துணைப் பிரதமர்: என்எப்சி திட்டம் கணக்காய்வு செய்யப்படும்

அரசாங்கம் சர்ச்சைக்குரிய என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனத்தை கணக்காய்வு செய்வதற்கு கணக்காயர் நிறுவனம் ஒன்றை நியமிக்கும். அந்தத் தகவலை துணைப் பிரதமர் முஹைடின் யாசின் இன்று வெளியிட்டார். அந்த நிறுவனம் கடன் நீதிகளை பயன்படுத்தியது, நிர்வாகம்,  நடப்பு நிதி நிலை ஆகியவை அந்த  கணக்காய்வில் உட்பட்டிருக்கும்…

கடன் ஒப்பந்தத்துக்கு முன்பே ரிம250 மில்லியன் பெறப்பட்டதா? மறுக்கிறது NFC

ஊழல் சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கும் நேசனல் ஃபீட்லாட் கார்ப்பரேசன்(என்எப்சி),அரசிடமிருந்து ரிம250மில்லியன் கடன் பெறும் ஒப்பந்தம் 2007-இல் கையெழுத்தானது என்று கூறி, ஒப்பந்தம் காணப்படும் முன்னரே அந்நிறுவனம் கடன்தொகையைப் பெற்றுக்கொண்டதென பொதுக் கணக்குக் குழு(பிஏசி) கூறுவதை மறுத்துள்ளது. “என்எப்சி-க்கும் அரசின் பிரதிநிதியான நிதி அமைச்சுக்குமிடையிலான கடன் ஒப்பந்தம்  2007 டிசம்பர்…

என்எப்சி கிரடிட் கார்டுகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுவதை அதன் தலைமை…

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வான் ஸாஹினுர் இஸ்ரான் சாலே, தாமும் தமது மற்ற குடும்ப உறுப்பினர்களும் நிறுவனத்தின் கிரடிட் கார்டுகளை தனிப்பட்ட சொந்தக்  காரணங்களுக்காக பயன்படுத்தியதாக பிகேஆர் குற்றம் சாட்டியுள்ளதை மறுத்துள்ளார். "நிறுவனச் செலவுகளுக்கு மட்டுமே கிரடிட் கார்டு வழியாக…

‘ஷாரிஸாட் குடும்பம் என்எப்சி-யின் 600,000 ரிங்கிட்டைப் பயன்படுத்தியது’

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவன ஊழலுக்கு பொறுப்பேற்குமாறு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கு மேலும் அழுத்தம் கொடுப்பதற்காக பிகேஆர் அந்த என்எப்சி நிதிகளில் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படும் இன்னொரு அத்துமீறலை அம்பலப்படுத்தியுள்ளது. மகளிர், சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜலிலின் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர்…

NFC சொத்துக்கள் முடக்கப்பட்டாலும் அதன் வர்த்தகம் வழக்கம் போல நிகழ்கிறது

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனத்தில் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுவது மீது போலீஸ் விசாரணை நடத்துவதால் அதன் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும் தனது வர்த்தகம் "வழக்கம் போல நிகழ்வதாக" என்எப்சி கூறுகிறது. "வாடிக்கையாளர்கள் மாட்டிறைச்சிக்கு வழங்கிய எல்லா அளிப்பாணைகளும் பூர்த்தி செய்யப்படும். பாதிப்பு ஏதுமில்லை," என…

ஷாரிஸாட் திரும்பி வரப்போவதில்லை, கிட் சியாங்

தற்போது மூன்று வார விடுப்பில் சென்றிருக்கும் அம்னோ மகளிர் பிரிவு தலைவர் ஷாரிஸாட் அப்துல் ஜாஜில் மீண்டும் வேலைக்குத் திரும்புவார் என்று மலேசியர்கள் எதிர்பார்க்கலாகாது என்று மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் லிம் கிட் சியாங் கூறுகிறார். சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கும் என்எப்சி விவகாரம் குறித்து போலீஸ் விசாரணை தொடங்கியதும் அவர்…

என்எப்சி மீதான விசாரணையை ஒட்டி ஷாரிஸாட் விடுமுறைக்கு விண்ணப்பிக்கிறார்

மகளிர், சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் என்னும் முறையில் தாம் நாளை தொடக்கம் மூன்று வாரங்களுக்கு விடுமுறைக்கு விண்ணப்பித்துள்ளதாக ஷாரிஸாட் அப்துல் ஜலில் இன்று அறிவித்துள்ளார். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடம் தமது விடுமுறை விண்ணப்பத்தைச் சமர்பித்துள்ளதாக அவர் ஒர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். "என் கணவர் முகமட் சாலே…

என்எப்சி ‘டத்தோ’ பற்றி வெளிச்சத்துக்கு வந்துள்ள சில தகவல்கள்

நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசன்,என்எப்சி, விவகாரம் தொடர்பில் நேற்று கைது செய்யப்பட்ட ஒரு வணிகர் பல நிறுவனங்களுக்குச் சொந்தக்காரர் என்று நம்பப்படுகிறது. அவற்றுள், விரைவு அஞ்சல்பணி நிறுவனம் ஒன்றும் அடங்கும். அதன் விளம்பரங்கள் தொலைக்காட்சிகளில் எல்லாம் இடம்பெற்றது உண்டு. அது பயனீட்டு வசதிகளுக்கான கட்டணத்தைக் கட்டுவதற்கான சேவைகளையும் வழங்கி வருவதாகக்…

என்எப்சி: 45 வயதான “டத்தோ” காவலில் வைக்கப்பட்டுள்ளார்

டத்தோ என்று கூறப்படும் 45 வயதான ஒரு வணிகரை மேற்கொண்டு விசாரிப்பதற்காக போலீசார் நாளை வரையில் தடுப்பு காவல் ஆணை பெற்றுள்ளனர். என்எப்சி விவகாரம் மீதான விசாரணை தொடர்புடையதாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. நேற்று வாணிக குற்ற புலன்விசாரணை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் பிற்பகல் மணி 3…

பிகேஆர்: ஷாரிஸாட் குடும்பத்துக்கு சிங்கப்பூரில் 10 மில்லியன் ரிங்கிட் ஆடம்பர…

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவன ஊழல் விவகாரம் தொடருகிறது. அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜலில் குடும்பத்துக்கு சிங்கப்பூரில் 10 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஆடம்பர அடுக்கு மாடி வீடு ஒன்று சொந்தமாக உள்ளது என பிகேஆர் இன்று தகவல் வெளியிட்டது. 2010ம் ஆண்டு ஜனவரி மாதம்…

என்எப்சி மீதான புகாரில் மூன்று அமைச்சர்கள் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்

சர்ச்சைக்குரிய என்எப்சி என்னும் தேசிய விலங்குக் கூடத் திட்டத்தில் நிதிகளை "முறைகேடாக நிர்வாகம்" செய்யப்பட்டதாகக் கூறப்படுவதின் தொடர்பில் மூன்று  விவசாய, விவசாய அடிப்படைத் தொழிலியல் அமைச்சர்கள் மீது பிகேஆர் கட்சியுடன் தொடர்புடைய ஜிங்கா 13 என்னும் அமைப்பு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் (எம்ஏசிசி ) புகார் செய்துள்ளது.…

என்எப்சி: ஆடம்பர அடுக்குமாடி வீடுகளுக்கான ரொக்கம் எப்படி வந்தது எனப்…

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனம், கோலாலம்பூர் பங்சார் பகுதியில் இரண்டு ஆடம்பர அடுக்கு மாடி வீடுகளை கொள்முதல் செய்வதற்கு எப்படி 13.8 மில்லியன் ரிங்கிட்டை பெற்றது என்பதை உறுதி செய்ய போலீசார் முயன்று வருகின்றனர். அரசாங்கமும் என்எப்சி-யும் செய்து கொண்ட 250 மில்லியன் ரிங்கிட் எளிய…

ஷாரிசாட் பதவி விலக வேண்டும், மசீச இளைஞர் தலைவர் வலியுறுத்து

அம்னோ எம்பிகள் பலரை அடுத்து மசீச இளைஞர் தலைவர் ஒருவரும் தேசிய ஃபீட்லோட் செண்டர்(என்எப்சி)சர்ச்சை தொடர்பில் அம்னோ மகளிர் தலைவி ஷாரிசாட் அப்துல் ஜலில் பதவி விலக வேண்டும் என்றும் அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிடக்கூடாது என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். “கடந்த பொதுத் தேர்தலிலேயே ஷாரிசாட்டை வேண்டாம் என்று வாக்காளர்கள்…

பாஸ்: என்எப்சி ஆடம்பர அடுக்கு மாடி வீடுகளையும் காரையும் நிலத்தையும்…

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனத்தின் தொழில் சாராத சொத்துக்களை பறிமுதல் செய்யுமாறு கூட்டரசு அரசாங்கம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அந்தச் சொத்துக்களில் ஆடம்பர அடுக்கு மாடி வீடுகள், விலை உயர்ந்த ஒரு கார், புத்ராஜெயாவில் நல்ல மதிப்புள்ள நிலம் ஆகியவை அடங்கும் என பாஸ் உதவித் தலைவர்…

ஷாரிஸாட் விலக வேண்டும் என்கிறார் இன்னொரு அம்னோ தலைவர்

என்எப்சி என்னும் தேசிய விலங்குக் கூட நிறுவன ஊழலில் தமது அமைச்சர் பதவியை மகளிர், சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜலில் துறக்க வேண்டும் என செராஸ் அம்னோ தொகுதித் தலைவர் சையட் அலி அல்ஹாப்ஸி கேட்டுக் கொண்டுள்ளார். ஏற்கனவே கினாபாத்தாங்கான் எம்பி பாங் மொக்தார்…

என்எப்சி திட்டத்தை ஆய்வு செய்ய அந்நிய நிபுணர்களை வழங்க சிலாங்கூர்…

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவன ஊழல் குறித்து புலனாய்வு செய்ய அந்நிய நிபுணர்களை வரவழைக்க நிதி ஒதுக்குவதற்கு சிலாங்கூர் மாநில அரசாங்கம் முன் வந்துள்ளது. நிர்வாக அல்லது நிறுவனக் குற்றங்களை புலனாய்வு செய்வதற்கு அத்தகைய அணுகுமுறையை பல வளர்ச்சி அடைந்த நாடுகள் பின்பற்றியுள்ளதாக சிலாங்கூர் மந்திரி…

ஷாரிஸாட் பதவி துறக்க வேண்டும் என பாங் மொக்தார் மீண்டும்…

அம்னோ மகளிர் பிரிவினர் தங்கள் தலைவி ஷாரிஸாட் அப்துல் ஜலிலுக்கு மகத்தான ஆதரவு வழங்கிய போதிலும் என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவன ஊழல் தொடர்பில் பதவி விலக வேண்டும் என அம்னோ உச்ச மன்ற உறுப்பினரான பாங் மொக்தார் ராடின் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். 2011ம் ஆண்டுக்கான…

தொடக்கநிலை ஆய்வுகள்: என்எப்சி-யில் சிபிடி குற்றம் எதுவும் நிகழவில்லை

நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசன்(என்எப்சி) விவகாரத்தில் நம்பிக்கை மோசடி குற்றம் நிகழ்ந்திருப்பதற்கான தடயம் எதனையும் போலீசார் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. அரசாங்கத்திடமிருந்து ரிம250மில்லியன் கடன் பெற்ற அமைச்சர் ஒருவரின் குடும்பத்தாருக்குச் சொந்தமான அந்த நிறுவனம், குற்றச் செயலில் ஈடுபட்டதற்கான சான்றுகள் தொடக்கநிலை விசாரணைகளில் தெரிய வரவில்லை என்று போலீஸ் படை துணைத்…

பிகேஆர்: என்எஃப்சி புத்ரா ஜெயாவில் நிலம் வாங்கியது

தேசிய ஃபீட்லோட் கர்ப்பரேசன்(என்எப்சி), அரசாங்கம் கொடுத்த ரிம250மில்லியன் கடனைக்கொண்டு ஆடம்பர கொண்டோ வாங்கியதை அம்பலப்படுத்திய பிகேஆர், இன்று இன்னொரு திடுக்கிட வைக்கும் தகவலையும் வெளியிட்டது. அந்தக் கடனில் ஒரு பகுதி  நிலம், ஆடம்பர கார்கள், வெளிநாட்டுப் பயணங்கள் போன்றவற்றுக்கும் செலவிடப்பட்டிருக்கிறது. என்எப்சியின் நிதி ஆவணங்கள், அதன் துணை நிறுவனமான…

ஷாரிஸாட் அம்னோ பொதுப் பேரவையில் என்எப்சி மீது விளக்கமளிப்பார்

அம்னோ மகளிர் தலைவி ஷாரிஸாட் அப்துல் ஜலில்,  என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனத்தில் தமது ஈடுபாடு குறித்த குற்றச்சாட்டுக்களுக்குப் புதன்கிழமை அம்னோ பொதுப் பேரவையில் பதில் அளிப்பார். "அந்தப் பிரச்னை விவாதிக்கப்படுவதில் எந்தப் பிரச்னையும் இல்லை," என ஷாரிஸாட் நிருபர்களிடம் கூறினார். அந்த விவகாரம் மீது…

என்எப்சி: தொடக்கநிலை விசாரணையிலேயே “எரிச்சல்” அடைந்தது பிஏசி

பொதுப்பணம் தவறாகக் கையாளப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடப்பதைக் கண்டு நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழு(பிஏசி) “எரிச்சல்” அடைந்திருப்பதாக அக்குழுத் தலைவர் அஸ்மி காலிட் கூறினார். இன்று, நேசனல் ஃபீட்லோட் செண்டர்(என்பிசி) தொடர்பில் விவசாய, விவசாயம் சார்ந்த தொழில் அமைச்சின் அதிகாரிகளைச் சந்தித்த பின்னர் அஸ்மி இவ்வாறு கூறினார். “நிர்வாக முறைகளைத்…

கிட் சியாங்: என்எப்சி விவகாரத்துக்கு முகைதின் பதில் சொல்லியாக வேண்டும்

நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசன் 2006-இல் உருவானபோது விவசாய அமைச்சராக இருந்தவர் இப்போதைய துணைப் பிரதமர் முகைதின் யாசின் என்பதால் அவ்விவகாரம் பற்றி அவர்தான் பதில் சொல்ல வேண்டும் என்கிறார் டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங். நடப்பு விவசாய அமைச்சர் நோ ஒமாரைவிட முகைதினுக்குத்தான் அந்தக் கால்நடை…

பிகேஆர்: ஷாரிசாட் கணவர் உம்ராவுக்கு என்எப்சி பணத்தைப் பயன்படுத்தினார்

நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசனுக்கு(என்எப்சி) அரசாங்கம் எளிய நிபந்தனைகளிம் வழங்கிய ரிம250மில்லியன் ரிங்கிட் மேலும் சில விசயங்களுக்குத் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதை பிகேஆர் இன்று அம்பலப்படுத்தியது. பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன், என்எப்சி அதன் தலைமை செயல் அதிகாரி(சிஇஓ) முகம்மட் சாலே இஸ்மாயிலும் அவரின் மகன் வான் ஷாகினூர் இஸ்ரானும்…