கோவிட்-19: 16 புதிய பாதிப்புகள், இறப்புகள் இல்லை

சபாவில் உள்ள ஒரு தடுப்பு முகாமில் ஏற்பட்ட பாதிப்புகள் உட்பட, மலேசியா இன்று 16 புதிய கோவிட்-19 பாதிப்புகளை பதிவு செய்துள்ளது. சுகாதார அமைச்சின் இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, 16 புதிய பாதிப்புகளில் இறக்குமதி செய்யப்பட்ட 3 நோய்த்தொற்றுகள் மற்றும் 13 உள்ளூர் நோய்த்தொற்றுகள் உள்ளன…

முஸ்லிம் அல்லாத திருமண விழாக்களுக்கு அனுமதி

முஸ்லிம் அல்லாத தம்பதிகளுக்கு திருமண விழாக்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார். "இந்த அனுமதி, முஸ்லிம் அல்லாத வழிபாட்டு தலங்களில் நடைபெரும் முஸ்லிம் அல்லாத திருமண விழாக்களுக்கும், திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தின் (சட்டம் 164) பிரிவு 28 இன் கீழ் நியமிக்கப்பட்ட…

தேசிய கூட்டணி ஒரு வலுவான அரசாங்கம் அல்ல என்பதால், பொதுத்…

நாடாளுமன்றத்தை கலைத்து புதிய பொதுத் தேர்தலை நடத்துவதே தற்போதைய அரசியல் கொந்தளிப்புக்கு சிறந்த தீர்வாக இருக்கும் என்று இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார். தேசிய கூட்டணி (பி.என்) தற்போது ஒரு வலுவான அரசாங்கம் அல்ல என்பதை உணர்ந்த அம்னோ துணைத் தலைவர், எதிர்க்கட்சியின் தொடர்ச்சியான அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது என்பதையும்…

சூரிய கிரகணம்: ஜூன் 21 நெருப்பு வளையம் எங்கு, எப்போது,…

ஜூன் 21-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நிகழ உள்ளது. சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் ஒரே நேரத்தில் வருவதே சூரிய கிரகணம் உண்டாக காரணம். அப்போது பூமி, சூரியன் ஆகிய இரண்டுக்கும் நடுவில் வரும் சந்திரன் சூரியனை…

கொரோனா வைரஸ்: பிரேசிலில் 10 லட்சத்தை தாண்டியது நோய்த்தொற்று பாதிப்புகள்

பிரேசிலில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்து லட்சத்தை கடந்துள்ளது. உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்து இந்த எண்ணிக்கையை கடக்கும் இரண்டாவது நாடு பிரேசில். பிரேசிலில் குறைந்த அளவில் நோய்த்தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படுவதால் உண்மையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. தற்போதைய நிலவரத்தின்படி,…

இந்தியா – சீனா எல்லை மோதல்: கல்வான் பள்ளத்தாக்கில் நடந்தது…

இந்தியா - சீனா எல்லை மோதல்: கல்வான் பள்ளத்தாக்கில் நடந்தது என்ன? - சீன வெளியுறவு அமைச்சகம் விளக்கம் இந்தியா - சீனா இடையே சர்ச்சைக்குரிய கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சமீபத்தில் நடந்த இரு நாட்டு வீரர்கள் இடையிலான மோதல் குறித்த விவரங்களை சீன வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை…

கோவிட்-19: லாபு லஞ்சூட்டில் புதிய திரளை கண்டறியப்பட்டுள்ளது

செப்பாங்கில் உள்ள லாபு லஞ்சூட்டில் கண்டறியப்பட்ட கோவிட்-19 புதிய திரளையில் இதுவரை ஐந்து நேர்மறையான பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதன் மூல பாதிப்பு செர்டாங் மருத்துவமனையில் கடுமையான சுவாச நோய்த்தொற்றுக்கு சிகிச்சையளிக்கப்பட்ட ஒரு நோயாளியிடமிருந்து தொடங்கியதாக சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். "அவரது நான்கு குடும்ப…

மாட் சாபு: அமானா கட்சி தொடர்ந்து பாக்காத்தான் கூட்டணிக்கு ஆதரவாக…

மக்களின் ஆணையை மீட்டெடுக்கவும், மத்திய அரசை மீண்டும் கைப்பற்றி வழிநடத்தவும் பக்காத்தான் ஹராப்பான், பெர்சத்துவின் அவைத் தலைவர் டாக்டர் மகாதிர் முகமது மற்றும் வாரிசான் கட்சியுடன் அமானா கட்சியும் இணைந்து இருக்கும் என்று அமானாவின் தலைவர் முகமட் சாபு வலியுறுத்தினார். பாக்காத்தான் கூட்டணியில் அமானா கட்சியும் ஒரு உறுப்பினராக…

4 மில்லியன் பயனர்களுக்கு 3 மாத இலவச மின்சாரம்

கூடுதல் மின்சார உதவி திட்டத்தின் கீழ் (Bantuan Prihatin Elektrik ambahan), RM77-க்கும் குறைவான அல்லது 300kWh-க்கும் குறைவான மின்சார பயன்பாட்டைக் கொண்ட சுமார் நான்கு மில்லியன் அல்லது 52.2 சதவீத உள்நாட்டு பயனர்கள் ஏப்ரல், மே மற்றும் ஜூன் என்று மூன்று மாதங்களுக்கு இலவச மின்சாரத்தை அனுபவிப்பார்கள்.…

சினி இடைத்தேர்தல்: மும்முனைப் போட்டியில் களம் இறங்குகிறது பாரிசான்

சினி இடைத்தேர்தலில் பாரிசான் வேட்பாளர் முகமட் ஷரீம் முகமட் ஜெய்ன், 41, இரண்டு சுயேட்சை வேட்பாளர்களுக்கு எதிராக மூன்று முனைப் போட்டியை எதிர்கொள்கிறார். இன்று காலை வேட்புமனு தாக்கலில் முன்னாள் பெக்கான் பெர்சத்து துணைத் தலைவர் தெங்கு ஜைனுல் ஹிஷாம் தெங்கு ஹுசின் மற்றும் புலோக் பதிவர் முகமட்…

தேசிய கூட்டணியை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்ய அம்னோவுக்கு ஆர்வம் இல்லை

தேசிய கூட்டணியை (பி.என்) அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யும் யோசனையில் அம்னோ இன்னும் ஆர்வம் காட்டவில்லை. மாறாக, பாஸ் கட்சியுடன் உருவாக்கப்பட்ட தேசியக் கட்சியுடன் (Muafakat Nasional) இருக்கவே அம்னோ விரும்புகிறது. ஆதாரங்களின்படி, இந்த வாரம் நடைபெற்ற அம்னோ உச்ச மன்ற (எம்டி) கூட்டத்தில் இந்த விவகாரம் எழுப்பப்பட்டது என்றும்,…

மகாதீரை பிரதமர் வேட்பாளராக நிராகரித்தது பி.கே.ஆர்

டாக்டர் மகாதீர் முகமதுவை அடுத்த பிரதமராக நியமிப்பதை பி.கே.ஆர் கட்சியின் மத்திய தலைவர்களும் அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிராகரித்துள்ளனர். இன்று காலை மத்திய செயற்குழு (எம்.பி.பி) மற்றும் பி.கே.ஆர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்பு ஆன்லைன் கூட்டத்திற்குப் பிறகு அவர்களின் அறிக்கையில் இது எதிரொலித்தது. "துன் டாக்டர் மகாதீரை பிரதமராக…

கோவிட்-19: 6 புதிய பாதிப்புகள், 94.6 சதவீதம் குணமடைந்துள்ளனர்

இன்று பிற்பகல் நிலவரப்படி, மலேசியா ஆறு புதிய கோவிட்-19 பாதிப்புகளை பதிவு செய்துள்ளது. இப்போது மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 8,535 ஆக உள்ளது. இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு பாதிப்புகள் மற்றும்…

ஹன்னா யோஹ்: அதிகார வரம்பு என்ன என்பதும் தெரியும், மலாய்…

‘குழந்தை திருமணம்’ தொடர்புடைய பிரச்சினையில் அவர் வெளியிட்ட கருத்துகள் ஆட்சி செய்யும் அரச தலைவர்களை அவமதிப்பதாக முகமத் நாசிர் திஸாவின் குற்றச்சாட்டுகளை செகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினர் ஹன்னா யோஹ் மறுத்துள்ளார். அதற்கு பதிலாக, பெண்கள், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு துறையின் முன்னால் துணை அமைச்சராக இருந்த யோஹ்,…

1MDB உடன் இணைக்கப்பட்ட RM194 மில்லியனை திரும்பப் பெற்றது அம்னோ…

1MDB தொடர்பாக அரசு தரப்பின் மேல்முறையீடு நிலுவையில் உள்ள நிலையில், அம்னோ மற்றும் பிற மூன்று தரப்புகளும் RM194 மில்லியனை மீண்டும் பெற்றுள்ளன. நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பை ஒத்தி வைக்குமாறு தொடரப்பட்ட அரசு தரப்பின் விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று காலை தள்ளுபடி செய்தது. முன்னதாக பிப்ரவரி 7…

தாஜுதீன்: 15வது பொதுத் தேர்தலில் அம்னோ மாபெரும் வெற்றி அடையும்

15வது பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால் அரசாங்கக் கூட்டணி அதிக பெரும்பான்மையில் வெல்லும் என்று அம்னோ நம்பிக்கை கொண்டுள்ளது. பிரதமர் முகிதீன் யாசினின் தேசிய கூட்டணி (பிஎன்) அரசாங்கத்தின் மீது மக்கள் இப்போது நம்பிக்கையுடன் இருப்பதாக அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் தாஜுதீன் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார். "இப்போது மக்கள்…

கோவிட்-19: 127 நோயாளிகள் மீட்கப்பட்டனர், 14 புதிய பாதிப்புகள், இறப்புகள்…

127 கோவிட்-19 நோயாளிகள் குணமடைந்து இன்று வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இது மொத்த குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கையை 8,000 அல்லது 93.8 சதவீதமாக கொண்டு வந்துள்ளது. இன்று நண்பகல் வரை 14 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது மொத்த எண்ணிக்கையை 8,529 பாதிப்புகளாகக் கொண்டு…

தேவையில்லாததை வெட்டி வீசுவோம் – அன்வார்

பாக்காத்தான் ஹராப்பான் மற்றும் அதன் கூட்டணிகளிடையே ஏற்பட்டுள்ள பிரதமர் வேட்பாளர் பிரச்சனைக்கு மத்தியில், பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் தோட்டமிடும் பணியில் ஈடுபட்டார். மூங்கில் மரங்களை வெட்டிக் கொண்டிருக்கும் அவரின் படங்கள் சமூக ஊடகங்களில் பரவி உள்ள நிலையில், நெட்டிசன்கள் அவற்றை வேறு கோனத்தில் விளக்கியுள்ளனர். "வசனங்கள் உட்பொருளைக்…

மகாதீரின் இடைக்கால தடை உத்தரவு விண்ணப்பத்தை நிராகரித்தது நீதிமன்றம்

கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று இடைக்கால தடை உத்தரவுக்கான விண்ணப்பத்தை நிராகரித்ததையடுத்து டாக்டர் மகாதீர் முகமது, அவரது மகன் முக்ரிஸ், சையத் சாதிக், டாக்டர் மஸ்லீ, அமிருதீன், மற்றும் மர்சுகி ஆகியோர் பெர்சத்து கட்சியில் தங்கள் உறுப்பினர் பதவியை தக்கவைக்கத் தவறினர். டாக்டர் மகாதீர், முக்ரிஸ், சையத் சதிக் சையத்…

‘டாக்டர் மகாதீர் பிரதமரா? பி.கே.ஆர் இளைஞர்களுக்கு உடன்பாடில்லை’

டாக்டர் மகாதீர் முகமதுவை மீண்டும் பிரதமராக ஆதரிக்கத் தயாராக இருப்பதாக நேற்று டிஏபி கட்சியின் அந்தோனி லோக் தெளிவுபடுத்தினார். “மன்னிக்கவும், எனக்கும் எனது பி.கே.ஆர் இளைஞர் சகாக்களுக்கும் இதில் உடன்பாடில்லை. நாங்கள் இதை ஏற்கவில்லை” என்று ஜோகூர் பாரு நாடாளுமன்றத் தொகுதித் தலைவர் மற்றும் பி.கே.ஆர் இளைஞர் பிரிவு…

அஸ்மின்: பாக்காத்தானின் பிரதமர் வேட்பாளர் பிரச்சினை சலிப்பு தட்டுகிறது

பாக்காத்தானின் பிரதமர் வேட்பாளர் பிரச்சினை குறித்து முன்னாள் பி.கே.ஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி கருத்து தெரிவித்துள்ளார். மூன்று மாதங்களாக நாட்டை நிர்வகிக்கும் தேசிய கூட்டணியில் நிலைமை முற்றிலும் மாறுபட்டது என்று அனைத்துலக வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சர் முகமட் அஸ்மின் அலி கூறினார். "போதும் போதும் ...…

கோவிட்-19: புக்கிட் ஜாலீல் குடிநுழைவு தடுப்பு மூகாமில் தாய் மற்றும்…

புக்கிட் ஜாலீல் குடிநுழைவு தடுப்பு மூகாமில் ஒரு தாயும் அவரது நான்கு வயது மகனும் கோவிட்-19 கிருமிக்கு ஆளாகியுள்ளனர். இன்று மதியம் நிலவரப்படி வெளிநாட்டினர் சம்பந்தப்பட்ட மூன்று உள்ளூர் தொற்றுநோய்களில் இந்த குழந்தையும் ஒன்றாகும் என்று சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். தடுப்பு மையத்தில்…

கோவிட்-19: 10 புதிய பாதிப்புகள், 140 மீட்புகள், இறப்புகள் இல்லை

மலேசியா தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான மீட்புகளை பதிவு செய்து வருகிறது, மேலும் புதிய பாதிப்புகள் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இன்று 10 புதிய பாதிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, இது மலேசியாவில் மொத்த கோவிட்-19 நேர்மறை பாதிப்புகளின் எண்ணிக்கையை 8,515 பாதிப்புகளாகக்…