  “இனவாத, குறுகிய நோக்குடைய”  அமைப்பு  என  வருணித்துள்ள  பிரதமர்துறை  அமைச்சர்  ஜோசப்  குருப்-புக்கு  எதிராக  அவதூறு  வழக்கு  பதிவு  செய்துள்ளது. குருப், நேற்று, பெட்டாலிங்  ஜெயா, சன்வேயில்  குருப்  அவ்வாறு  கூறினார்  என  பெர்காசா  தலைவர்  இப்ராகிம்  அலி  கூறினார்.…

மேஜர் ஜைடி-இன் கீழ் அதிகாரி பதவி இறக்கம்

அரச  ஆகாயப்படை விமானி  மேஜர்  ஜைடி  அஹ்மட், இராணுவ நீதிமன்றத்தால்  பணிநீக்கம்  செய்யப்பட்ட  ஒரு  வாரத்தில்  அவருக்குக்  கீழ்ப்  பணியாற்றிய  அதிகாரி  ஒருவர்  பதவி  இறக்கப்பட்டிருக்கிறார். 13வது  பொதுத்  தேர்தலில்  பயன்படுத்தப்பட்ட  அழியா  மை  பற்றி  ஊடகங்களிடம்  பேசியதற்காக  ஜைடி  பணிநீக்கம்  செய்யப்பட்டார். அதை  அடுத்து  அவருக்குக்  கீழ்ப் …

பிகேஆர்: ஜாஹிட் மவுனம் காக்க விரும்பினால் பதவி விலகுவது நல்லது

உள்துறை  அமைச்சர்  ஜாஹிட்  ஹமிடி,   அமெரிக்காவில்    கைது  செய்யப்பட்ட  சூதாட்ட  மன்னன்  என்று  கூறப்படும்  பால்  புவாவுக்கு  ஆதரவுக்  கடிதம்  எழுதியது  பற்றித்  தொடர்ந்து  மவுனம்  காக்க  விரும்பினால்  அவர்  பதவி  விலகுவதே  நல்லது  என்று  பிகேஆர்  கூறியது. கடந்த  ஆண்டு  லாஸ்  வேகாஸில்  கைது  செய்யப்பட்ட  புவாவுடன் …

அன்வார் இல்லையென்றால் பாஸ்- டிஏபி பிளவு மேலும் மோசமடையும்

பிப்ரவரி 10-இல், பக்கத்தான்  ரக்யாட்  தலைவர் அன்வார்  இப்ராகிம்  குற்றவாளி  எனத்  தீர்ப்பாகி  உள்ளே  போய்விட்டால்  பாஸ், டிஏபி  உறவுகள்  படுமோசமாகி  விடும். அம்னோவும்  பாஸும்  சேர்ந்து  ஒற்றுமை  அரசாங்கம் அமைக்கும்  சாத்தியம்  பற்றிக்  கருத்துரைத்தபோது  மசீச  இளைஞர்  தலைவர்  சோங்  சின்  வூன்  இவ்வாறு  கூறினார். “முன்பு …

சிருல் ‘காட்டிக்கொடுக்கப்பட்டாராம்’

போலீஸ்  அதிகாரியாக  தன்  கடமையைச்  செய்ததற்காக  சிருல்  அஸ்ஹார்  உமர் “காட்டிக்கொடுக்கப்பட்டார்”  என  அவரின்  தாயார்  பியா  சமட்  கூறியதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. அல்டான்துன்யா  கொலையில்  மரண தண்டனை  விதிக்கப்பட்டிருந்தாலும்  சிருல்  விடுவிக்கப்படுவார்  என்று அவரது  குடும்பம்  நம்புகிறது. பியா,74, இதைத் தெரிவித்ததாக  பாஸ் கட்சி  செய்தித்தாளான  ஹராகா டெய்லி …