பொற்கோவில் தாக்குதல் நடவடிக்கையில் பிரிட்டனும் உடந்தையா?

இந்தியாவில் 1984 ஆம் ஆண்டு பஞ்சாபிலுள்ள பொற்கோவிலில் பதுங்கியிருந்த சீக்கியத் தீவிரவாதிகள் மீது இந்திய அரசு நடத்தியத் தாக்குதலுக்கு பிரிட்டனும் உதவி செய்தது என்று குறிப்புணர்த்தும் வகையில் வெளியாகியுள்ள தகவல்கள் இருநாடுகளிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அப்போது பிரிட்டனின் பிரதமராக இருந்த மார்கரெட் தாட்சரின் அரசு, இந்திய அரசுக்கு…

பாகிஸ்தான் இராணுவத்துக்கு தக்க பதிலடி கொடுத்த இந்தியா

பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்துமீறி தாக்குதல் தொடுத்தால், தக்க பதிலடி கொடுக்கப்படும் என இந்திய இராணுவ தலைமை தளபதி விக்ரம்சிங் தெரிவித்துள்ளார். இந்திய இராணுவ தின ஆண்டு விழாவையொட்டி, இந்திய ராணுவ தலைமை தளபதி விக்ரம்சிங் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கடந்த ஆண்டு பாகிஸ்தான்…

தமிழீழம் ஒன்றே தீர்வு! அந்த இலக்கை அடைய பொங்கல் திருநாளில்…

இலங்கைத் தமிழர்களின் கண்ணீரைத் துடைக்க சுதந்திரத் தமிழீழம் ஒன்றே தீர்வு என்பதால், அந்த இலக்கை அடைவதற்கு உலகெங்கும் உள்ள தன்மானத் தமிழர்கள் பொங்கல் திருநாளில் சபதம் ஏற்போம் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தனது பொங்கல் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில், மனிதகுல…

தமிழக மீனவர்கள் 163 பேர் இன்று ஒரே நாளில் விடுதலை!…

இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 163 பேர் இன்று ஒரே நாளில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த நவம்பர் மாதம் 20ம் தேதி புதுக்கோட்டை, ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் 20 பேர் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 20 பேரையும் சிறைபிடித்துச் சென்றனர்.…

நவீனமயப்படும் இந்திய இராணுவ கட்டமைப்பு

மத்திய அரசாங்கத்தின் பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கான நிதி ஒதுக்கீடு குறைந்தபோதும், இந்திய இராணுவத்தை நவீனமயமாக்கும் பணி தொடர்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ராணுவ நவீனமயமாக்கலுக்காக 3.25 லட்சம் கோடி ரூபா செலவீடப்பட்டிருக்கிறது. 2013-2014ஆம் ஆண்டு பாதுகாப்பு துறைக்காக ஒதுக்கப்பட்ட 2.3 லட்சம் கோடி ரூபா நிதியில், ராணுவத்தை நவீனமயமாக்கும்…

ஈழத் தமிழர் பிரச்சினைகளுக்கு பரிகாரம் காண முயற்சிகள் எடுப்பாரா முதல்வர்…

தமிழக முதலமைச்சர் இலங்கையின் வடக்கு மாகாண முதலமைச்சரையும், கிழக்கு மாகாண முதலமைச்சரையும் அழைத்து, இரு மாநிலங்களுக்கு இடையே உள்ள பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல் செய்வது நல்லது. இவ்வாறு உலகத் தமிழர் இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள தமிழ்நாடும் இலங்கையில் உள்ள தமிழீழமும் ஒரே நாடாக…

‘சென்னையில் 20-ம் திகதி மீனவர் சந்திப்பு நடப்பது சாத்தியமில்லை’- இலங்கை

தமிழக-இலங்கை மீனவர்கள் இடையே சென்னையில் வரும் 20-ம் திகதி பேச்சுவார்த்தை நடக்கும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ள போதிலும், அந்தக் கூட்டம் சாத்தியப்படாது என்று இலங்கை மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன பிபிசி தமிழோசையிடம் தெரிவித்துள்ளார். சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் 179 பேரை விடுதலை செய்யவுள்ளதாக…

அரசியல் களத்தில் மோடி- ராகுல் இருவரும் சூறாவளி பிரசாரம்

புதுடில்லி: வரும் லோக்சபா தேர்தலில் அவரவர் கட்சிக்கு ஆதரவு திரட்டுவது மற்றும் யூகங்கள் வகுப்பது உள்ளிட்டன தொடர்பாக காங்,. துணை தலைவர் ராகுல் ( பிரதமர் வேட்பாளராகலாம்) , பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி ஆகியார் தங்கள் வழியில் பிரசார பயணத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மாநில வாரியாக தேர்தல்…

ஆம் ஆத்மி ஒரு அரசியல் கட்சியல்ல;அது ஒரு நடைபாதை:ஜெய்ராம் ரமேஷ்

புதுடில்லி: ஆம் ஆத்மி ஒரு அரசியல் கட்சியே அல்ல என்றும் அது ஒரு படைபாதை என மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இவரே கடந்த 2 நாட்களுக்கு முன்னர், ஆம் ஆத்மி கட்சி வளர்ந்து வரும் மிகப்பெரிய சக்தி என்றும் மற்ற எல்லா கட்சிகளும் அதனை சாதாரணமாக…

இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 275 பேரும் ஓரிரு…

இலங்கையில் சிறையில் உள்ள 275 மீனவர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் விடுவிக்கப்படுவார்கள். தமிழக அரசும் இலங்கை மீனவர்களை விடுவிக்கும். இவ்வாறு தமிழ முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக முதல்மைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இலங்கை சிறையில் வாடும், தமிழக…

சாலையோரவாசிகளுக்கு ஏற்பாடு:கெஜ்ரிவால்

புதுடில்லி : வீடுகள் இன்றி குளிரில் தவித்து வரும் சாலையோர மக்களுக்கு, பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கும் பழைய பஸ்களை வீடுகளாக மாற்றி தர உள்ளதாக டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். திறந்த வெளியில் வசிப்பவர்கள் இந்த பஸ்களை தற்காலிக முகாம்களாக பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் அவர்…

டில்லி மக்கள் குறை கேட்பில் குழப்பம் ; முதல்வரை போலீசார்…

புதுடில்லி: டில்லியில் புதிதாக பொறுப்பேற்ற முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மக்கள் குறைகேட்டு 'ஜனதா தர்பார்'- நிகழ்ச்சிக்கு இன்று ஏற்பாடு செய்திருந்தார். இதில் ஆயிரக்கணக்கானவர்கள் மனு கொடுக்க வந்ததால் நெரிசல் மற்றும் குளறுபடி ஏற்பட்டது. பலர் தடுப்புக்களை தள்ளி விட்டு நுழைந்ததால், பெரும் குழப்பம் ஏற்பட்டது. ஆம் ஆத்மி கட்சி…

பள்ளிக்கு வந்தால் ரூ.2 கிடைக்கும்: அரசின் அதிரடி

பள்ளிக்கு வருகைதரும் பெண் குழந்தைகளுக்கு தினமும் 2 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்க கர்நாடக அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு, விதானசெளதாவில் வெள்ளிக்கிழமை கர்நாடக அமைச்சரவைக்கூட்டம் முதல்வர் சித்தராமையா தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சட்டத்துறை அமைச்சர் டி.பி.ஜெயசந்திரா, செய்தியாளர்களிடம் கூறுகையில், பள்ளிகளுக்கு வருகை தரும் பெண் குழந்தைகளின்…

இந்தியாவில் பெண்களின் பாதுகாப்புக்கென தனித் துப்பாக்கி

வட இந்தியாவில் இருக்கும் அரசுக்குச் சொந்தமான ஆயுத தயாரிப்பு நிறுவனம், பெண்கள் தங்கள் மீதான பாலியல் தாக்குதல்களைத் தடுக்க உதவக்கூடிய எடைகுறைந்த ரிவால்வர் கைத்துப்பாக்கி ஒன்றை தயாரித்திருப்பதாக அறிவித்திருக்கிறது. இந்தியத் தலைநகர் டில்லியில், 2012 டிசம்பர் மாதம் பலரால் கூட்டாகப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த பெண்ணுக்கான அஞ்சலியாக…

தேவயானி வெளியேற்றம்- இந்தியா பதிலடி

இந்தியாவுக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் தேவயானி கோபர்கடே -- இந்திய அமெரிக்க உறவுகளில் நெருக்கடி விலகியது ?   இந்தியத் துணைத் தூதர் தேவயானி, அமெரிக்காவை விட்டு வெளியேற்றப்பட்டதற்குப் பதிலடியாக, இந்தியா , டில்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திலிருந்து ஒரு அதிகாரியை வெளியேற உத்தரவிட்டிருக்கிறது. இது குறித்த மேலும் தகவல்கள்…

அமெரிக்கா- இந்தியா நாடுகளிடையே ராஜதந்திர மோதல்!

இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே மீதான விசா மோசடி வழக்கு விவகாரத்தில் அமெரிக்க அதிகாரிகளுக்கிடையே கருத்து மோதல் நிலவுவதாகத் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: “தேவயானி மீதான விசா மோசடி வழக்கு, அமெரிக்கா, இந்தியாவுக்கு இடையேயான உறவை கடுமையாக…

ஊழலுக்கு எதிரான ஹெல்ப்லைன்: 7 மணி நேரத்தில் 4000 அழைப்புகள்

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ள ஊழலுக்கு எதிரான ஹெல்ப்லைனுக்கு 7 மணி நேரத்தில் 4000 அழைப்புகள் வந்துள்ளதாக அப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை 011-273571 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக…

சோலார் பம்ப்செட், சோலார் சைக்கிள் கண்டுபிடித்த தமிழர்

தமிழ்நாட்டில் சோலார் பம்ப்செட், சோலார் சைக்கிள் ஆகியவற்றை பொறியியல் மாணவர் ஒருவர் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் திருவள்ளுவர் பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர் ராஜேஷ் சுட்டெரிக்கும் சூரியனின் ஒளியைத் தன் விருப்பத்திற்கு மாற்றி இளம் வயதிலேயே சோலார் பம்ப்செட்,சோலார் சைக்கிள் ஆகியவற்றைக் கண்டுப்பிடித்து சாதனைப் புரிந்துள்ளார்.…

இலங்கை – இந்திய மீனவர்களை பரஸ்பரம் பரிமாற்றிக் கொள்ள ஆலோசனை!

இலங்கையுடன் பரஸ்பர இணக்கப்பாட்டின் கீழ், இரண்டு நாடுகளிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை பறிமாற்றிக் கொள்வது தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கம் ஆலோசித்து வருகிறது. இது தொடர்பில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு, வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித் தெரியப்படுத்தி இருப்பதாக அதன் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த…

ஐதராபாத்தில் சோனியாவுக்கு கோயில் ; 500 கிலோ வெள்ளியில் ‘அம்மன்’…

ஐதராபாத்: ஐதராபாத்தில் சோனியாவுக்கு கோயில் அமைக்கவிருப்பதாக இங்குள்ள காங் எம்.எல்.ஏ., ஒருவர் ஏற்பாடுகள் செய்து வருகிறார். தெலுங்கானா அமைப்பதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இவரது சொந்த செலவில் தெலுங்குத்தாய் போன்று அம்மன் உருவில் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இவருக்கு சொந்தமான 9 ஏக்கர் நிலத்தில் கோயில் கட்டவுள்ளதாகவும் கூறியுள்ளார். 9…

லஞ்சப் புகாருக்கு “ஹெல்ப் லைன்’

அரசுத் துறைகளில் நிலவும் ஊழலை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், லஞ்சம், ஊழல் தொடர்பான புகார்களுக்கு 011-27357169 என்ற "ஹெல்ப் லைன்' தொலைபேசி எண் தில்லியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை அறிவித்தார். இது தொடர்பாக தில்லி தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அவர்…

பட்டினி சாவு கிராமத்திற்கு சென்ற முதல்வர்

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அம்லாசோல் என்ற கிராமத்திற்கு திடீரென்று சென்று பார்வையளித்துள்ளார். முதல்வர் மம்தா பானர்ஜி, மேற்கு மிட்னாபூரில் ஒரு பேரணியில் கலந்து கொள்ள வந்திருந்தார். பேரணி முடிந்து அம்லாசோல் கிராமத்திற்கு திடீரென வருகை புரிந்தார். இக்கிராமத்தில் தான் இடதுசாரிகள் ஆட்சியில் 2004ம் ஆண்டு பட்டினியால்…

இலங்கையின் கரையில் இந்தியா எந்தநேரம் என்றாலும் படைகளை இறக்கலாம்?

இந்திய விமானப்படைக்காக புதிதாக வாங்கப்பட்ட போயிங்கின் ராட்சத சைஸ் விமானம் C- 17, தஞ்சாவூர் விமானப்படை தளத்துக்கு வந்திறங்கியுள்ளது. அதிக எடை கொண்டு செல்லக்கூடிய இந்த C- 17 விமானத்தை, ராணுவ வட்டாரங்களில் குளோப்மாஸ்டர் III என்று அழைப்பார்கள். இந்திய விமானப்படையின் புது வரவான இந்த ரக விமானம்,…