போலீஸ் குற்றங்களில்தான் கவனம் செலுத்த வேண்டும்

உங்கள் கருத்து: “சிஐடி-இன் (குற்றப் புலன் விசாரணைத் துறை) ஆள்பலம்  இத்தனை குறைவாக இருக்கும் என்று நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை” போலீசார் குற்ற-எதிர்ப்பில் சரியான முறையில் பயன்படுத்தப்படுவதில்லை குழப்பமற்றவன்: சிஐடி-இன்(குற்றப் புலன் விசாரணைத் துறை)ஆள்பலம்  இத்தனை குறைவாக இருக்கும் என்று நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை.அதனால்தான் குற்றம் நிகழ்ந்த இடத்துக்கு…

குற்ற விகிதத்தை அரசியலாக்காதீர்: சிலாங்கூர் போலீஸ் தலைவர்

செர்டாங் எம்பி குற்றப் புள்ளிவிவரங்களை அரசியலாக்கக் கூடாது என்று வலியுறுத்திய சிலாங்கூர் போலீஸ் தலைவர் துன் ஹிசான் துன் ஹம்சா,அவர் குற்றச்செயல்களைக் குறைக்க போலீசுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.  “புள்ளிவிவரங்களைப் பற்றி ஏன் கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும்.வாருங்கள், குற்றச்செயல்களைக் குறைக்க சேர்ந்து பாடுபடுவோம்”. இன்று காலை ஷா…

EO ரத்துச் செய்யப்பட்டது குற்றச் செயல்கள் கூடியதற்குக் காரணமாக இருக்கலாம்

அண்மைய காலமாக குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதற்கு அவசர காலச் சட்டம் (EO) ரத்துச் செய்யப்பட்டது ஒரு காரணமாக இருக்கக் கூடும் என பெமாண்டு எனப்படும் அடைவு நிலை நிர்வாக, பட்டுவாடாப் பிரிவு கருதுகிறது. இவ்வாறு என்கேஆர்ஏ என்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் குற்றச் செயல்களை குறைப்பதற்கான பிரிவுக்கு…

பெர்சே 3.0 சாட்சி: காயமடைந்த மாது ஒருவரை போலீசார் ‘உதைத்தனர்’

ஏப்ரல் 28ம் தேதி பெர்சே 3.0 பேரணி நிகழ்ந்த போது டிபிகேஎல் என்ற கோலாலம்பூர் மாநகராட்சி மன்றத் தலைமையகக் கட்டிடத்தில் உள்ள சிஐஎம்பி வங்கி கிளையில் "தரையில் விழுந்து வலியால் துடித்துக் கொண்டிருந்த" இளம் மாது ஒருவரை போலீசார் 'உதைத்தனர். அவருக்கு ஏற்கனவே கையில் காயங்கள் ஏற்பட்டிருந்தன என்று…

போலீஸ் புகாரை மீட்டுக்கொள்ளுமாறு மனைவிக்கு அழுத்தம்

இசா தடுப்புக்காவல் கைதி ரஸாலி காசானின் மனைவியை புக்கிட் அமான் போலீஸ் அதிகாரிகள் சந்தித்து கமுந்திங் இசா தடுப்புக்காவல் மையத்தின் பணியாளர்களுக்கு எதிராக அவர் செய்துள்ள போலீஸ் புகாரை திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு அழுத்தமளித்துள்ளனர். கடந்த புதன்கிழமை மத்திய போலீஸ் தலைமையகத்திலிருந்து பல அதிகாரிகள் ரஸாலியின் மனைவி நுனுர்ஹெனி ஒனிம்மை…

லிம் குவான் எங்: போலீசார் என்னை பெர்க்காசாவிடமிருந்து பாதுகாக்கத் தவறி…

பொது இடங்களில் தம்மை அடிக்கடி அச்சுறுத்தும் பெர்க்காசா தீவிரவாதிகளிடமிருந்து தம்மை பாதுகாக்க போலீஸ் மீண்டும் தவறி விட்டதாக பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் கூறியிருக்கிறார். நேற்று தெலுக் பாகாங் சந்தைக் கூடத்தில் நிகழ்ந்த சம்பவம் பற்றிக் குறிப்பிட்ட போது அவர் அவ்வாறு சொன்னார். போலீசார் மிகவும் தாமதமாக…

“சிலாங்கூரில் குற்றச் செயல்கள் கூடியதற்கு EO ரத்துச் செய்யப்பட்டது காரணம்”

சிலாங்கூரில் குற்றச் செயல்கள் கூடியதற்கு அவசர காலச் சட்டம் (EO) ரத்துச் செய்யப்பட்டதும் காரணம் என அந்த மாநில போலீஸ் படைத் துணைத் தலைவர் ஏ தெய்வீகன் கூறுகிறார். அந்த அவசர காலச் சட்டம் ரத்துச் செய்யப்பட்ட பின்னர் சிம்பாங் ரெங்காம் தடுப்பு மய்யத்திலிருந்து சந்தேகத்துக்குரிய கிரிமினல்கள் பெரும்…

பெர்சே 3.0: போலீஸ்காரர்களின் மீதான வழக்கு ஒத்திவைப்பு

பெர்சே 3.0 பேரணியில் குவாங் மிங் டெய்லி படப்பிடிப்பாளரைத் தாக்கியதாக குற்றஞ்சாட்ட போலீஸ்காரர்கள் இருவர்மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.சில ஆவணங்களைக் காட்சிக்கு வைக்க கால அவகாசம் தேவை என்று அரசுதரப்பு வழக்குரைஞர்கள் கேட்டுக்கொண்டதை அடுத்து அது ஒத்திவைக்கப்பட்டது. இனி, லான்ஸ் கார்ப்பரல் முகம்மட் அஸ்ரி முகம்மட் சோப்ரி, கான்ஸ்டபள் ஷாருல்…

போலீஸ் சுட்டுக்கொன்றதில் பல சந்தேகங்கள்

ஏப்ரல் 14இல் கொள்ளையர் என்று சந்தேகிக்கப்பட்ட மூவரைச் சுட்டுக்கொன்றதற்கு போலீஸ் கூறும் காரணம் ஏற்புடையதாக இல்லை என்கிறார் பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன். சுய-தற்காப்புக்காக சுட வேண்டியிருந்தால் கைகால்களில் சுட்டுக் காயப்படுத்தி இருக்கலாமே என்றவர் கூறினார். அன்றைய தினம் அய்டி நூர் ஹபிசால் ஒத்மான் அவரின் சகோதரர் நூர்…

போலீஸ், மலேசியாகினி பட-பத்திரிக்கையாளரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்தது

ஏப்ரல் 28ம் தேதி பெர்சே 3.0 பேரணியின் போது போலீஸ் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாக போலீசில் புகார் செய்த மலேசியாகினி பட-பத்திரிக்கையாளர் கோஜுன் லின்-னின் வாக்குமூலத்தைக் கோலாலம்பூர் போலீசார் பதிவு செய்துள்ளனர். நேற்று 90 நிமிடங்களுக்கு புலனாய்வு அதிகாரி அபாண்டி காசிம், அந்தப் பேரணியில் கோ பார்த்த நிகழ்வுகள்…

சுஹாக்காம்: பெர்சே 2.0ன் போது போலீசார் மனித உரிமைகளை மீறினர்

கடந்த ஆண்டு ஜுலை மாதம் பெர்சே 2.0 பேரணி நிகழ்ந்த போது பொதுப் பயனீட்டு வசதிகள் நிறைந்த இடத்திற்கு அருகில் கண்ணீர் புகைக் குண்டுகளை வெடித்ததின் மூலம் போலீசார் மனித உரிமைகளை மீறியுள்ளதாக சுஹாக்காம் என்ற மலேசிய மனித உரிமை ஆணையம் கூறுகிறது. "போலீசார் சில சமயங்களில் குறிப்பாக…

பாஸ் இளைஞர் பிரிவு: போலீசாருக்கு உயர்நிலையிலிருந்து ஒப்புதல் வந்திருக்க வேண்டும்

பெர்சே 3.0 பேரணியின் போது போலீசார் நடந்து கொண்ட "தொழில் முறைக்கு மாறான" "வன்முறையான" நடத்தைக்கு அம்னோவும் பிஎன்-னும் பொறுப்பேற்க வேண்டும் என சிலாங்கூர் பாஸ் இளைஞர் பிரிவு கூறுகிறது. "கோலாலம்பூரைச் சுற்றிலும் நேற்று நிகழ்ந்த அமைதியான ஆர்ப்பாட்டத்தை கையாளும் போது போலீசார் காட்டிய வன்முறையையும் எடுத்த மித…

222 பேர் கைது: போலீசார் நடவடிக்கை எடுக்குமாறு “கட்டாயப்படுத்தப்பட்டனர்”

பெர்சே 3.0-இல் சம்பந்தப்பட்டதற்காக   இன்றிரவு மணி 7.20 வரையில் மொத்தம் 222 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த எண்ணிக்கையை போலீசார் தங்களது முகநூல் பக்கத்தின் வழி வெளியிட்டுள்ளனர். பிற்பகல் மணி 2.55 வரியில் பேரணி கட்டுக்குள் இருந்ததாக இன்று மாலை கோலாலம்பூர் போலீஸ் படைத் தலைவர் முகமட் சாலே…

பிரதமர் போலீசாருக்குச் சொல்கிறார்: பொது மக்களுடைய நம்பிகையை பெற முயலுங்கள்

உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் அகற்றப்படவிருப்பதைக் கருத்தில் கொண்டு போலீசார் புதிய சவால்களை எதிர்கொள்வதற்குத் தங்களது ஆற்றலை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கேட்டுக் கொண்டுள்ளார். "நன்கு கல்வி கற்ற, விஷயங்களை அறிந்த சமுதாயம் உயரிய தரத்தை எதிர்பார்க்கிறது. ஆகவே போலீசார் புதிய எதிர்பார்ப்புக்களை…

நீதிமன்றத்துக்கு வெளியில் 901 பேரணிக்கு போலீஸ் அனுமதி

திங்கள்கிழமை டூத்தா நீதிமன்ற வளாகக் கார் நிறுத்துமிடத்தில் பக்காத்தான் ரக்யாட் "901அன்வார் விடுதலைப் பேரணி" நடத்த போலீசார் அனுமதி அளிக்க இணங்கியுள்ளனர். இன்று கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தில் இரு தரப்பினரும் ஒரு மணி நேரம் நடத்திய பேச்சுகளைத் தொடர்ந்து இந்த இணக்கம் காணப்பட்டது. போலீசாருடனான பேச்சுகளில் பிகேஆர் பேராளர்களுக்குத்…

“போலீஸ் மீது அவதூறு கூறியதற்காக அஸ்மின் விசாரிக்கப்படுகிறார்”

போலீஸ் மீது அவதூறு கூறியதாக சொல்லப்படுவது தொடர்பில் பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி விசாரிக்கப்படுகிறார். அந்தத் தகவலை பெரித்தா ஹரியான் நாளேட்டிடம் ஜோகூர் போலீஸ் தலைவர் முகமட் மொக்தார் முகமட் ஷரிப் உறுதி செய்தார்.  செய்தி இணையத் தளம் ஒன்றில் அஸ்மினுடைய கருத்துக்கள் வெளியானதைத் தொடர்ந்து அந்த…

நான்கு இளம் பிள்ளைகளை போலீஸ் “கைது செய்து அடித்தது”

மலாய் இளைஞர் கும்பல் ஒன்றினால் தாக்கப்பட்டதாக கூறப்படுவதின் தொடர்பில் ஸ்தாபாக் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யச் சென்ற  14 வயதான நான்கு இந்திய இளம் பிள்ளைகள் கைது செய்யப்பட்டு அடிக்கப்பட்டதுடன் குற்றங்களை ஒப்புக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர். தாக்குதலுக்கு இலக்கான அந்த நால்வருக்கு உதவி செய்யச் சென்ற அவர்களுடைய 21…

சுவாராம்: ஜுலை 9 “போலீஸ் முரட்டுத்தனத்துக்கு” மன்னிப்புக் கேட்க வேண்டும்

ஜுலை 9ம் தேதி அமைதியான பெர்சே 2.0 ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது 262 கண்ணீர் புகைக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, போலீசார் முரட்டுத்தனத்துக்கு தக்க சான்று என சுவாராம் என்ற மனித உரிமைப் போராட்ட அமைப்பு கூறுகிறது. அதனால் அதிகாரிகள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என அது வலியுறுத்தியது. பலத்தைப் பயன்படுத்தியதற்காக…

விசாரணையின்போது சித்திரவதை செய்ததாக போலீஸ்மீது வழக்கு

மூன்றாண்டுகளுக்குமுன் பிரபாகர் பாலகிருஷ்ணா, செய்யாத குற்றத்துக்காக இவ்வளவு துன்பத்தை அனுபவிப்போம் என்பதைக் கற்பனை செய்துகூட பார்த்திருக்க மாட்டார். 2008 டிசம்பர் 23-இல் போலீசாரால் அவரும் இன்னொருவரான சாலமன் ராஜ் சந்திரனும் பிடித்துச் செல்லப்பட்டனர். அது ஒரு வழக்கமான  போலீஸ் சோதனைதான் விரைவில் முடிந்துவிடும் என்றவர் நினைத்தார். ஆனால் அடுத்த…

15 வயதினனைக் கொன்ற போலீஸ்காரருக்கு 5 ஆண்டுகள் சிறை

2010 ஏப்ரல் 26-இல், பதின்ம வயது அமினுல்ரஷிட் அம்சா, காரில் துரத்திச் செல்லப்பட்டு முடிவில் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது இறப்புக்கு போலீஸ் கார்ப்பரல் ஜெனாய்ன் சுபிதான் காரணம் என்று ஷா ஆலம் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. குற்றவியல் சட்டத்தின் பகுதி 304(அ)-இன்கீழ், அவர் ஒருவரின் மரணத்துக்குக் காரணமாக இருந்திருக்கிறார்…

முன்னாள் சிஐடி தலைவர்: வேண்டும் நயம்,வேண்டாம் முரட்டுத்தனம்

குற்றச் செயல்களை எதிர்ப்பதில் போலீசாரிடம் அடிப்படை மாற்றம் தேவை என்பதை வலியுறுத்திய குற்றப் புலன்விசாரணைத்துறை முன்னாள் இயக்குனர் முகம்மட் ஸாமான் கான், அவர்கள் நயமாக நடந்துகொள்ள வேண்டுமே தவிர முரட்டுத்தனத்தைக் கடைப்பிடிக்கக்கூடாது என்றார். “சந்தேகப் பேர்வழிகளை நோக்கி சத்தம்போடுவது கூச்சலிடுவது எல்லாம் இப்போது எடுபடாது. அந்த வழியில் உங்களுக்குத்…