கியூபெக்ஸ்: 50,000 ஒப்பந்த ஊழியர்களின் ஒப்பந்தத்தை நீட்டிப்பீர்

அரசாங்க ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான கியூபெக்ஸ், ஆண்டு இறுதியில் முடிவடையும் 50,000 அரசாங்க ஊழியர்களின் ஒப்பந்தத்தை நீட்டிக்குமாறு அரசுதுறைகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறது. தங்கள் சார்பில் குரல் கொடுக்குமாறு ஒப்பந்த ஊழியர்கள் கியூபெக்சை வேண்டிக்கொண்டிருப்பதாக அதன் தலைவர் ஒமார் ஒஸ்மான் கூறினார். “அவர்களில் பெரும்பாலோர் 10 ஆண்டுகளுக்குமேல் பணியாற்றியவர்கள் என்பதால் நாங்கள்…

நாடற்ற நிலைக்கு எதிரான பிகேஆர் பேரணிக்காக புத்ராஜெயாவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடினர்

தனிப்பட்ட அடையாள ஆவணங்கள் இல்லாததால் ஏற்பட்டுள்ள நாடற்ற நிலையை எடுத்துக் காட்டும் பொருட்டு தேசியப் பதிவுத் துறைக்கு ஊர்வலமாகச் செல்வதற்காக புத்ராஜெயாவில் 600-க்கும் மேற்பட்டவர்கள் கூடியுள்ளனர். காலை மணி தொடக்கம் அங்கு சென்றடையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அருகில் உள்ள நீதித் துறை வளாகத்துக்கும் தேசியப் பதிவுத் துறைக்கும் ஊர்வலமாகச் சென்றனர்.…

உள்துறை அமைச்சர் போலீஸ் விவகாரங்களில் தலையிடுவதில்லை என்கிறார் சிஐடி தலைவர்

உள்துறை அமைச்சர் போலீஸ் விவகாரங்களில் தலையிடுவதுண்டு என்று முன்னாள் போலீஸ் படைத் தலைவர் கூறியிருப்பதை கூட்டரசு போலீஸ் சிஐடி இயக்குனர் முகம்மட் பக்ரி ஜினின் மறுத்துள்ளார். போலீஸ் மேற்கொள்ளும் ஒவ்வொரு விசாரணையும் சட்டப்படிதான் செய்யப்படுகிறது, அதில் எந்தத் தரப்பும் தலையிடுவதில்லை என்று பக்ரி (இடம்) தெரிவித்ததாக மலாய்மொழி நாளேடான…

தற்காலிக நடவடிக்கை அனுமதி, கழிவை ஏற்றுமதி செய்ய வேண்டும் எனக்…

குவாந்தான் கெபெங்கில் அமைந்துள்ள லைனாஸ் அரிய மண் தொழில் கூடத்திலிருந்து வெளியாகும் கழிவுகள் ஏற்றுமதி செய்யப்பட வேண்டும் என தற்காலிக நடவடிக்கை அனுமதியில் எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை என லைனாஸ் தொழில் கழகத் தலைவர் நிக்கோலஸ் கேர்ட்டிஸ் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். நிபந்தனையைப் பூர்த்தி செய்வதற்கு லைனாஸ் 'கழிவுகளை ஏற்றுமதி…

‘என்இபி-ஆல் மலேசியப் பொருளாதாரம் மிக உயர்ந்த வளர்ச்சியைக் கண்டது’

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், புதிய பொருளாதாரக் கொள்கை (என்இபி)-யால் மலேசியாவின் பொருளாதார வளர்ச்சி குன்றியதாகக் கூறப்படுவதை மறுக்கிறார். “என்இபி முழுவீச்சில் செயல்பட்டபோது மிக உயர்ந்த பொருளாதார வளர்ச்சி பதிவு செய்யப்பட்டது”, என்று புத்ரா ஜெயாவில் கருத்தரங்கம் ஒன்றைத் தொடக்கிவைத்து உரையாற்றியபோது அவர் கூறினார்.  பெர்டானா தலைமைத்துவம்…

நாடற்ற நிலைக்கு எதிரான பிகேஆர் பேரணிக்காக புத்ராஜெயாவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடுகின்றனர்

தனிப்பட்ட அடையாள ஆவணங்கள் இல்லாததால் ஏற்பட்டுள்ள நாடற்ற நிலையை எடுத்துக் காட்டும் பொருட்டு தேசியப் பதிவுத் துறைக்கு ஊர்வலமாகச் செல்வதற்காக புத்ராஜெயாவில் 300க்கும் மேற்பட்டவர்கள் கூடியுள்ளனர்.   காலை மணி தொடக்கம் அங்கு சென்றடையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அருகில் உள்ள நீதித் துறை வளாகத்துக்கும் தேசியப் பதிவுத் துறைக்கும் ஊர்வலமாகச்…

மகாதீர்: உதவித் தொகை முறை மறு ஆய்வு செய்யப்பட வேண்டும்

உதவித் தொகைகள் உண்மையில் அதிகத் தேவையுள்ள மக்களைச் சென்றடைவதை உறுதி செய்வதற்காக உதவித் தொகை முறை மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறுகிறார். நடப்பு உதவித் தொகை விநியோக முறை குறிப்பாக பெட்ரோலிய உதவித் தொகை முறை பலவீனமாக இருப்பதால்…

கெராக்கான் குழு கோத்தா பாரு சலூனில் முடி திருத்திக் கொண்டது

இரு பாலர் முடி திருத்தும் நிலையங்கள் மீது (சலூன்) கிளந்தான் அரசாங்கம் விதித்துள்ள சர்ச்சைக்குரிய விதிமுறைக்கு சவால் விடுக்கும் வகையில் நெகிரி செம்பிலானைச் சேர்ந்த ஆறு கெராக்கன் உறுப்பினர்கள் கோத்தா பாருவில் சலூன் ஒன்றில் தங்கள் முடியை திருத்தம் செய்து கொண்டனர். நெகிரி செம்பிலான் கெராக்கான் துணைச் செயலாளர்…

தேர்தல் ஆணைய அதிகாரிகள் அரசியல் கட்சிகளில் உறுப்பினர்களாக இருக்கலாம்!

அரசியலில் பங்கேற்பதற்கான ஜனநாயக உரிமை தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகளுக்கு உண்டு. ஆனால், அவர்கள் தங்களுடைய கடமையில் பாரபட்சமின்றி இருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தின் தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யுசுப் வலியுறுத்தியதாக மலேசியன் இன்சைடர்  நேற்று வெளியிட்ட செய்தி கூறுகிறது. "தேர்தல் ஆணையத்தின் எந்த ஓர் அதிகாரியும்…

“பக்குவப்படுத்தப்பட்ட லைனாஸ் தொழில் கூடக் கழிவுகள் மலேசியாவில் விற்கப்படலாம் ஆனால்….”

குவாந்தான் கெபெங்கில் லைனாஸ் அரிய மண் தொழில் கூடத்தின் கழிவு,  விதிக்கப்பட்டுள்ள இரண்டு நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால் மட்டுமே மலேசியாவில் விற்கப்பட முடியும். அந்தக் கழிவு குறைந்த அணுக்கதிரியக்க சக்தியைக் கொண்ட செயற்கைக் கூட்டுப் பொருளாக (synthetic aggregates) மாற்றப்பட வேண்டும் என்பதும் அதனை வாங்குவதற்கான நிறுவனத்தைக் கண்டு…

பெங்கேராங் என்ஜிஓ கருத்துக் கணிப்புகள் நடத்த நீதிமன்ற ஆணையைப் பெற…

ஜோகூர், பெங்கேராங் துணை மாவட்ட மக்களைப் பாதிக்கும் இரண்டு விவகாரங்களில் கருத்துக்கணிப்புகள் நடத்த நீதிமன்றம் ஆணையிட வேண்டும் என பெங்கேராங் என்ஜிஓ கூட்டமைப்பு மனு செய்துகொள்ளும். அவ்வட்டார மக்கள், பெட்ரோனாஸ் சுத்திகரிப்பு ஆலையும் பெட்ரோகெமிகல் ஒருங்கிணைப்பு மேம்பாட்டுத் திட்டமும்(ரப்பிட்) அங்கு அமைவதற்கும் சீன இடுகாடுகள் இடமாற்றம் செய்யப்படுவதற்கும் எதிர்ப்புத்…

கிளந்தான்: ஊராட்சி மன்றங்கள் முஸ்லிம் அல்லாதாருக்கும் சம்மன் வழங்கலாம்

அநாகரீகமான நடத்தைக்காக முஸ்லிம் அல்லாதாருக்கும் சம்மன் (குற்றப்பதிவுகள்) வழங்கும் அதிகாரத்தை தனது துணைச் சட்டங்களின் கீழ் கோத்தா பாரு நகராட்சி மன்றம் பெற்றுள்ளது என கிளந்தான் ஆட்சி மன்ற உறுப்பினர் தாக்கியுடின் ஹசான் கூறுகிறார். கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் முஸ்லிம் அல்லாதாருக்கு இது போன்ற சம்மன்களை வழங்கியுள்ளதாக வீடமைப்பு,…

மூசா ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து புகார் செய்ய வேண்டும்

தமக்குப் பின் போலீஸ் படைத் தலைவர் பதவி ஏற்ற இஸ்மாயில் ஒமார் மீதும் மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய (எம்ஏசிசி) ஆலோசனை வாரியத்தின் முன்னாள் உறுப்பினர் ரோபர்ட் பாங்கின்மீதும் ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தும் முன்னாள் இன்ஸ்பெக்டர்-ஜெனரல் மூசா ஹசன் அக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் போலீசிலும் எம்ஏசிசி-இலும் புகார் பதிவு செய்ய வேண்டும்…

டாக்டர் மகாதீர்: நன்கு செயல்படாத யாருக்கு எதிராகவும் நான் பேசுவேன்

ஐந்தாவது பிரதமர் அப்துல்லா அகமட் படாவிக்கு எதிராக இயங்கிய தாம் இப்போது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்குப் பிரச்சாரம் செய்வதின் மூலம் இரட்டை வேடம் போடுவதாக கூறப்படுவதை முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் மறுத்துள்ளார். "இரட்டை வேடம் ஏதுமில்லை. யாராவது நன்கு செயல்படவில்லை என்றால் நான் யாருக்கு…

பாஸ்: கோத்தா பாருவில் நால்வருக்கு விதிக்கப்பட்ட அபராதம், இஸ்லாமியச் சட்டம்…

கடந்த அக்டோபர் மாதம் கோத்தா பாரு நகராட்சி மன்றம் முஸ்லிம் அல்லாத நால்வருக்கு விதிக்கப்பட்ட அபராதம் ஷாரியா சட்டங்கள் தொடர்புடையது அல்ல. அந்தத் தகவலை பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலி இன்று வெளியிட்டார். 1990ம் ஆண்டு கிளந்தான் ஆட்சியை பாஸ் எடுத்துக் கொண்டதிலிருந்து இஸ்லாமியச் சட்டங்களுக்கு எந்த…

கிளானா ஜெயாவுக்குக் கூடுதல் போலீஸ் தேவை

கிளானா ஜெயாவில் உள்ள சுமார் 200,000 மக்களைப் பாதுகாக்கவும் அவர்களுக்குச் சேவையாற்றவும் 56 போலீசார் இருப்பது போதாது எனக் குறைகூறப்பட்டுள்ளது. மக்கள்தொகைக்கு ஏற்ப போலீசார் எண்ணிக்கை இல்லாததால் தேசா மெந்தாரி, பிஜேஸ் 8,9 போன்ற பகுதிகளிலும் தம் தொகுதியிலும் கடும் குற்றங்கள் “அபாயமளிக்கும் வகையில் பெருகி வருகின்றன” என்று…

இந்தியர் பிரச்னைகள் மீதான ஹிண்ட்ராப் பெருந்திட்டத்தை பக்காத்தான் ‘ஏற்றுக் கொள்கிறது’

மலேசிய இந்திய சமூகம் எதிர்நோக்கும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண ஹிண்ட்ராப் எனப்படும் இந்து உரிமை நடவடிக்கைக் குழு முன்மொழிந்துள்ள ஐந்து ஆண்டு பெருந்திட்டத்தை ஏற்றுக் கொள்ளும் உடன்பாட்டில் அடுத்த மாதத் தொடக்கத்தில் பக்காத்தான் கையெழுத்திடும். "கொள்கை அளவில் அவை (பக்காத்தான் கட்சிகள்), (நமது பெருந்திட்டத்தை) ஒப்புக் கொண்டு ஆதரிப்பதாக…

‘எல்லா விதிகளையும்’ பூர்த்தி செய்யப் போவதாக லைனாஸ் அறிவித்துள்ளது

இந்த நாட்டில் இயங்கும் கட்டுப்பாட்டு அமைப்புக்கள் நிர்ணயித்துள்ள எல்லா விதிகளையும் பூர்த்தி செய்யப் போவதாக லைனாஸ் அறிவித்துள்ளது. குவாந்தான் கெபெங்கில் உள்ள அதன் அரிய மண் தொழில் கூடத்திலிருந்து வெளியாகும் கழிவுப் பொருட்கள் அகற்றப்படுவது தொடர்பில் வெளியிடப்பட்ட "துல்லிதமில்லாத ஊடகத் தகவல்களை" தொடர்ந்து இவ்வாறு அறிவிப்பதாக லைனாஸ் தெரிவித்தது.…

மீண்டும் மீண்டும் இந்தியர்களை ஏமாற்ற முடியாது, வேதமூர்த்தி காட்டம்

இந்தியர்கள் தூங்கியிருந்த காலம் கடந்து விட்டது அவர்கள் விழித்துவிட்டார்கள் அவர்களை இனிமேலும் இந்த பாரிசான் அரசாங்கம் இனிமேலும் ஏமாற்ற முடியாது என ஹிண்ட்ராப் தலைவர் பி. வேதமூர்த்தி தெரிவித்தார். நேற்று டத்தாரன் மெர்டேக்கா சதுக்கத்தில் நடைபெற்ற அனைத்துலக மனித உரிமை நாள் கொண்டாட்ட நிகழ்வின்போதே அவர் இதனை தெரிவித்தார்.…

ஏஇஎஸ் போராட்டத்தில் பாஸ் கட்சி சட்ட பலவீனத்தைக் கண்டு பிடித்துள்ளது

ஏஇஎஸ் என்ற தானியங்கி அமலாக்க முறையின் கீழ் கொடுக்கப்பட்ட குற்றப்பதிவுகள் சட்டப்படி செல்லாதவை. அத்தகைய குற்றப்பதிவுகளை வெளியிடும் அதிகாரமோ அந்த முறையின் கீழ் குற்றம் புரிந்துள்ளதாகக் கூறப்படுகின்றவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தவோ சாலைப் போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு இல்லை. இவ்வாறு அஞ்சல் வழி அனுப்பப்படும் குற்றப்பதிவுகளுக்கு எதிராகப் போராடும் பாஸ்…

உங்கள் கருத்து: மூசா ஐஜிபி-யாக இருந்த போது ஏன் மௌனமாக…

 "நேர்மையில்லாதவர்களும் பொய்யர்களும் நமது போலீஸ் படையின் உச்சப் பதவிகளுக்கு எப்படி உயர முடிந்தது ? அரசாங்க உதவியும் பாதுகாப்பும் இல்லாமல் அது நடந்திருக்க முடியாது." மாட் ஜெய்ன்: மூசா ஆவேசம் இன்னொரு சண்டிவாரா (நாடகம்) தாய்கோதாய்: முன்னாள் கோலாலம்பூர் சிஐடி தலைவர் மாட் ஜெய்ன் இப்ராஹிம் நெற்றியடி கொடுத்துள்ளார்.…

புத்ராஜெயா: லைனாஸ் அதன் கழிவுப் பொருளை மலேசியாவிலிருந்து அகற்ற வேண்டும்

ஆஸ்திரேலியாவின் லைனாஸ் கார்ப்ரேசன் தற்காலிகமாக செயல்படுவதற்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமத்தின் நிபந்தனைக்கு உட்பட்டு அதன் கழிவுப் பொருள்களை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்று மத்திய அரசாங்கம் அதன் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளது. லினாஸ் மலேசியா நிறுவனத்தின் நிருவாக இயக்குனர் மாஷால் அஹமட் அந்நிறுவனத்தின் கழிவுப் பொருள்களை வெளிநாட்டிற்கு அனுப்ப இயலாது ஏனென்றால்…

‘பினாங்கு மலாய் எதிர்ப்புப் போக்கைப் பின்பற்றவில்லை என்பதை தெங் அறிக்கை…

பினாங்கு மாநிலத்தில் முஸ்லிம் விவகாரங்களுக்குக் கூடுதல் ஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளதால் அது இஸ்லாமியமயத்தை நோக்கிச் செல்லக் கூடும் என கடந்த வாரம் அறிக்கை விடுத்த பினாங்கு பிஎன் தலைவர் தெங் சாங் இயாவ் தொடர்ந்து கண்டிக்கப்பட்டு வருகிறார். தெங்-கின் 'இனவாதி, துரோகி, மலாய் எதிர்ப்பு, இஸ்லாம் எதிர்ப்புப் போக்கு பாரிசான்…