போஸ் மலேசியா நிறுவனம், உள்நாட்டு மற்றும் சர்வதேச பார்சல் சேவைகளுக்கான எரிபொருள் கூடுதல் கட்டணத்தை இன்று முதல் 15% முதல் 40% வரை உயர்த்தியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக உலகளவில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்தத்…
டிஏபி: இஸ்மாவுக்கு எதிராக தேச நிந்தனைச் சட்டத்தைப் பயன்படுத்தத் தேவையில்லை
மலேசிய சீனர்களை “வந்தேறிகள்” என்று வருணித்த ஈக்காத்தான் முஸ்லிமின் மலேசியா (இஸ்மா)வுக்கு எதிராக தேச நிந்தனைச் சட்டம் பயன்படுத்தப்படுவதை டிஏபி- இன் செகாம்புட் எம்பி லி லிப் எங் எதிர்க்கிறார். “இஸ்மாவை 1948 தேச நிந்தனைச் சட்டத்தின்கீழ் விசாரிப்பது சரியல்ல. அது, பேச்சுரிமையையும் கருத்துரிமையையும், அரசியல் எதிர்ப்பாளர்களையும் அடக்கிவைக்க …
அரசாங்க ஊழியர், ஆமாம் சாமி போடனும்! அதுதான் புரட்சிக்கு வழியாகும்!
தமிழினி. மே, முதலாம் திகதி – தொழிலாளர் தினத்தன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொருள், சேவை வரி எதிர்ப்புப் பேரணி உலகளவில் பலரின் கவனத்தை ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அந்த எதிர்ப்புப் பேரணியில் கலந்து கொண்ட அரசு ஊழியர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைச் செயலாளர்…
புக்கிட் குளுகோர்: ராம்கோபால் சிங் டிஎபியின் வேட்பாளர்
புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் டிஎபியின் வேட்பாளராக ராம்கோபால் சிங் போட்டியிடுவார் என்பதை டிஎபி இன்று உறுதிப்படுத்தியது. ராம்கோபால், 38, ஒரு வழக்குரைஞர். காலஞ்சென்ற கர்பால் சிங்கின் மூன்றாவது மகனாவார். கர்பால் சிங், டிஎபியின் முன்னாள் தேசியத் தலைவர், 2004 ஆம் ஆண்டிலிருந்து புக்கிட் குளுகோர் தொகுதியிலிருந்து…
குலா: மலேசியா ஓர் இஸ்லாமிய நாடு என்ற மகாதீரின் பிரகடனத்தை…
எதிர்வரும் புக்கிட் குளுகோர் மற்றும் தெலுக் இந்தான் இடைத் தேர்தல்களில் வெற்றி பெற டிஎபி கடுமையாக உழைக்கும் என்று டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் கூறினார். மலேசியா ஒரு ஜனநாயக மற்றும் சமய சார்பற்ற நாடாக தொடர வேண்டும் என்பதில் டிஎபி மிகத் திடமான நிலைப்பாட்டை கடைபிடித்து…
புக்கிட் குளுகோரில் பாஸ் உறுப்பினர் போட்டி?
பாஸ் உறுப்பினரான முகம்மட் நபி புக்ஸ் முகம்மட் நபி சத்தார், புக்கிட் குளுகோர் இடைத் தேர்தலில் போட்டியிட விரும்புவதாக அறிவித்துள்ளார். முகம்மட் நபி,63, அங்கு போட்டியிடப்போவதாக அறிவித்துள்ள இரண்டாவது வேட்பாளராவார். ஏற்கனவே, அங்கு போட்டியிடப்போவதை அறிவித்த பார்டி சிந்தா மலேசியா உதவித் தலைவர் ஹுவான் செங் குவான், ஆயர் …
மகாதிர்: போயிங் விமானங்கள் ஆபத்தானவை
காணாமல்போன மலேசிய விமான நிறுவனத்தின் எம்எச்370 தொடர்பில் போயிங் நிறுவனம் போதுமான விளக்கமளிக்கவில்லை என்றும் அதுவே போயிங் விமானங்கள் பாதுகாப்பானவைதானா என்ற ஐயப்பாட்டை எழுப்புவதாகவும் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறியுள்ளார். “போயிங் நிறைய விளக்கமளிக்கக் கடமைப்பட்டுள்ளது. அந்த விமானம் கண்டுபிடிக்கப்பட்டு அதன் தொடர்புச் சாதனங்கள் செயல்படாமல் …
சொந்த இனம் என்பதற்காக செய்த தவறுகளை மறப்பதா
மலாய்க்காரர்கள், சொந்த இனத்தார் என்பதால் ஊழலையும் அதிகார அத்துமீறலையும் கண்டும் காணாதிருப்பது முறையா என துணிச்சலுக்குப் பெயர்பெற்ற டிஏபி தலைவர் ஒருவர் கேட்டிருக்கிறார். அரிப் சப்ரி தம் வலைப்பதிவில், “இனம் என்பதற்காக அதிகாரமீறல்கள், அடக்குமுறை, திறமையின்மை, தேசிய வளத்தைச் அள்ளியிறைத்தல், பெரும்பான்மை மக்களை வறுமையில் உழல வைத்தல் ஆகியவற்றை …
வந்தேறிகள் தலையிடக் கூடாது; ஆனால், வரி கட்ட வேண்டும்
மலாய்க்காரர்- அல்லாதாரை "pendatang (வந்தேறிகள்)” என்று குறிப்பிடும் ஈக்காத்தான் முஸ்லிமின் மலேசியா (இஸ்மா), அவர்களின் அரசியல் ஈடுபாடு மலாய்- முஸ்லிம் விவகாரங்களில் தலையிடும் அளவுக்குச் சென்று விடக்கூடாது என்று வலியுறுத்துகிறது ஆனால், வரிகளைப் பொறுத்தவரை எல்லோரையும்போலவே கட்ட வேண்டும் என்கிறது. முஸ்லிம்-அல்லாதாரின் அரசியல் ஈடுபாட்டுக்கு வரம்பு கட்டப்பட வேண்டும் …
புக்கிட் குளுகோர் இடைத் தேர்தல்: மசீச தொடர்ந்து மெளனம்
பினாங்கு மசீச, மே 27 புக்கிட் குளுகோர் இடைத் தேர்தலில் மசீச போட்டியிடாது என்று சீன நாளேடு ஒன்றில் வெளிவந்துள்ள செய்தியை உறுதிப்படுத்தவும் இல்லை மறுக்கவுமில்லை. பினாங்கு மசீச தலைவர் சியு மெய் பன், அதை “வெறும் ஊகம்” என்று கூறினார். அதேவேளை இடைத் தெர்தல் பற்றி இன்று …
ஒபாமா வருகையின்போது ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்களுக்குப் பிரச்னை
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, மலாயாப் பல்கலைக்கழகத்துக்கு வருகை மேற்கொண்டபோது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு விளக்கம்கேட்டு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. மலாயாப் பல்கலைக்கழக மாணவர் விவகாரத்துறை கடிதங்களை அனுப்பி வைத்துள்ளது. ஒபாமா தென்கிழக்காசிய இளம்தலைவர்களைச் சந்திக்க அப்பல்கலைக்கழகத்துக்குச் சென்றபோது அம்மாணவர்கள் பசிபிக்-வட்டார பங்காளித்துவ ஒப்பந்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து சின்ன ஆர்ப்பாட்டத்தில் …
நீர் பாதுகாப்பானது என்பதை நிரூபித்துவிட்டு பிறகு லுவாஸ் வழக்கு தொடுக்கலாம்
ஈயக் குட்டைகளிலிருந்து எடுக்கப்படும் நீரின் தரம் குறித்து கேள்வி எழுப்புவோர்மீது வழக்கு தொடுக்கப்போவதாக மிரட்டும் சிலாங்கூர் நீர் நிர்வாக நிறுவனம் (லுவாஸ்) அந்த நீர் பாதுகாப்பானதுதான் என்பதற்கு இதுவரை உருப்படியான ஆதாரம் காண்பிக்கவில்லை என கிள்ளான் எம்பி சார்ல்ஸ் சந்தியாகு கூறியுள்ளார். “நீர் ஆதாரங்களுக்குப் பொறுப்பாகவுள்ள ஒரு நிறுவனம் …
அவசரப்பட்டு அறிக்கை விடாதீர்: மசீசவுக்கு கைரி அறிவுறுத்தல்
ஹுடுட் சர்ச்சையால் பக்காத்தான் ரக்யாட் பிளவுபடும் என்று ஆருடம் கூறப்படும் வேளையில் பிஎன்னிலும் சிறுசிறு விரிசல்கள் தோன்றியுள்ளன. எதுவும் நிகழ்ந்து விடாமல் தடுக்கும் முயற்சியாக, அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின், ஹுடுட் மீது மசீச அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்துவிடக் கூடாது என வலியுறுத்தியுள்ளார். ஹுடுட் விவகாரத்தில் …
கெராக்கான்: அரசமைப்பு கூறுகிறது என்றால் அதை பெர்காசா நிரூபிக்க வேண்டும்
அதிகாரப்பூர்வ பாரங்களில் இனம் பற்றிய பத்தியை நீக்குவது அரசமைப்புக்கு விரோதமானது என்பதை பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி நிரூபிக்கத் தயாரா என கெராக்கான் இளைஞர் பகுதி சவால் விடுத்துள்ளது. அரசாங்கம் இனம் பற்றி வினவும் பத்தியை நீக்கினால் வழக்கு தொடுக்கப்படும் என்று இப்ராகிம் மிரட்டியிருப்பதற்கு அதன் தலைவர் டான் …
ஹுடுட்டைத் தடுத்து நிறுத்த 100-வழக்குரைஞர்கள் குழுவை
கிளந்தானில் ஹுடுட் சட்டம் செயல்படுத்தப்படுவதைச் சட்ட ரீதியாக தடுத்து நிறுத்த 100 வழக்குரைஞர்கள் கொண்ட ஒரு பணிக்குழுவை மசீச அமைத்துள்ளது. இதை அறிவித்த கட்சி சட்டப் பிரிவுத் தலைவர் தே புவாய் சுவான், அக்குழுவின் முதல் கூட்டம் மே 17-இல் நடக்கும் என்றார். அக்கூட்டத்தில் ஹுடுட்-டைத் தடுத்து நிறுத்தும் …
வாயை மூடும்: வேள்பாரிக்கு இஸ்மா எச்சரிக்கை
மஇகா வியூக இயக்குனர் எஸ்.வேள்பாரி வாய்க்கு வந்தபடி பேசக்கூடாது என ஈக்காத்தான் முஸ்லிமின் மலேசியா (இஸ்மா) எச்சரித்துள்ளது. இஸ்மா என்ற சொல்லைக் கேட்டதும் அதை ஒரு பாலியல் நோய் என்று நினைத்ததாகக் கூறிய எஸ். வேள்பாரிமீது கடும் கோபம் கொண்டிருக்கிறார் இஸ்மா உதவித் தலைவர் அப்துல் ரஹ்மான் மாட் …
பெர்காசா: பாரங்களில் இனம் பற்றி வினவும் பகுதி நீக்கப்பட்டால் நடவடிக்கை…
அரசாங்கப் பாரங்களில் “இனம்” பற்றி வினவும் பகுதி நீக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக பெர்காசா எச்சரித்துள்ளது. சில அரசாங்கப் பாரங்களில் கூடுதல் பயனில்லை என்று தெரியுமிடங்களில் “இனம்” பற்றி வினவும் பத்தியை நீக்க அமைச்சரவை முடிவு செய்திருப்பதாக நேற்று பிரதமர்துறை அமைச்சர் ஜோசப் எந்துலு கூறி இருந்தார். அது …
அம்னோ: பிகேஆர் மலாய்த் தலைவர்களை ஒழித்துக்கட்ட முயல்கிறதா?
பிகேஆரில் மலாய்த் தலைவர்களை ஒழித்துக்கட்ட முயற்சி நடைபெறுகிறதா என பினாங்கு அம்னோ தொடர்புக்குழுத் தலைவர் சைனல் அபிடின் ஒஸ்மான் கேள்வி எழுப்பியுள்ளார். பிகேஆர் கட்சித் தேர்தல்களில் சில தொகுதிகளில் மலாய்க்காரர்-அல்லாதவர்களை எதிர்த்துப் போட்டியிட்ட மலாய்த் தலைவர்கள் தோற்றுப் போனதைத் தொடர்ந்து அவர் இக்கேள்வியை எழுப்பினார். குறிப்பாக, தஞ்சோங், பாயான் …
தெலோக் இந்தான் இடைத்தேர்தலில் மா.மனோகரனுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் !
55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிப்பெற்ற பேரா மாநிலத்தில் உள்ள தெலோக் இந்தான் (P076) தொகுதி மூவினத்தை சார்ந்த தொகுதி என்பதாலும், கடந்த 2008 ஆம் ஆண்டு 12 வது பொதுத் தேர்தலில் முதன் முதலாக களம் கண்ட சமூகவியலாளரும், தமிழ் அறவாரியத்தின் முன்னால் தலைவருமாகிய திரு.மனோகரன்…
தெலோக் இந்தான் இடைத் தேர்தல் மே 31
தெலோக் இந்தான் இடைத் தேர்தல் மே 31ஆம் நாள் என்றும் வேட்பாளர் நியமன நாள் மே 19 என்றும் தேர்தல் ஆணைய(இசி)த் தலைவர் அப்துல் அசீஸ் யூசுப் இன்று அறிவித்தார். இது, கடந்த மே மாத பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நடைபெறும் ஆறாவது இடைத் தேர்தலாகும். டிஏபி-இன் தெலோக்…
சீனர் ஆதரவைப் பெறுவது எப்படி என பிஎன்னுக்குப் பாடம் நடத்துகிறது…
நியாயமான கொள்கைகள்தாம் சீனச் சமூகத்தின் ஆதரவை மீண்டும் பெற உதவுமே தவிர அச்சுருத்தல் ஒருபோதும் உதவாது என்று சரவாக் எதிரணித் தலைவர் சோங் சியாங் ஜென் கூறினார். “முதலமைச்சர் (அடினான் சாதெம்) பிஎன்னுக்கு சீனச் சமூகத்தின் ஆதரவைப் பெற விரும்பினால், மாநில திட்டங்களில் சீனர்கள் ஓரங்கட்டப்படுவார்கள் என மிரட்டுவதன்வழி …
எம்ஏஎஸ்-இல் மேலும் பணம்போட அரசாங்கம் தயாராக இல்லை
மூன்றாண்டுகளாக ஆதாயம் காண முடியாமல் தத்தளிக்கும் மலேசிய விமான நிறுவனத்தை மீட்டெடுக்க மேலும் பணம்போடும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை எனச் சுற்றுலா, பண்பாட்டு அமைச்சர் நஸ்ரி அப்துல் அசீஸ் கூறினார். போட்டிமிக்க சூழலைச் சமாளிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் எம்ஏஎஸ் விவகாரத்தில் என்ன செய்யலாம் என்பது அரசாங்கத்துக்கே புரியவில்லை…
சிலாங்கூர் மாநில அரசு தமிழ்ப்பள்ளிகளை ஓரங்கட்டியது ஏன்?
கடந்த ஐந்து ஆண்டுகளில் சிலாங்கூர் மாநிலத்திலுள்ள 97 தமிழ்ப்பள்ளிகளும் கணிசமான நிதி உதவியைப் பெற்றுள்ளன. அந்நிதி உதவியைக் கொண்டு சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளில் பாலர் பள்ளிகள், கணினி மையங்கள் அமைக்கப்பட்டதோடு இன்னும் பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. சிலாங்கூர் மாநில அரசால் வழங்கப்பட்ட இந்த நிதி உதவியின் பயனை…
மகாதிர்: பகிர்ந்துகொள்வது டிஏபி-க்குப் பிடிக்காது
சீனர்கள் ஆதிக்கம் செலுத்தும் டிஏபி, இனங்களுக்கிடையில் பகிர்தல் என்பதில் நம்பிக்கை இல்லாத கட்சி என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் அவரது வலைப்பதிவில் சாடியுள்ளார். “தகுதிமுறையைத்தான் அக்கட்சி நம்புகிறது”, என்றாரவர். தகுதிமுறையில், தகுதியுள்ளவர்கள் இருப்பதையெல்லாம் அள்ளிக்கொள்வார்கள். பொருளாதார ஆதிக்கத்தை விட்டுக்கொடுக்காமல், அரசியல் அதிகாரத்தைப் பெறுவதே டிஏபி-இன் இலக்காகும் …


