பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
மோடி “ஆண்மையற்றவர்’ என விமர்சனம்: குர்ஷித்துக்கு பாஜக கண்டனம்
குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை "ஆண்மையற்றவர்' என வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் விமர்சித்துள்ளதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் புதன்கிழமை கூறுகையில், ""இதுபோன்ற வெட்கக்கேடான வார்த்தைகள் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சரிடமிருந்து…
எங்களுக்கு வாய்ப்பளியுங்கள்; தவறு செய்திருந்தால் மன்னியுங்கள்: முஸ்லிம்களுக்கு ராஜ்நாத் சிங்…
"முஸ்லிம் சமுதாயத்தினருக்கு எப்போதாவது, எங்கேயாவது எங்கள் சார்பில் ஏதாவது தவறு நிகழ்ந்திருந்தால் அதற்கு தலை வணங்கி மன்னிப்பு கேட்கத் தயாராக உள்ளோம்; இந்தத் தேர்தலில் எங்களுக்கு ஒரு வாய்ப்பு அளியுங்கள்' என்று பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்தார். தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முஸ்லிம் சமுதாயத்தினருடனான…
காங்கிரஸ், பாஜகவுக்கு மாற்றாக 11 கட்சி கூட்டணி
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு மாற்றாக 11 கட்சிகள் அடங்கிய புதிய அணி தில்லியில் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது. இது தொடர்பாக ஐக்கிய ஜனதா தளம், இடதுசாரிக் கட்சிகள், சமாஜவாதி, அதிமுக, ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா உள்ளிட்ட 11 கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஒரு…
கேரளாவில் இலங்கையின் துணை உயர்ஸ்தானிகரகம் நாளை திறப்பு
தமிழ் நாட்டில் உள்ள உயர்ஸ்தானிகரகத்தை மூடும் முதல் கட்டமாக இலங்கை, கேரளாவில் தமது துணை உயர்ஸ்தானிகரகத்தை நாளை திறக்கவுள்ளது. கேரளாவின் முதலமைச்சர் ஓமன் சாண்டியால் இது திறந்து வைக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கும் - கேரளாவுக்கும் இடையிலான வர்த்தக தொடர்புகளை அதிகரித்துக் கொள்ளும் நோக்கிலேயே இந்த புதிய துணை உயர்ஸ்தானிகரம்…
தனி ஈழம் அமைந்திட பொதுவாக்கெடுப்பு : ஜெயலலிதா அறிவிப்பு
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர், முதல்வர் ஜெயலலிதா இன்று வெளி யிட்ட அதிமுக தேர்தல் அறிக்கையில், இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக, ’’இலங்கை உள்நாட்டுப் போரின் போது, இனப் படுகொலை செய்தவர்களை சர்வதேச நீதிமன்றம் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தரவும்; இலங்கை வாழ் தமிழர்களுக்கு…
அரசு பங்களாவில் தங்கியிருந்த ஷீலா தீட்சித்துக்கு வாடகை செலுத்த டெல்லி…
புதுடெல்லி, பிப்.25- முன்னாள் டெல்லி முதல் மந்திரி ஷீலா தீட்சித் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்ட பிறகும் டெல்லியிலுள்ள அரசு பங்களாவில் தங்கியிருந்ததற்காக ரூ.3.25 லட்சத்தை வாடகையாக செலுத்துமாறு டெல்லி பொதுத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதே போன்று முன்னாள் காங்கிரஸ் மந்திரிகள் கிரண் வாலியா, அரவிந்தர் சிங் லவ்லி,…
சோனியா, ராகுல் மீது யோகாகுரு ராம்தேவ் கடும் தாக்கு
காந்திநகர், பிப்.25- யோகாகுரு பாபா ராம்தேவ் வெளிநாட்டு வம்சாவளி விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்துள்ளார். குஜராத் அரசு சார்பில் மகாத்மா மந்திரில் தேசிய ஆயுர்வேத மாநாடு நடைபெற்றது. இதில் பா.ஜ.க பிரதம வேட்பாளர் நரேந்திர மோடி, யோகாகுரு…
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில்…
ராஜீவ் காந்தி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதையடுத்து முருகன், பேரறிவாளன், சாந்தன் விடுதலைக்கு இடைக்கால தடை விதித்தும், சாந்தன், பேரறிவாளன், முருகன் மற்றும் தமிழக அரசுக்கு பதில் அளிக்குமாறு நோட்டீஸ்…
பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் சீனாவின் நிலைப்பாடு மாறும் : சீன…
பீஜிங் : இந்தியாவில் வரவிருக்கும் லோக்சபா தேர்தலுக்கு பின் பா.ஜ., மத்தியில் ஆட்சிக்கு வந்தால், சீனாவில் கொள்கை நிலைப்பாட்டில் நிச்சயம் மாற்றம் வரும் என சீனாவின் பெரும்பாலான சிந்தனையாளர்கள் கருதுவதாக சீனாவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. சீனா இன்ஸ்டிட்யூட் ஆப் இன்டர்நேஷனல் ஸ்டடீஸ் நடத்திய ஆய்வில், பா.ஜ.,…
பாஜக கூட்டணியில் பாஸ்வான்
ராம்விலாஸ் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி, பா.ஜ.க. இடையே கூட்டணி உறுதியாகியுள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க பாஸ்வான் முடிவு செய்துள்ளதாகவும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி…
சோனியாகாந்தியுடன் சந்திரசேகர் ராவ் சந்திப்பு: காங்கிரஸூடன் இணைகிறது டிஆர்எஸ் கட்சி?
தில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சித் தலைவர் சந்திரசேகர் ராவ் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார். காங்கிரஸூடன் டிஆர்எஸ் கட்சி விரைவில் இணைக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகிவரும் நிலையில் சோனியா காந்தியை அவர் சந்தித்துப் பேசியிருப்பது அந்த எதிர்பார்ப்பை வலுப்படுத்தியுள்ளது. தெலங்கானா பகுதியைச்…
‘நாட்டின் சேவகனாக இருக்க விரும்புகிறேன்’- பஞ்சாப் பிரமாண்ட கூட்டத்தில் மோடி…
லூதியானா: பஞ்சாப் மாநிலம் , குஜராத் மாநிலத்திற்கு நெருங்கிய தொடர்பு உண்டு. நான் இந்த நாட்டின் பிரதமராக வேண்டும் என்பதை விட இந்த நாட்டின் காவலனாக, சேவகனாக இருக்கவே விரும்பகிறேன். என பஞ்சாபில் நடந்த பிரமாண்ட கூட்டத்தில் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் மோடி பேசுகையில் தெரிவித்தார். காங்கிரஸ் திட்டம்…
இந்து முன்னணித் தலைவர்களுக்கு மீண்டும் மிரட்டல்
இந்து முன்னணித் தலைவர்களை கொலை செய்ய திட்டமிட்டிருப்பதாகக் கூறி சென்னையில் உள்ள அந்த அமைப்பின் அலுவலகத்துக்கு வந்த ஒரு மர்ம கடிதம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்துக்கு சனிக்கிழமை ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடித்ததில் இந்து முன்னணித்…
நளினி உள்பட 4 பேர் விடுதலையில் சிக்கல் இல்லை! ஓரிரு…
நளினி உள்பட 4 பேரும் விடுதலையாவதில் சட்ட சி்க்கல் எதுவும் எழவில்லை, அதனால், தமிழக அரசின் அறிவிப்பின்படி ஓரிரு தினங்களில் அவர்கள் விடுதலை ஆவார்கள் என எதிர்பார்க்கிறேன் என்று வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற சாந்தன், பேரறிவாளன், முருகன்,…
தேர்தலுக்குப்பின் தொங்கு பாராளுமன்றம் என்ற கேள்விக்கே இடமில்லை: அத்வானி
புதுடெல்லி, பிப். 22- “பா.ஜ.க.வின் நல்லநேரம் ஆரம்பித்துவிட்டது. வருகின்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க. பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைக்கும். எனவே தொங்கு பாராளுமன்றம் என்ற கேள்விக்கே இடமில்லை” என்று பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி தெரிவித்தார். இன்று பா.ஜ.க தலைமையகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அத்வானி பேசுகையில், “காங்கிரஸ்…
பேரறிவாளனை தவிர ஏனையவர்களின் வாக்குமூலம் திருத்தப்படவில்லை. வழக்கை மீண்டும் விசாரிக்க…
ஜெயின்,வர்மா குழு அறிக்கைபடி ராஜீவ் கொலை வழக்கை மீண்டும் விசாரணை நடத்தும் எண்ணம் இல்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மற்றும் அவருடன் கொல்லப்பட்ட 15 தமிழர்களுக்கு நீதி கேட்டு சென்னையில்ää இந்திய காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.…
மாநிலங்களவையில் நிறைவேறியது தெலங்கானா மசோதா
மாநிலங்களவையில் கடும் அமளிக்கு மத்தியில் தெலங்கானா மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் வியாழக்கிழமை நிறைவேறியது. இந்த மசோதா செவ்வாய்க்கிழமை குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்ற இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேறியதன் மூலம் நாட்டின் 29-வது புதிய மாநிலமாக தெலங்கானா உருவாகிறது. மாநிலங்களவையில் தெலங்கானா…
ராஜீவ் கொலையாளிகள் மூவர் விடுதலையாவதில் சிக்கல்: தமிழக அரசுக்கு உச்ச…
ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனையிலிருந்து ஆயுள் சிறைத் தண்டனையாகக் குறைக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் விடுதலையாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை தற்போதைய நிலையே தொடர வேண்டும் (சிறையிலேயே இருக்க வேண்டும்) என்று உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை திடீரென்று உத்தரவிட்டது.…
ஜெயலலிதா முடிவை மத்திய அரசு ஏன் எதிர்க்கிறது? – சொலிஸிட்டர்…
ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை விடுவிக்க தமிழக அரசு எடுத்த முடிவு சட்டவிரோதமானது என்று இந்திய அரசின் கூடுதல் சொலிஸிட்டர் ஜெனரல் கே வி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் முடிவு சட்டவிரோதமானது மட்டுமல்ல முறைனானதும் அல்ல என்றே உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். இந்திய குற்றவியல்…
முதல்வர், எம்.எல்.ஏ.,க்கள் இன்று ராஜினாமா : முழு கடையடைப்பு :…
புதுடில்லி : லோக்சபாவில் நேற்று தனி தெலுங்கானா அமைப்பது தொடர்பான மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி இன்று தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். இவருக்கு ஆதரவாக 50 காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களும் கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் தெலுங்கானா…
ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுதலை செய்ய முடிவு : முதல்வர்…
ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற 3 பேரையும், ஆயுள் தண்டனை பெற்றுள்ள 4 பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் இன்று முடிவு எடுக்கப்பட்டதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற முருகன்,…
சுவிட்சர்லாந்தாக மாறிய டார்ஜிலிங்
இந்தியாவின் டார்ஜிலிங் தற்போது சுவிட்சர்லாந்து போன்று காட்சியளிக்கின்றது. இந்தியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள டார்ஜிலிங் அதன் சீதோஷ்ண நிலைக்காகவும், பனி படர்ந்த ரம்மியமான இயற்கைச் சூழ்நிலைகளுக்காவும் சுற்றுலாப் பயணிகளால் மிகவும் விரும்பப்படும் ஒரு இடமாகும். ஆனால், கடந்த 2007-2011 வரையுள்ள நான்கு வருடங்களாக மாநில அரசுக்கும், உள்ளூர் நிர்வாகமான…
ராஜிவ் கொலையாளிகள் தூக்கு ரத்து ! மரணக்கயிற்றில் இருந்து தப்பினர்…
புதுடில்லி: ராஜிவ் கொலையாளிகள் 3 பேர் தங்களுக்குரிய தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என கோரி தாக்கல் செய்த மனு தொடர்பான இறுதி முடிவை சுப்ரீம் கோர்ட் அறிவித்தது. கடந்த 1991ல் முன்னாள் பிரதமர் ராஜிவ் சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூர் அருகே புலிகளால் மனித வெடிகுண்டு மூலம்…
