இலங்கை இனப்படுகொலை : உலகத்தமிழரை ஒருங்கிணைக்கும் அரசியல் ஆயுதம்

கா. ஆறுமுகம், சுவராம் மனித உரிமைக்கழக தலைவர். ஆயுதமற்ற நிலையில் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் 12 வயது பாலகன் பாலச்சந்திரன் மார்பில் ஐந்து முறை சுடப்பட்டு கொல்லப்பட்ட புகைப்படங்கள் உட்பட்ட செய்தி தற்போது வெளிவந்துள்ளது. வழக்கம் போலவே,  இந்த மிகக் கொடூரமான குற்றத்தையும் இலங்கை…

மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில் பாலச்சந்திரனின் விவகாரம் கொண்டுவரப்படும்

இலங்கையில் இடம்பெற்ற அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனித உரிமைச்சட்டங்கள் மீறல்கள் குறித்து, தொடர்ந்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாகவும், ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில் இந்த பிரபாகரனின் 12வயது மகன் விவகாரம் தொடர்பாக தீர்மானம் கொண்டுவர அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்ட் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின்…

இலங்கையின் வடக்கே இராணுவ அடக்குமுறை : விக்கிரமபாகு

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக இலங்கை அரசாங்கம் இராணுவ ரீதியிலான அடக்குமுறையை வடக்கில் முன்னெடுத்து வருவதாக நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். கொழும்பு - 7 இல் அமைந்துள்ள அசாத்சாலி மன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே விக்கிரமபாகு கருணாரத்ன…

இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை அவசியம் : மனித…

இலங்கை மீது சர்வதேச சுயாதீன போர்குற்ற விசாரணை நடாத்தப்பட வேண்டும் என மனித உரிமை கண்காணிப்பகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் மனித உரிமை ஆணையத்தை வலியுறுத்துமாறு கோரி மனித உரிமை ஆணைய உறுப்பினர்களுக்கு மனித உரிமை கண்காணிப்பகம் கடிதம் அனுப்பி வைத்துள்ளது. 2012-ம் ஆண்டு ஜெனீவா மனித…

இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் 26 பேர் இந்தோனேசியாவில் கைது

இந்தோனேசிய டியூங் தீவிற்கு அருகில் வைத்து சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்கள் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பயணித்த படகு சேதமடைந்த காரணத்தினால் கடற் பரப்பில் 12 நாட்களாக தத்தளித்துக் கொண்டிருந்துள்ளனர். இந்நிலையிலேயே இந்தோனேசிய காவல்துறையினர் இவர்களை காப்பாற்றியுள்ளனர். புகலிடக் கோரிக்கையாளர்கள் பயணித்த படகு விபத்துக்குள்ளான நிலையில் அப்படகோட்டி…

பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் உயிரோடு பிடிக்கப்பட்டு சுட்டுக்கொலை!

முள்ளிவாய்க்காலின் இறுதிநேரக் கொடூரக் காட்சிகளால் உலகமே அதிர்ச்சி யுற்றிருக்கையில், இப்போது கிடைத்திருப்பவை இதயத்தை ஒருகணம் நிறுத்தி வைக்கக் கூடிய அதி கொடூரங்கள் நிறைந்த காட்சிகள் என 'The Independent'  பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஒரு சந்தைப் பகுதியில் தொலைந்து போன சிறு குழந்தை போல் ஒரு மூலையில் அந்தச்…

இலங்கையில் உள்ள ஊடகவியளார்களின் நிலைகுறித்து சிறப்பு கூட்டம்

இலங்கைத் தீவில் ஊடகவியலாளர்களின் நிலைமைக் குறித்து விரைவில் தாம் ஒரு விசேட சந்திப்பொன்றினை ஏற்பாடு செய்யப் போவதாக ஐ.நா மனித உரிமைச் சபை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்கள் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை சிறிலங்காத் தலைநகர் கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில பத்திரிகையான சண்டே லீடர் ஊடகவியலாளர் தாக்கப்பட்டுள்ள நிலையிலேயே…

திரைக்கு வருகிறது இலங்கையின் “கொலைக்களம்”

இலங்கையின் கொலைக்களம் என்ற பெயரில் இரண்டு ஆவணப் படங்களைத் தயாரித்துள்ள இயக்குனர் கேலம் மெக்கரே தற்போது 'நோ பயர் சோன்' என்ற பெயரில் 90 நிமிடங்கள் ஓடக்கூடிய ஒரு திரைப்படத்தை தயாரித்துள்ளார். இந்தப் படம் அடுத்த மாதம் ஜெனீவாவில் நடக்கவுள்ள ஐநா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் திரையிடப்படவுள்ளது.…

‘பர்மியர்களில் 100 பேர் வரை நடுக்கடலிலேயே உயிரிழந்துவிட்டனர்’

இலங்கையின் கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் காப்பாற்றப்பட்டுள்ள பர்மிய நாட்டவர்கள், தம்முடன் பயணித்தவர்களில் மேலும் 100 பேர்வரையில் நடுக்கடலிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். கிழக்குக் கரையிலிருந்து சுமார் 250 கடல் மைல்கள் தொலைவில் படகொன்றில் தத்தளித்துக் கொண்டிருந்த 32 பேர் இலங்கைக் கடற்படையினரால் நேற்று சனிக்கிழமை மீட்கப்பட்டனர். இவர்களுடன் குறித்த…

கண்டனங்களை இலங்கை அரசாங்கம் கணக்கில் எடுப்பதில்லை

எந்த கண்டனங்களையும் இலங்கை அரசாங்கம் கவனத்தில் கொள்வதில்லை என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை குற்றம் சுமத்தியுள்ளார். ஜெனீவாவில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், இறுதியாக சண்டே லீடர் பத்திரிகையாளர் ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு உள்ளானமை குறித்து இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். இலங்கையில்…

யாழ். இராணுவத் தளபதி சட்டவிரோத ஆயுதப் பிரிவுகளை நடத்துகிறார் :…

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் சென்றுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க சட்டவிரோதமான ஆயதப் பிரிவுகளை இகரசியமான தங்குமிடங்களில் வைத்து நடத்திவருவதாகக் குற்றம் சுமத்தியிருக்கின்றார். யாழ்ப்பாணத்தில் பல இடங்களுக்கும் சென்று பல தரப்பினரையும் சந்தித்துப் பேசிய ரணில்,…

சண்டேலீடர் செய்தியாளர் ஆயுததாரிகளால் சுடப்பட்டார்

இலங்கையில் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளினால் சுடப்பட்ட புலனாய்வுச் செய்தியாளர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றார். சண்டேலீடர் பத்திரிகையின் செய்தியாளர் ஃபராஸ் சௌக்கத்அலி, கொழும்பில் புறநகர்ப்பகுதியான கல்கிசையில் அவர் தங்கியிருந்த வீட்டில் வைத்து இனந்தெரியாத ஆயுததாரிகளால் வெள்ளிக்கிழமை இரவு சுடப்பட்டார். கழுத்தில் துப்பாக்கிச்சூட்டுக்கு உள்ளான நிலையில் அருகிலுள்ள களுபோவில…

தமிழின அழிப்பிற்காக ஐநா மீதான கண்டனமும் பரிந்துரைகளும்

2009-ஆம் ஆண்டில் நடந்த போரின் போதும் அதற்கு முன்பும் பின்பும் நடந்த இன அழிப்பு,  இன ஒழிப்பு, போர்க்குற்றம் ஆகியவற்றை விசாரணை செய்வதற்குச் சுயேட்சை ஆணையம் ஒன்றை அமைக்க ஐநா செயலாளருக்கு அதிகாரம் உள்ளதாக கடந்த ஆண்டு ஐநா வெளியிட்ட சார்ல்ஸ் பெட்றே அறிக்கை கூறுகிறது என்ற வற்புறுத்தலுடன்…

சிங்கள மொழி நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்றக் கோரிய மனு நிராகரிப்பு

வவுனியா மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் தமிழில் நடப்பதால், தன் மீதான வழக்கை சிங்கள மொழியைப் பயன்படுத்தும் வேறொரு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என சிங்களர் ஒருவர் செய்திருந்த மனுவை இலங்கையின் மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. பண மோசடி செய்ததாக தன் மீது வவுனியா மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் போலிசார்…

ராஜபக்சேவின் ஆட்சியைக் கவிழ்க்க ஓரணியில் எதிர்க்கட்சிகள்

இலங்கையிலுள்ள சகல இன மக்களினதும் சம உரிமை மற்றும் சம அந்தஸ்த்து என்பவற்றை உறுதிப்படுத்தி நாட்டில் நல்லாட்சி ஒன்றுக்கான போராட்டத்தை முன்னெடுப்பதற்கான எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு இயக்கத்தில் ஐக்கிய தேசியக்கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட ஒன்பது கட்சிகள் மற்றும் அமைப்புக்கள் ஒன்றிணைந்துள்ளன. இந்தக் கட்சிகளுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று…

உலக புகைப்படப் போட்டியில் மட்டக்களப்பு மாணவருக்கு புகைப்பட விருது

உலக வங்கியினால் இணையத்தின் ஊடாக பிராந்திய ரீதியாக நடத்தப்பட்ட உலக புகைப்படப் போட்டியில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த 17 வயது பாடசாலை மாணவரொருவரும் வெற்றி பெற்றுள்ளார். மட்டக்களப்பு மாவட்டம், பட்டிருப்பு தேசிய பாடசாலையில் க.பொ.த உயர்தர வகுப்பில் இறுதியாண்டு கல்வி பயிலும் திவ்வியராஜ் சயந்தன் என்ற மாணவனால்…

விஸ்வரூபம் தடையை இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளது

கமல் ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிகத் தடையை இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமையிலிருந்து விஸ்வரூபம் திரைப்படம் நாட்டின் திரையரங்குகளில் காண்பிக்கப்படும் என்று இலங்கையின் கலை மற்றும் கலாசாரத் துறைக்கான அமைச்சர் டீ.பி. ஏக்கநாயக்க கூறினார். முஸ்லிம் அமைப்புகளின் எதிர்ப்பைக் காரணம் காட்டி விஸ்வரூபம் திரைப்படத்தை திரையிடுவதற்கு…

இலங்கை தலைநகரை நோக்கி வெளிநாட்டு எலிகள் படையெடுப்பு!

இலங்கை தலைநகர் கொழும்பில் வெளிநாட்டு எலிகளின் படையெடுப்பு அதிகரித்துள்ளதாக கொழும்பு மாநகர மன்றத்தின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் பிரதீப் காரியவசம் தெரிவித்தார். எனவே தொற்று நோய்கள் பரவும் ஆபத்திருப்பதால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென்றும் அவர் கூறினார். கொழும்பு மாநகரில் எலிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளமை கண்டு…

சென்னை விடுதியில் பறந்த சிங்கள கொடி தமிழ் உணர்வாளர்களால் அகற்றப்பட்டது

சென்னை பாண்டி பஜாரில் அமைந்துள்ள விடுதியின் வெளியே பறந்த சிங்கள கொடியை தமிழர் எழுச்சி இயக்கத்தை சேர்ந்த இளைஞர்கள் இன்று அகற்றி உள்ளனர். இது குறித்து தமிழர் எழுச்சி இயக்கம் பொதுச் செயலாளர் வேலுமணி கருத்துத் தெரிவிக்கையில், இன்று காலை நடைபெற்ற திருப்பதி தேவஸ்தானம் இழுத்து மூடும் போராட்டத்தை…

ஆஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட 54 பேர் கைது

இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் செல்ல முற்பட்ட 54 பேர் இலங்கையின் கிழக்கு கடலில் வைத்து அந்நாட்டு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்ந ஆண்டில் ஆஸ்திரேலியாவிற்கு செல்ல முற்பட்ட முதல் குழுவினர் இவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. மட்டக்களப்பு கல்குடா கடலிலிருந்து 12 மைல் தொலைவில் வைத்து குறித்த நபர்…

இலங்கை வங்கியின் சென்னைக் கிளை மீது தாக்குதல்

சென்னை எழும்பூரில் உள்ள, இலங்கை வங்கியின் கிளைக்குள் நேற்று வியாழன் மதியம் முகமூடி அணிந்த சிலர் புகுந்து, கண்ணாடி ஜன்னல்களைத் தடியால் அடித்து நொறுக்கிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டனர். சுவர் கடிகாரம் போன்ற சில பொருட்களும் சேதமடைந்திருக்கின்றன. ஊழியர் இருவரும் தாக்கப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன, ஆனால் எவரும் தாக்கப்படவில்லை என…

ஆட்சியைப் பாதுகாத்துக் கொள்ளவே அரசாங்கம் முயற்சிக்கின்றது: விக்ரமபாகு

ஆட்சியைப் பாதுகாத்துக் கொள்ளவே இலங்கை அரசாங்கம் முயற்சித்து வருவதாக புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக அரசாங்கம் இனவாதத்தை தூண்டி வருகின்றது. சர்வதேச சக்திகளின் அழுத்தங்களுக்கு முகம்கொடுக்க முடியாத நிலைமை இந்த அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. மனித உரிமைப்…

ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் இந்திய வருகையை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். சேலம் நீதிமன்ற வளாகத்தில் கூடிய சேலம் சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்கள், வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சே, தமிழர்களுக்கு தன்னாட்சி தர இயலாது என்று கூறியதற்கு கடும் கண்டனமும்…