உதயகுமாரின் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது

தேசநிந்தனை குற்றச்சாட்டின் மீது 30 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஹிண்டார்ப் தலைவர் பி. உதயகுமார் அத்த தண்டனைக்கு எதிராக செய்திருந்த முறையீட்டை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று காலை தள்ளுபடி செய்தது. செசன்ஸ் நீதிமன்றம் அளித்திருந்த அத்தீர்ப்பில் தவறு ஏதும் இல்லை என்று நீதி அஸ்மான் ஹிசின் அவரது…

வேதமூர்த்தியின் பதவி துறப்பில் ஒரு குழப்பம்!

  பிரதமர் துறை அமைச்சர் பி. வேதமூர்த்தி இன்று பின்னேரத்தில் தமது பதவி விலகல் கடிதத்தை பிரதமரிடம் நேரடியாக அளித்ததாக முன்பு கூறப்பட்டது. ஆனால், இப்போது வேதமூர்த்தி அவரது பதவி விலகல் கடிதத்தை இன்று மாலை மணி 5.05க்கு கொடுத்ததாக பெர்சத்துவான் ஹிண்ட்ராப் மலேசியாவின் (பிஎச்எம்) செயலாளர் பி.…

வேதமூர்த்தி தமது பதவி விலகல் கடிதத்தை பிரதமரிடம் கொடுத்தார்

பெர்சாத்துவான் ஹிண்ட்ராப் மலேசியா (பிஎச்எம்) தலைவர் பி. வேதமூர்த்தி தமது துணை அமைச்சர் மற்றும் செனட் உறுப்பினர் பதவிகளை இன்று ராஜினாமா செய்து விட்டதாக சின் சியு டெய்லி செய்தி கூறுகிறது. அந்த டெய்லியின் கூற்றுப்படி, வேதமூர்த்தி அவரது ராஜினாமா கடிதத்தை பிரதமர் நஜிப்பிடம் நேரடியாக இன்று பின்னேரத்தில்…

வேதமூர்த்தி துணை அமைச்சர், செனட்டர் பதவிகளை துறக்கிறார்

பெசாத்துவான் ஹிண்ட்ராப் மலேசியாவின் தலைவரும் பிரதமர்துறையில் துணை அமைச்சராகவும் பதவி வகிக்கும் பி. வேதமூர்த்தி தமது பதவிகளை துறக்க விருப்பதாக அந்த அமைப்பின் தேசிய ஆலோசகர் என். கணேசன் கூறுகிறார். பெப்ரவரி 10 ஆம் தேதி வேதமூர்த்தி தமது விலகவிருக்கிறார்.  பிரதமர் நஜிப் இந்தியர்களுக்கு இழைத்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க…

சிறைச்சாலை இருட்டறையில், தனிமையில் உதயகுமாரின் தீபாவளி

மலேசிய இந்துக்கள் நேற்றிரவு தீபாவளியை கொண்டாடினர். ஆனால், ஹிண்ட்ராப் தலைவர் பி. உதயகுமார் காஜாங் சிறையில் தனிமைப்படுத்தப்பட்டு, இருட்டறையில் அடைக்கப்பட்டிருந்தார். அக்டோபர் 31 ஆம் தேதியிட்ட ஒரு கடிதத்தில் குற்றவாளிகள் தூக்கிலிடப்படும் இடத்திற்கு அருகில் இன்னும் தனி அறையில் அடைக்கப்பட்டிருப்பதாக உதயகுமார் தெரிவித்துள்ளார். "தூக்குமேடையின் கதவு திறந்துவிடப்படும் சத்தத்தை…

உதயகுமார் தனி அறை சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்

ஹிண்ட்ராப் தலைவர் பி. உதயகுமார் "கட்டளைகளை ஏற்றுக்கொள்ள மறுத்ததால்" தனிமைப்படுத்தப்பட்ட சிறையில் இரு தடவைகளில் மொத்தம் 13 நாள்களுக்கு அடைக்கப்பட்டிருந்தார். பிரதமருக்கும் உள்துறை அமைச்சருக்கும் அனுப்பியிருந்த கடிதத்தில் இதனை சிறைச்சாலை இலாகா உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், உதயகுமார் குற்றச்சாட்டியது போல் "இருட்டறையில்" அடைத்து வைத்திருக்கப்படவில்லை என்று அந்த இலாகா கூறிக்கொண்டது.…

சித்ரவதை செய்யப்படுவதாக பிரதமருக்கு உதயகுமார் கடிதம்

  காஜாங் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஹிண்ட்ராப் தலைவர் பி. உதயகுமார் தாம் சிறையில் தாம் தொடர்ந்து  சித்ரவதை செய்யப்படுவதாக பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் புகார் செய்துள்ளார். "தீய நோக்கத்துடன் நான் காஜாங் சிறையில் மிகவும் அஞ்சப்படும் தனிமைப்படுத்தப்பட்ட அறையில் 27 நாள்களாக அடைத்து வைக்கப்படிருக்கிறேன்", என்று…

ஒதுக்கீடுகள் பற்றிய வாக்குறுதிகளைப் பிரதமருக்கு நினைவுறுத்துகிறது இண்ட்ராப்

பிஎன்னுடன் இண்ட்ராப் செய்துகொண்ட புரிந்துணர்வுக் குறிப்பில்(எம்ஓயு) ஒப்புக்கொள்ளப்பட்ட வாக்குறுதிகளை  நிறைவேற்ற வேண்டிய  தருணம் வந்துவிட்டதை  பெர்சத்துவான் இண்ட்ராப் மலேசியா பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு  நினைவூட்டியுள்ளது. ஏப்ரலில்  அந்த எம்ஓயு கையெழுத்தானதிலிருந்து பிரதமர்துறையில் இந்தியர்களுக்கென ஒரு பிரிவு அமைக்கப்பட்டதைத் தவிர  வேறு எதுவும் செய்யப்படவில்லை என  இண்ட்ராப் பினாங்கின்…

சிறைக்காவலர்கள் புடைசூழ உதயகுமார் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டார்

தேசநிந்தனைச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் கட்சியின் தலைவர் பி. உதயகுமார் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்திற்கு இன்று கொண்டு வரப்பட்டார். அவரைச் சுற்றி ஆறு சிறை காவலர்கள் இருந்தனர். மற்ற கைதிகள் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்படும் போது ஒரு கைதிக்கு ஒரு காவலர்தான் உடன்வருவார். உதயகுமாரை…

100 நாள் சிறையில் இருந்தாலும் போராட்டத்தைக் கைவிடவில்லை உதயகுமார்

இந்தியர்களுக்காக குரல் கொடுப்பதில் வருத்தமே கிடையாது என்கிறார் இண்ட்ராப் தலைவர் பி.உதயகுமார்.  அதுவும் 100 நாள் கடுமையான சிறைவாழ்க்கையை அனுபவித்த பின்னரும் அவர் அதில் உறுதியுடன் இருக்கிறார். தேச நிந்தனை குற்றம் சாட்டப்பட்டு அதற்காக இரண்டரை ஆண்டு சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் உதயகுமார்  செய்தி ஊடகங்களுக்கு ஒரு கடிதம்…

உதயாவை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லாவிட்டால் இண்ட்ராப் ஆர்ப்பாட்டம் செய்யும்

இண்ட்ராப், சிறையில் உள்ள அதன் தலைவர் பி.உதயகுமாரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லாவிட்டால் காஜாங் சிறைச்சாலைக்குமுன் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக எச்சரித்துள்ளது. ஆகஸ்ட் 1, உதயா மருத்துவரைக் காண்பதற்கான நாளாகும். அதிகாரிகள் அதற்கு இணங்காவிட்டால் உதயகுமாரின் துணைவியார் எஸ்.இந்திரா தேவியின் தலைமையில் 500க்கு மேற்பட்டோர் சிறைச்சாலை முன்புறம் முகாமிடுவார்கள் என்று இண்ட்ராப்…

நாடற்ற மக்கள் விவகாரத்துக்கு 5 ஆண்டுகளில் தீர்வு காண வேதா…

இண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி, தாமும் இண்ட்ராபும் நாட்டில் நாடற்றவர்களாகவுள்ள இந்தியர்கள் விவகாரத்துக்கு ஐந்து ஆண்டுகளில் தீர்வுகாண முடியும் என்று நம்பிக்கை கொண்டிருக்கிறார். அண்மையில், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் அமைச்சரவையில் பிரதமர் துறை துணை அமைச்சராகச் சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கும் வேதமூர்த்தி, மாற்றரசுக் கட்சியினர்  தாங்கள் ஆட்சிக்கு வந்தால், நூறே நாள்களில்…

ஹிண்டராப் : மோகனும், உதயகுமாரும் வாயை மூடிக் கொள்ள வேண்டும்

மஇகா இளைஞர் தலைவர் டி மோகனும் ஹிண்டராப்பின் பெயரளவு தலைவர் பி உதயகுமாரும் 'வாயை மூடிக் கொண்டு' தனது தலைவர் பி வேதமூர்த்தியை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் துணை அமைச்சராக நியமித்ததை குறை கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என ஹிண்ட்ராப் கூறியுள்ளது. "அந்த அம்சத்தை தொடர்ந்து…

ஹிண்ட்ராப்: இனவாதம், தடுப்புக் காவல் மரணங்கள் “எதிர்கால ஒப்பந்தம்”

இந்தியர் நலன்கள் சம்பந்தப்பட்ட ஹிண்ட்ராப் பெருந்திட்டத்தில் மனித உரிமைகள் தொடர்பிலான முக்கிய  அம்சங்கள், அந்த அமைப்பு பிஎன் உடன் செய்து கொண்ட 'புதிய உடன்பாட்டில்' விடுபட்டிருந்தன. அவை எதிர்கால விவாதங்களுக்காக தள்ளி வைக்கப்பட்டதாக ஹிண்ட்ராப் தேசிய ஆலோசகர் என் கணேசன்  மலேசியாகினியிடம் கூறினார். "எதிர்கால உடன்பாடுகளில் நாங்கள் அவை…

பக்கத்தானை புத்ரா ஜெயா பக்கம் நெருங்க விடாதீர், ஹிண்ட்ராப்

'பிஎன் -னுக்கு அளிக்கும் வாக்கு உண்மையில் பெருந்திட்டத்துக்குக் கொடுக்கப்படும் வாக்கு என ஹிண்ட்ராப் தலைவர்கள் ஞாயிற்றுக் கிழமை நிகழ்ந்த  அந்த அமைப்பின் மூன்றாவது தேசிய மாநாட்டில் கூறியுள்ளனர். அதனால் ஆளும் கூட்டணியை ஹிண்ட்ராப் உறுப்பினர்கள் ஆதரிக்க வேண்டும் என அதன் தலைவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். பிஎன் -உடன் செய்து…

உதயா: வேதா புதிய சாமிவேலு-வாக விரும்புகிறார்

கோத்தா ராஜா தொகுதியில் பி உதயமுமார் இப்போது பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவரது அலுவலகத்துக்கு  வெளியில் ஹிண்ட்ராப்பின் பாரம்பரிய கருஞ்சிவப்பு நிற கருபொருளுடன் அவரது முகமும் 'பி உதயகுமார்  1990 முதல் ஒரு நபர் காட்சி' என பொறிக்கப்பட்டுள்ளன. ஹிண்ட்ராப் பெருந்திட்டம் மீது பக்காத்தான் ராக்யாட், பிஎன் ஆகியவற்றுடன் தமது…

நஜிப் ஒப்பந்தம் கற்பனை செய்ய முடியாதது; வரலாற்றுப்பூர்வமானது என்கிறார் வேதமூர்த்தி

இந்திய சமூகத்தை அம்னோ 'இன ஒழிப்பு' செய்வதாகப் பல ஆண்டுகள் குற்றம் சாட்டி வந்த ஹிண்ட்ராப்  தலைவர் பி வேதமூர்த்தி, ஆளும் கட்சியுடன் தாம் ஏற்படுத்திக் கொண்டுள்ள உறவுகள் 'வரலாற்றுப்பூர்வமானவை' எனத் தற்காத்துப் பேசியதுடன் பக்காத்தான் ராக்யாட் மீது பழியும் போட்டுள்ளார். ஹிண்ட்ராப் பெருந்திட்டத்தை பிஎன் தலைவர் நஜிப்…

மலேசியத் தமிழர்கள் மடையர்களாக இருந்தால் இனி ஹிண்ட்ராப்பை நம்புவார்கள்!

ஆளும் கூட்டணிக்கு முழு ஆதரவு தெரிவித்த ஹிண்ட்ராப் தலைவர் பி வேதமூர்த்தி, தங்களின் நலன்களை பிஎன் மட்டுமே பாதுகாக்க முடியும் என்ற சொல்லை எல்லா இந்தியர்களும் பரப்பத் தொடங்க வேண்டும் என்று கூறியது தொடங்கி சில தொலைபேசி அழைப்புகள் வந்தன. அதில் பெரும்பாலும் படித்தவர்கள்.  அவர்கள் தொணி இவ்வாறு…

நஜிப்பின் வலையில் ஹிண்ட்ராப் விழுந்தது; BN-க்கு வேதமூர்த்தி முழு ஆதரவு!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் பிஎன் -னை மீண்டும் அதிகாரத்துக்குத் திரும்பச் செய்யுமாறு ஹிண்ட்ராப் என்ற இந்து உரிமை நடவடிக்கை குழு இந்தியர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. ஆளும் கூட்டணிக்கு முழு ஆதரவு தெரிவித்த ஹிண்ட்ராப் தலைவர் பி வேதமூர்த்தி, தங்களுடைய நலன்களை பிஎன் மட்டுமே…

ஹிண்ட்ராப் பெருந்திட்டத்தில் நஜிப் இன்று கையொப்பமிடுகிறார்

ஹிண்ட்ராப் மலேசிய இந்தியர்களின் மேம்பாட்டிற்காக வரைந்துள்ள அதன் ஆறு கூறுகள் அடங்கிய பெருந்திட்டத்தை பாரிசான் ஏற்றுகொண்டுள்ளது. அது குறித்த சில அறிவிப்புகளை பிரதமர் நஜிப் இன்று செய்வார் என்று ஹிண்ட்ராப் தேசிய ஆலோசகர் என். கணேசன் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார். பிரதமர் கலந்துகொண்டு ஹிண்ட்ராப் பெருந்திட்டத்தில் கையொப்பமிடும்…

ஹிண்ட்ராப், நஜிப் சந்திப்பா?

ஹிண்ட்ராப் முன்வைத்த அதன் ஆறு கூறுகள் அடங்கிய பெருந்திட்டத்தை பிரதமர் நஜிப் ஏற்றுக்கொண்டு அதற்கான ஒப்பந்தத்தில் இன்று (ஏப்ரல் 18) மாலை மணி 6.00 அளவில் பிரிக்பீல்ட்ஸ் விவேகனந்தா தமிழ்ப்பள்ளியில் நடக்க திட்டமிடப்பட்டிருக்கும் ஹிண்ட்ராப்புடனான சந்திப்பின்போது கையெழித்திடுவார் என்று கூறும் எஸ்எம்எஸ் செய்தியைப் பலர் பெற்றுள்ளனர். அந்த எஸ்எம்எஸ்…

தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பதை ஹிண்ட்ராப் இன்னும் முடிவு செய்யவில்லை

13வது பொதுத் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பதை ஹிண்ட்ராப் என்ற இந்து உரிமை நடவடிக்கைக் குழு  இன்னும் முடிவு செய்யவில்லை. ஏனெனில் மலேசிய இந்திய ஏழைகளை உயர்த்துவதற்கு தான் வழங்கிய பெருந்திட்டத்துக்கு பிஎன், பக்காத்தான்  ராக்யாட் அங்கீகாரத்துக்காக அவற்றுடன் ஹிண்டராப் இன்னும் பேச்சு நடத்திக் கொண்டிருப்பதாக அதன்  தேசிய…