பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
கைதுசெய்யப்பட்ட தமிழ் மாணவர்களை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
அண்மையில் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தினுள் மாவீரர் நினைவு நாளை அனுஷ்டித்த மாணவர்கள் மீது சிங்கள படையினர் தாக்குதல் நடத்தியதோடு அச்சம்பத்தில் தொடர்புடைய நான்கு பல்கலைக் கழக மாணவர்களையும் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர். சிங்களப் படையினரால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நான்கு மாணவர்களையும் உடனடியாக விடுதலை செய்யும்படி வடகிழக்கில்…
தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டமை விஞ்ஞான ரீதியில் உறுதிப்படுத்தப்படவில்லை!
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரோடு இல்லை என்பது விஞ்ஞான ரீதியாக இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்;…
காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிப்பது நிச்சயம் – இலங்கைக்கு கனடா எச்சரிக்கை
இலங்கையில் மனித உரிமைகள் நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்படாது போனால், அடுத்த ஆண்டு இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் உச்சி மாநாட்டில், கனேடியப் பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர் பங்கேற்கமாட்டார் என்று மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள கனேடிய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர்…
விரைவில் விடுதலைப் பிரகடனம்: நாடு கடந்த தமிழீழ அரசு அறிவிப்பு
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் விரைவில் 'விடுதலை' பிரகடனம் வெளியிடப்படும் என்று அதன் தலைமையமைச்சர் வி. உருத்திரகுமாரன் அறிவித்துள்ளார். இலண்டனில் நடைபெற்ற நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாநாட்டில் உருத்திரகுமாரன் ஆற்றிய உரை: 2010 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நாம் விவாதித்து ஏற்றுக்கொண்ட நாடு கடந்த…
மாணவர்கள்மீதான தாக்குதல்: தமிழீழத்தில் ஆரம்பமாகிறது புதிய போர்க் களம்!
இலங்கைத் தீவின் இனப் பிரச்னைக்கு இரண்டே வழிகளில்தான் தீர்வைக் காண முடியும். ஒன்று பிரிக்கப்படாத இலங்கைத் தீவில் இணைந்து வாழுதல். இரண்டாவது, தமிழ் மக்களது விருப்பமான தமிழீழம் என்ற தனி நாட்டை உருவாக்குதல். பிரிக்கப்படாத இலங்கைக்குள் என்ற அனைத்துலக விருப்பமும், இந்தியாவின் இலக்கும் சாத்தியமாகவேண்டுமானால், சிங்கள இனம் சமகால…
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது அமர்வு
இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக விஞ்ஞான ரீதியிலான பொருளாதாரத் தடை ஒன்றை கொண்டு வருவதற்கான முயற்சிகளை வலியுறுத்தும் தீர்மானம் ஒன்று லண்டனில் நடக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்னும் புலம்பெயர் தமிழர் அமைப்பின் அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டதாக அந்த அமைப்பின் அவைத் தலைவரான கனடாவைச் சேர்ந்த பொன். பால்ராஜன் தெரிவித்துள்ளார். நாடுகடந்த…
நான்கு பல்கலைக்கழக மாணவர்கள் புலனாய்வு பிரிவினரால் கைது
யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த சில தினங்களாக நிலவும் பதற்றமான சூழ்நிலையின் பின்னணியில் நான்கு பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் உள்ள அரச ஆதரவு அரசியல் கட்சியொன்றின் (ஸ்ரீடெலோ) அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட பெட்ரோல் குண்டுத் தாக்குதல் தொடர்பாகவும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான சுவரொட்டிகளை ஒட்டியமைக்காகவும் சந்தேகத்தின்பேரில் இவர்கள்…
மாவீரரே பிறந்து வாரும் தாய் மண்ணிலே…
வாழ்வே அர்த்தமற்றுப் போய் தனிமை விரக்தியில் தற்கொலை செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு இருக்கையில், "நாம் தனியன்கள் இல்லை - ஒரு தேசிய இனமாகக் கூடி நிற்கிறோம். எனவே எமது மரணங்களை விலையாய் கொடுத்து; எத்தனை பேர் செத்தேனும் விடுதலையை அடைந்தே தீருவோம்" என்ற பேருறுதியுடன் வாழ்வுக்கும் மரணத்துக்கும்…
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது சிங்களப் படையினர் தாக்குதல்
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தமது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும், சுதந்திரமாகவும், அமைதியாகவும் தாங்கள் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட வழிசெய்யப்பட வேண்டும் எனக்கோரி நேற்று வகுப்புக்களைப் புறக்கணித்திருக்கின்றார்கள். இது இன்றும் தொடரும் என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டது தொடர்பில் இரண்டு நாட்களாக மாணவர்கள் மீது படையினர் நடத்திய தாக்குதலின்…
இலங்கை நாடாளுமன்ற-நீதிமன்ற மோதல் முற்றுகிறது
இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மீதோ, நாடாளுமன்றத்தின் மீதோ அல்லது சபாநாயகரால் நியமிக்கப்பட்ட எந்தவொரு குழுவின் மீதோ எந்த ஒரு வெளி நிறுவனமும் அதிகாரம் செலுத்த முடியாது என்று இலங்கை சபாநாயகர் சாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார். இலங்கை நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் உறுப்பினர்களுக்கு இலங்கை உச்சநீதிமன்றம் விடுத்துள்ள அழைப்பாணை குறித்து தனது…
மாபெரும் எழுச்சியுடன் கனடாவில் நடைபெற்ற மாவீரர் நாள் 2012
கடந்த ஆண்டுகள் போலவே மாபெரும் எழுச்சியுடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட மாவீரர் நாள் நிகழ்வாக, 2012 நிகழ்வு கனடாவின் மாக்கம் நகரில் நடைபெற்றது. கனடாத் தமிழர் நினைவெழுச்சி அகவத்தினால் வழமைபோல் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட மாபெரும் மாவீரர் நினைவு மண்டபத்தில் அதிகாலை 6.45 மணிக்கே முதல் அமர்வு ஆரம்பமாகியது.…
புலிகளின் வெளிநாட்டு சொத்துக்கள் பற்றிய தகவல்களை கே.பி வெளியிட்டுள்ளார்
தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு சொத்து விபரங்கள் பற்றிய தகவல்களை கேபி என்ற குமரன் பத்மநாதன் வெளியிட்டுள்ளதாக கொழும்பிலிருந்து வெளியாகும் திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் சொத்து விபரங்களை அறிய இலங்கை பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் (TID), புலிகளின் அனைத்துல முன்னாள் பொறுப்பாளர் கே.பி-யிடம் மேற்கொண்ட…
இலங்கையின் முதல் செய்மதி விண்ணில் ஏவப்பட்டுள்ளது
இலங்கையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் முயற்சியால், 'சுப்ரீம் சாட் 1' என்று பெயரிடப்பட்ட இலங்கையின் முதல் செய்மதி விண்ணில் ஏவப்பட்டுள்ளது. சீனாவில் தயாரிக்கப்பட்ட இந்த தொலை தொடர்பு செய்மதி செவ்வாய் கிழமை மதியம் ஷி ஜாங் விண்வெளி நிலையத்தில் இருந்து இலங்கை நேரம் 3. 43-க்கு விண்ணில்…
சிங்களப் படையினரின் கெடுபிடிக்கு மத்தியில் தமிழீழத்தில் மாவீரர் நாள் நிகழ்வு
இலங்கையில் தமிழர் தயாகப் பகுதிகளில் நிலவும் கடும் பாதுகாப்பு நெருக்கடிக்கு இடையிலும் விடுதலைப் புலிகளின் மாவீரர் நாளாகிய செவ்வாய்கிழமையன்று தமிழீழ விடுதலைப் போரில் உயர்த் தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூர்ந்து விளக்கேற்றப்பட்டு மாவீரர் நாள் அங்கு அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. மாவீரர்களை நினைவு கூர்ந்து தமிழர்கள் விளக்கேற்றி தடுப்பதற்காக சிங்களப்…
இலங்கையில் தடுத்துவைக்கப்பட்ட மலேசிய கப்பலில் தத்தளிக்கும் சிப்பந்திகள்
இலங்கை கடற்பரப்பில் கடந்த 4 மாதங்களாக தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மலேசிய நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான சாக் சிரியஸ் என்ற சரக்குக் கப்பலில் சிக்குண்டுள்ள சிப்பந்திகள் உணவுக்கும் தண்ணீருக்கும் கஷ்டப்படுவதாகக் கூறுகின்றனர். மலேசிய கப்பல் நிறுவனத்துக்கும் அதற்கு கடன் கொடுத்த வங்கி ஒன்றுக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக நீதிமன்ற…
கார்த்திகை நாள் வழிபாடுகளில் சிங்கள இராணுவம் தலையிடுவதாக குற்றச்சாட்டு
இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் சில பகுதிகளில் இந்துக்கள் இம்முறை கார்த்திகை தீபமேற்றல் மற்றும் ஆலய பூசை வழிபாடுகளில் இலங்கை பாதுகாப்பு தரப்பிலிருந்து தலையீடுகளையும் தடைகளையும் எதிர்கொள்வதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் மாவீரர் தினமாகிய நவம்பர் மாதம் 27-ம் தேதியன்றே…
பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா!
உலகப் புகழ்பெற்ற முன்னாள் கால்பந்து வீரர் மரடோனா என்ற பெயரைக் கேட்டாலே கால்பந்து இரசிகர்கள் மகிழ்ச்சியடையாமல் இருக்கமாட்டார்கள். உலகில் எங்கு சென்றாலும் அவரைப் பார்ப்பதற்காக அலைமோதும் கூட்டம் ஒன்று எப்போதும் உண்டு. அப்படிப்பட்ட மரடோனா அண்மையில் இந்தியாவிற்கு சென்றிருந்தார். அன்றைய தினம் இரவு நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியிருந்தபோது…
வந்திறங்கினால் ஆபத்து; மலேசியப் பயணத்தை ரத்து செய்த ராஜபக்சே!
மலேசியாவில் தமக்கு பெரும் அளவில் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளதை அறிந்த இலங்கை ஜனாதிபதி மகிந்தா ராஜபக்சே மலேசியாவிற்கான தனது பயணத்தை ரத்து செய்துள்ளதாக அறியமுடிகிறது. தவிர்க்கமுடியாத சில காரணங்களால் மலேசிவிற்கான பயணத்தை இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே இரத்துசெய்துள்ளதாக மலேசியாவிற்கான இலங்கை தூதரகத்தின் ஊடகப் பிரிவு மின்னஞ்சல் மூலமாக அறிவித்துள்ளது.…
மகிந்த ராஜபக்சே மீது மட்டக்களப்பில் தாக்குதல்; பதற்றத்தில் இராணுவம்!
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தின் நாவற்குடா பகுதியில் வைக்கப்பட்டிருந்த இலங்கை ஜனாதிபதி ராஜபக்சேவின் உருவப்படம் தாங்கிய பதாகைகள் மீது அடையாளம் தெரியாத சிலர் கடும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். ராஜபக்சேவின் பிறந்த நாளை முன்னிட்டு மட்டக்களப்பு நகருக்கு அண்மையில் உள்ள நாவற்குடா- கல்லடி பகுதிகளின் பிரதான சாலையில் வைக்கப்பட்டிருந்த ராஜபக்சேவின்…
ராஜபக்சேவை மலேசியாவுக்குள் அனுமதிக்க கூடாது; அனுமதித்தால் முற்றுகைப் போராட்டம்
இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலைப் போரை நடத்திய இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே, தமிழர்கள் வாழும் மலேசியாவில் கால் பதிக்க மலேசிய அரசு அனுமதிக்க கூடாது என்று சிலாங்கூர் நடவடிக்கை குழு தலைமையில் இன்று கிள்ளானில் ஒன்று கூடிய அரசு சார்பற்ற இயக்கங்கள் வலியுறுத்தின. ஒருவேளை, போர்க்குற்றவாளி…
பொதுநலவாய மாநாட்டை கனடா புறக்கணிக்க வேண்டும்; வலியுறுத்துகிறார் ராதிகா எம்பி
இலங்கையில் இறுதிக்கட்டப் போரின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் குறித்து உரிய விசாரணைகள் மேற்கொள்ளப் படாவிட்டால் அங்கு நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டை புறக்கணிப்பதற்கான தீர்மானத்தை கனேடிய அரசு மேற்கொள்ள வேண்டுமென ராதிகா சிற்சபை ஈசன் தெரிவித்துள்ளார் கனேடிய நாடாளுமன்றத்தின் முதல் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான ராதிகா…
சிங்கள இராணுவத்திற்கு தமிழர்களை இணைப்பது நல்லிணக்கமல்ல: மனோ எம்பி
இலங்கையின் வடகிழக்கில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்துவதற்கு பதிலாக போரில் பாதிக்கப்பட்ட மக்களை இராணுவத்தில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கையை இலங்கை அரசு முன்னெடுக்கின்றது. எனவே அராசங்கத்தின் நோக்கம் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது அல்ல என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். வடக்கில் இராணுவத்தை குறைத்து போலிஸ்…
ஐ.நா. மனித உரிமை பேரவையிலிருந்து இலங்கையின் நட்பு நாடுகள் நீக்கம்
ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கையின் நட்பு நாடுகள் சுழற்சி முறையில் நீக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. ஐ.நா.மனித உரிமைகள் பேரவைக்கு புதிதாக 18 உறுப்பு நாடுகளைத் தெரிவு செய்வதற்கு நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில் அதிகப்படியான வாக்குகளுடன் அமெரிக்கா மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.…
