பொதுக் கூட்ட மசோதா: பாஸ் வழக்கு மீது முடிவு செய்வதை…

பொதுக் கூட்ட மசோதா அரசியலமைப்புக்கு முரணானது என பாஸ் கட்சி வழக்குத் தொடுப்பதற்கு அனுமதிப்பதா இல்லையா என்பது மீது முடிவு செய்வதை நீதிமன்றம் வியாழக்கிழமை வரை தள்ளி வைத்துள்ளது. சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்தைச் சேர்ந்த முதுநிலை கூட்டரசு வழக்குரைஞர் முஸ்லா முகமட் அர்ஷாட் விண்ணப்பித்துக் கொண்டதை தொடர்ந்து அந்த…

அமைதிப்பேரணி மசோதாவை ஐநா கண்டித்தது

அமைதிப் பேரணி மசோதா, தெரு ஆர்ப்பாட்டங்கள் உள்பட பொதுமக்கள் அமைதியாக ஒன்றுகூடுவதை மட்டும் கட்டுப்படுத்தவில்லை, பேரணி பற்றி ஊடகங்கள் செய்தி சேகரிப்பதையும் நிபந்தனைகளுடன்தான் அனுமதிக்கிறது என்று ஐநா மனித உரிமை அமைப்பு, கண்டித்துள்ளது. அம்மசோதவாவை வரைவதில் மலேசிய மனித உரிமை ஆணையமான சுஹாகாமுடன் ஆலோசனை கலக்கப்படாதது குறித்து ஐநா…

நஸ்ரி: தெரு ஆர்ப்பாட்டத் தடை வேண்டும் என்பதற்கு மே13 கலவரமே…

அமைதிப்பேரணி மசோதாவுக்கு எதிரான கடுமையான குறைகூறல்களுக்கு எதிர்வினையாற்றியுள்ள நடப்பில் சட்ட அமைச்சர், 1969 மே 13 கலகத்தையும் ஆகஸ்ட் மாத லண்டன் கலவரங்களையும் காரணம் காண்பித்து அதை நியாயப்படுத்தப் பார்க்கிறார். மசோதாவை எதிர்க்கிறீர்களா, உங்கள் எதிர்ப்பை அடுத்த பொதுத் தேர்தலில் காட்டுங்கள், பார்க்கலாம் என்றும் பிரதமர்துறை அமைச்சர் முகம்மட்…

“நினைத்த இடத்தில் கட்டி வைப்பதற்கு மக்கள் கால்நடைகளா?”, ஜீவி காத்தையா

தெருப் பேரணி நடத்துவதற்கான மலேசிய மக்களின் உரிமையைப் பறிக்க வகை செய்யும் புதிய அமைதியாகக் கூடுதல் மசோதா 2011 ஐ கடந்த செவ்வாய்க்கிழமை (நவம்பர் 29) மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவை ஏற்றுக்கொண்டது. டிசம்பர் மாதத்தில் நாடாளுமன்ற மேலவை அம்மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த பின்னர் அது சட்டமாகும். இச்சட்டம் மலேசியாவை…

பொதுக்கூட்ட சட்டம் தொடர்பில் பாஸ் கட்சி அரசு மீது வழக்கு

2011ம் ஆண்டுக்கான அமைதியான பொதுக்கூட்ட மசோதாவை சமர்பித்ததின் மூலம் பிரதமரும் கூட்டரசு அரசாங்கமும் தங்களது அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளனர் எனப் பிரகடனம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளும் நீதித் துறை மறு ஆய்வு விண்ணப்பம் ஒன்றைச் சமர்பித்துள்ளது. அந்த மசோதா  அரசமைப்புக்கு முரணானது எனக் கூறுகிறது. பாஸ் துணைத் தலைவர்…

பொதுக்கூட்ட மசோதாவை ஆட்சேபிக்கும் கூட்டத்துக்கு பாக் சாமாட் தலைமை தாங்குவார்

நாடாளுமன்ற மக்களவை ஏற்றுக் கொண்டு மேலவை ஒப்புதலுக்காக காத்திருக்கும் பொதுக்கூட்ட மசோதாவுக்கு ஆட்சேபம் தெரிவிக்கும் இரண்டாவது சுற்றுக் கூட்டத்துக்கு தேசிய இலக்கியவாதியான ஏ சாமாட் சைட் தலைமை தாங்குவார். நாளை கோலாலம்பூரில் உள்ள கேஎல்சிசி பூங்காவில் அந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமையன்று அதே பூங்காவில் பெர்சே இயக்கத்திற்கு ஆதரவாக…

பொதுக் கூட்ட மசோதா பிரதமரது தோற்றத்துக்கு “இன்னொரு களங்கம்”

அமைதியான பொதுக் கூட்ட மசோதா பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் தோற்றத்தை களங்கப்படுத்தியுள்ளதாக பல முக்கியமான பிஎன் பிரமுகர்கள் இடம் பெற்றுள்ள அமானா என்கிற நெருக்குதல் அமைப்பு கூறுகிறது. "உருமாற்றத்துக்கான பிரதமர் என்னும் நஜிப்பின் தோற்றத்துக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ள இன்னொரு தவறைக் காணும் போது வருத்தமாக இருக்கிறது," என…

“சரியான நேரத்தில்” தெரு ஆர்ப்பாட்ட தடை அகற்றப்படும் என்று எதிர்பார்க்கிறார்…

‘அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின், இன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட அமைதிப்பேரணி மீதான மசோதா தெரு ஆர்ப்பாட்டத்துக்கு ஒட்டுமொத்த தடை விதித்தாலும் இந்தத் தடைவிதிப்பு திருத்தப்படும் என்ற நம்பிக்கை  தமக்கு இன்னமும் இருப்பதாகக் கூறுகிறார். நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது ரெம்பாவ் எம்பியான கைரி இதனைத் தெரிவித்தார். “அதற்கு இது சரியான…

அமைதியாகக் கூடுதல் மசோதா ஏற்றுக் கொள்ளப்பட்டது

சர்ச்சைக்குரிய அமைதியான பொதுக் கூட்ட மசோதாவை ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நான்கு மணி நேரம் விவாதித்த பின்னர் மக்களவை ஏற்றுக் கொண்டுள்ளது. அந்த மசோதா தெரு ஆர்ப்பாட்டங்களுக்குத் தடை விதிக்கிறது. ஆனால் விதிமுறைகளுக்கு உட்பட்டு கூட்டங்களை நடத்துவதற்கு அனுமதிக்கிறது. குரல் வாக்களிப்பு மூலம் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அப்போது…

“அரசாங்கம் அந்த பொதுக் கூட்ட மசோதாவை அவசரம் அவசரமாக நிறைவேற்ற…

சர்ச்சைக்குரிய அமைதியான பொதுக் கூட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் தன்னிடம் உள்ள உறுப்பினர் எண்ணிக்கையைக் கொண்டு அவசரம் அவசரமாக நிறைவேற்றிக் கொள்ள முயலுவதாகத் தோன்றுகிறது என எதிர்த்தரப்பு தலைவர் அன்வார் இப்ராஹிம் சாடியிருக்கிறார். அவர் அந்த மசோதா மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசினார். அரசாங்கம் வெகு வேகமாக அதனை…

பக்காத்தான் வெளிநடப்பு; மசோதாமீதான வாக்களிப்பில் கலந்துகொள்ளாது

அமைதிப் பேரணி சட்டமுன்வரைவு இன்று விவாதத்துக்கு வந்தபோது பக்காத்தன் ரக்யாட் எம்பிகள் மக்களவையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர். அவர்கள் அதன்மீதான வாக்களிப்பிலும் கலந்துகொள்ள மாட்டார்கள். ஒரு முக்கியமான சட்டமுன்வரைவு மீதான விவாதத்தின்போது அவைத் தலைவர் -கட்சிக்கு ஒருவராக- மூன்று பக்காத்தான் ரக்யாட் எம்பிகளுக்கு மட்டுமே பேசுவதற்கு அனுமதி அளித்ததை அவர்களால்…

உரிமைக்கான ஊர்வலத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர்

மலேசிய வழக்குரைஞர் மன்ற உறுப்பினர்களும் ஆதரவாளர்களும், இன்றிரவு மக்களவையில் வாக்களிப்புக்கு விடப்படும் என்று எதிர்பார்க்கப்படும் அமைதிப் பேரணி மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக இன்று நாடாளுமன்றத்தை நோக்கி அணிவகுத்துச் சென்றார்கள். ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்ட அவ்வூர்வலம் பகல் 12.19க்குத் தொடங்கியது. வழக்குரைஞர்கள் ஊர்வலம் செல்லும் வழியில் கருப்பு உடை அணிந்த…

“ஆக்கிரமிப்பு” இயக்கம் நாடாளுமன்றத்தை தட்டுகிறது

உலகளவிலான ஆக்கிரமிப்பு இயக்கத்தை நாடாளுமன்றத்தின் வாசலுக்குக் கொண்டுவர ஓர் ஆர்வலர்கள் குழு திட்டமிட்டுள்ளது. நாளை (நவம்பர் 29) தொடங்கவிருக்கும் அமைதியாக கூடுதல் சட்ட மசோதா 2011 மீதான விவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது அதன் நோக்கமாகும். நாடாளுமன்ற ஆக்கிரமிப்பு இயக்கம் என்று பெயரிடப்பட்டுள்ள அக்குழுவினர், மக்களை நாளை (செவ்வாய்க்கிழமை) காலை…

An open letter to MPs on Peaceful Assembly…

-LIM CHEE WEE, President, Malaysian Bar Council November 28, 2011 Dear Wakil Rakyat, You may have heard that the Malaysian Bar opposes the Peaceful Assembly Bill 2011 (“PA 2011”) on the grounds that it imposes…

அமைதியாகக் கூடுதல் தொடர்பில் நிலவும் குழப்பத்தைத் தீர்க்க நஜிப் விளக்கம்

அமைதிப்பேரணி மசோதா கொடூரமானது என்று கூறப்படுவதை மறுத்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், எல்லாரும் குறைகூறுவதைப்போல் அல்லாமல் முன் அறிவிப்பு கொடுத்துவிட்டுக் கூட்டங்களைக் குறுகிய காலத்தில்கூட நடத்த முடியும் என்றார். “அமைதிக்கான கூடுதல் மசோதா இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வரையறுக்கப்பட்ட இடங்களில் ஒன்றுகூடுவதாக இருந்தால் போலீசிடம் தெரிவித்து விட்டால் போதும், அடுத்து…

பினாங்கில் அமைதியாகக் கூடுதல் மசோதாவுக்கு எதிராக அமைதியாக நடந்த கண்டனக்கூட்டம்

நேற்று பினாங்கில் அமைதியாகக் கூடுதல் மசோதவை எதிர்க்கும் ஒரு கூட்டம் நடைபெற்றது.போலீசார் தலையீடின்றி அது அமைதியாக நடந்து முடிந்தது. மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க  மனித உரிமைக் குழுவான சுவாராம் ஏற்பாடு செய்த அந்நிகழ்வு பினாங்கின் புகழ்பெற்ற பேச்சாளர் மூலையில் நடைபெற்றது. மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள், முனிசிபல் கவுன்சிலர்கள் (எம்பிபிபி),…

நஸ்ரி: வழக்குரைஞர் மன்றம் மக்களைப் பிரதிநிதிக்கவில்லை

2011ம் ஆண்டுக்கான அமைதியான பொதுக் கூட்ட மசோதா மீது வழக்குரைஞர் மன்றத் தலைவர் லிம் சீ வீ தெரிவித்துள்ள கருத்துக்களை மக்களுடைய எண்ணங்களைப் பிரதிநிதிக்கவில்லை என்று சட்டத் துறைக்கு பொறுப்பான அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஜிஸ் கூறுகிறார். அந்த மசோதாவை ஆய்வு செய்வதற்கு நாடாளுமன்றத் தேர்வுக் குழு…

அபிம்: பொதுக் கூட்ட மசோதா மேலோட்டமானது; தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு நிறைய…

2011ம் ஆண்டுக்கான அமைதியான பொதுக் கூட்ட மசோதாவை எதிர்க்கும் அமைப்புக்களுடன் அபிம் என்ற முஸ்லிம் இளைஞர் இயக்கமும் சேர்ந்து கொண்டுள்ளது. பொதுக் கூட்டங்களுக்கு "வசதி செய்து கொடுக்க" போலீசுக்கு அந்த மசோதா வழங்கும் அதிகாரங்கள் "மிகவும் மேலோட்டமானவை", அவை "தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு நிறைய வாய்ப்புக்கள்" உள்ளதை அதன் தலைவர்…

“சட்டவிரோதமான மசோதா”: 400 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர்

சுமார் 400 பேர் இன்று பின்னேரத்தில் கேஎல்சிசி பார்க்கில் கூடி அமைதியாகக் கூடுதல் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். போலீசார் அருகிலிருந்து கவனித்துக் கொண்டிருந்தனர், ஆனால் தலையிடவில்லை. ஆனால், அந்த பார்க்கின் பாதுகாவலர்கள் அங்கு முழுமியிருந்தவர்களைச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தனர். அதில் ஒரு மேற்பார்வையாளர் உரையாற்றுதல், சுலோகம் எழுப்புதல்…

அமைதியாகக் கூடும் மசோதாவை மறு ஆய்வு செய்க என அமைச்சரவை…

2011ம் ஆண்டுக்கான அமைதியாகக் கூடும் மசோதாவை மறு ஆய்வு செய்து திருத்துமாறு அமைச்சரவை இன்று சட்டத்துறைக்குப் பொறுப்பான அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஜிஸுக்கு ஆணையிட்டுள்ளது. மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்வதில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் முக்கியப் பங்காற்றியுள்ளதாக இன்று மாலை பின்னேரத்தில்…

அன்வார்: பக்காத்தானின் செராமாக்களை முடக்குவதே மசோதாவின் நோக்கம்

அமைதிப் பேரணி சட்டமுன்வரைவு கொண்டுவரப்பட்டதே, பக்காத்தான் ரக்யாட் செராமாக்களின்வழி மக்களுக்கு விவகாரங்களை விளக்குவதைத் தடுப்பதற்காகத்தான் என்று சாடுகிறார் மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம். செராமா அல்லது கலந்துரையாடல் போன்ற கூட்டங்களை நடத்த 30-நாள்களுக்கு முன்கூட்டியே அதிகாரப்பூர்வமாக அனுமதி பெற வேண்டியிருப்பதாக அவர் கூறினார். “பக்காத்தான் ரக்யாட் எம்பிகள்,…

அமைதியாகக் கூடும் மசோதாவை பாஸ் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லும்

நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்ட அமைதியாகக் கூடும் மசோதாவுக்கு எதிர்ப்பு பெருகி வருகிறது. மக்களவை அந்த மசோதாவை நிறைவேற்றி சட்டமாக்குவதைத் தடுக்கும் பொருட்டு பாஸ் கட்சி நீதித் துறை மறு ஆய்வுக்குக் கொண்டு செல்லத் தயாராகி வருகிறது. பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு, நாடாளுமன்ற உறுப்பினர்களான டாக்டர்…

மீண்டும் ஏமாறும் அளவுக்கு நாம் முட்டாள்களா, என்ன? -KEE THUAN…

கருத்துக் கட்டுரை: அரசாங்கம் மலேசியர்களை முட்டாள்களா நினைத்துக்கொண்டிருகிறதோ என்று நான் சிந்திப்பது உண்டு. வேறு என்ன, சட்டங்களில் சில திருத்தங்களைக் கொண்டுவந்துவிட்டால் அதைச் சீரமைப்பு என்று ஏற்றுக்கொள்வோமா நாம்? ஆனால், ஏற்றுக்கொள்வோம் என்றுதான் அது நினைக்கிறது போலும். இரண்டு மாதங்களுக்குமுன், பிரதமர் நஜிப் ரசாக் செய்தித்தாள்கள் இனி ஆண்டுதோறும்…