அரசாங்கம் பொருளாதார நெருக்கடிக்கான ஆரம்பத்தையும் அதற்கான தீர்வுகளையும் இதுவரையில் உணரவில்லை என பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். உத்தர லங்கா சபாவின் தலைமையகத்தில் நேற்று (07) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ”அடுத்த வருடத்திலிருந்து வட்…
அவசரப்பட்டு முடிவு எடுக்க முடியாதாம்: சொல்கிறார் கருணாநிதி
இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்திற்கு, இந்தியா ஆதரவு தெரிவிக்காவிட்டால் மத்திய அரசுக்கு தி.மு.க., கொடுத்து வரும் ஆதரவை மீட்டுக்கொள்ள நேரிடும் என தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறியதாக சில நாட்களாக செய்திகள் வெளியாகிருந்தன. ஆனால், இலங்கை மீதான அமெரிக்க தீர்மானம் குறித்த பிரச்னையில், மத்திய அரசுக்கு கொடுத்துவரும்…
இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம்: TNA ஆதரவு
இலங்கையில் நடந்த போரில் இலட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தமிழீழ மக்கள் ஈவு இரக்கமின்றி கொன்று குவிக்கப்பட்டனர். இலங்கையின் இந்த போர்க்குற்றத்திற்கு பல நாடுகள் எதிர்ப்பும் வருத்தமும் தெரிவித்து வந்தன. இந்நிலையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்றை ஐ.நா. மன்றத்தில் அமெரிக்கா கொண்டுவந்துள்ளது. உலக அளவில் ஈழத் தமிழர்களுக்கு…
இலங்கைக்கு எதிரான தீர்மானம்: ஜெனீவா களத்தில் தருஸ்மன்!
இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஆதரவைத் திரட்டி, அதற்கு மேலும் வலுச் Read More
இலங்கையில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்து வருவதாக குற்றச்சாட்டு
இலங்கை குடியரசுத் தலைவரால் பொறுப்பமர்த்தப்பட்ட படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணையத்தின் பரிந்துரைகளை அரசு அமல்படுத்த வேண்டும் என்று கோரும், அமெரிக்காவால் முன்வைக்கப்பட்ட ஐ.நா மன்ற மனித உரிமை ஆணையத்தின் தீர்மானத்துக்கு ஆதரவாக இலங்கையிலிருந்து இயங்கும் "குடிமக்கள் உரிமைகள் இயக்கம்" என்ற அமைப்பு குரல் கொடுத்திருக்கிறது. நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த சமூக…
இலங்கையின் கொலைக்களம்: பாகம் 2 [காணொளி இணைப்பு]
இலங்கையில் 2009-ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின்போது அனைத்துலக விதிகளை மீறி இலங்கை அரசும் அதன் இராணுவமும் போர்க்குற்றங்களை மேற்கொண்டு பல்லாயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்தது. அதுகுறித்த காணொளி காட்சிகளை கடந்த ஆண்டு சானல் 4 எனும் பிரிட்டிஷ் ஊடகம் 'இலங்கையின் கொலைகளம்'…
இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும்: திமுக-ஆதிமுக கோரிக்கை
இலங்கையின் இறுதிப் போரின்போது நடந்ததாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா மன்றத்தின் மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்காவால் கொண்டுவரப்படும் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்கவேண்டும் என்று இந்திய நாடாளுமன்றத்தில் திமுக மற்றும் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். இந்திய நாடாளுமன்றத்தின் இந்த ஆண்டுக்கான…
பிரபாகரனின் 12 வயது மகன் இலங்கை இராணுவத்தால் படுகொலை: சானல்…
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் கடைசி மகன் பாலச்சந்திரன் (வயது 12) இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக சானல் 4 ஊடகம் வெளியிடவுள்ள போர்க்குற்ற காணொளியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2009-ம் ஆண்டு இடம்பெற்ற இறுதிப் போரின்போது பிரபாகரன் அவர்களின் மகன் 5 விடுதலைப் புலி போராளிகளுடன்…
யாழ்ப்பாணத்தில் 3 சிங்கள இராணுவத்தினர் சுட்டுக்கொலை!
யாழ்ப்பாண மாவட்டம் சாவகச்சேரி பகுதியில் மூன்று சிங்கள இராணுவப் படைவீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். நேற்றிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சாவகச்சேரி ஸ்ரீ முருகன் கோயிலுக்கு அருகாமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இராணுவ படை வீரர்களே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தனிப்பட்ட பிரச்சனை காரணமாக…
இலங்கை மீது போர்க்குற்ற விசாரணையை தொடருங்கள்: நிபுணர்க் குழு
ஐக்கிய நாடுகள் மன்றத்தின் சட்டத்திட்டங்களை மீறி, தருஷ்மன் தலைமையிலான நிபுணர்கள் குழு இலங்கைக்கு எதிராக அனைத்துலக விசாரணையை ஆரம்பிக்குமாறு மனித உரிமை மன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்காவினால் இலங்கை தொடர்பில் தாக்கல் செய்ய உள்ள யோசனையை மனித உரிமை பேரவையின் உறுப்பினர்கள் கண்காணித்து வருகின்றனர் என தெரிவித்துள்ள தருஷ்மன் குழுவினர், அமெரிக்காவின்…
தீர்மானத்தை ஐ.நாவில் சமர்ப்பித்தது அமெரிக்கா; அதிர்ச்சியில் இலங்கை!
ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா மனித உரிமை மன்றத்தின் 19-வது மாநாட்டில், போர்க்குற்றம் தொடர்பில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நேற்று அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக சமர்ப்பித்துள்ளது. அத்துடன் அந்த தீர்மானம் குறித்து துணை மாநாடொன்றினையும் இன்று வியாழக்கிழமை, ஐ.நா மனித உரிமை மன்றத்தில் அமெரிக்கா ஏற்பாடு செய்துள்ளது. நேற்று அமெரிக்காவினால், மனித உரிமை…
நீதி கேட்டு ஐ.நா மன்றத்திற்கு முன் ஓங்கி ஒலித்த மக்கள்…
நேற்று ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மன்றத்திற்கு முன்பாக அலையெனத் திரண்ட மக்கள் ஈழத்தமிழ் மக்களின் அவலங்களை தாங்கிய பதாதைகளையும் கைகளில் ஏந்தியவறு ஈழத்தமிழர்களுக்கு நீதிவழங்கக் கோரி ஓங்கிக் குரல் எழுப்பினர். அத்துடன், தமிழீன அழிப்பினை மேற்கொண்ட சிறீலங்கா குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சே மற்றும் அந்நாட்டு பாதுகாப்பு…
“இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க மாட்டோம்”: இந்தியா
ஐக்கிய நாடுகள் மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதனை ஆதரிக்கப் போவதில்லை என இந்தியா அறிவித்துள்ளது. குறிப்பிட்ட நாடுகளுக்கு எதிராக நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் ஐ.நா மனித உரிமை மன்றத்தை பலவீனப்படுத்தும் என இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை மன்றத்தில் நான்கு ஆண்டுகளுக்கு…
போர்க்குற்றம்: இலங்கையை மன்னித்துவிடக் கூடாது என்கிறார் ஐ.நா நிபுணர் குழு…
இலங்கை இராணுவத்தினரின் எறிகணை வீச்சில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என ஐ.நா நிபுணர் குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விடயத்தை, இலங்கை அரசின் நல்லிணக்க ஆணைக் குழுவானது புலிகளின் எறிகணையில் அல்லது துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாக பதிலளித்துள்ளது. இவ்வாறு ஐ.நா. நிபுணர் குழுவின் தலைவர் தருஸ்மன் தெரிவித்தார். இலங்கை குறித்து ஐ.நா…
சிறீலங்காவில் பதுங்கியுள்ள அமெரிக்காவின் சிறப்புப் படைகள்
அமெரிக்க விசேட அதிரடிப் படையைச் சேர்ந்த துருப்பினர் இலங்கை உள்ளிட்ட தென் ஆசிய வலய நாடுகளில் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாகக் அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கை, இந்தியா மற்றும் மேலும் மூன்று தென் ஆசிய நாடுகளில் அமெரிக்கத் துருப்பினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக அத்தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடுப்பு…
இலங்கைக்கு எதிராக வாக்களியுங்கள்; ஜெயலலிதா வலியுறுத்தல்
இலங்கை அரசுக்கு எதிரான மனித உரிமை மீறல் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். இந்திய பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதம் : கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி, தங்களிடம் நேரில்…
ஜெனிவாவில் சிரியாவுக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது! அடுத்தது சிறீலங்கா?
ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமை மன்றக் கூட்டத் தொடரில் சிரியா விவகாரம் முக்கிய விடயமாக விவாதிக்கப்பட்டு வந்தநிலையில் நேற்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற அமர்வின் போது சிரியாவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான தீர்மானமொன்று அவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சிரிய அரசுத் தலைவர் பஸார் அல்-அஸாட் தலைமையிலான…
ஐ.நா மனித உரிமைச் சபை முன்றலில் ஒங்கி ஒலித்த தமிழர்குரல்!
ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைச் சபை முன்றலில், பெப் 27ம் நாள் திங்கட்கிழமை, மாபெரும் எழுச்சி நிகழ்வாக பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் ஒன்றுதிரண்டுள்ளனர். ஐ.நா மனித உரிமைச் சபையில், சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலான தீர்மானமொன்று நிறைவேற்றப்படவுள்ள சூழலில், சிறிலங்கா தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணையினைப் பொறிமுறையொன்றினை…
இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு 25 நாடுகள் ஆதரவு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மன்றத்தில் 19-வது அமர்வில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவர உள்ளதாக கூறப்படும் தீர்மானத்திற்கு 25 நாடுகள் ஆதரவு வழங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா, கனடா அல்லது மேற்கு நாடு ஒன்று கொண்டு வரலாம் என்று எதிர்பார்ப்பு இருந்தபோதும் ஆபிரிக்கா அல்லது தென்னமெரிக்க நாடு…
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை வலுப்படுத்தும் நடவடிக்கையில் அமெரிக்கா!
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஐ.நா மனித உரிமைகள் மன்றத்தில் முன்வைக்கவுள்ள அமெரிக்கா, அந்தத் தீர்மானத்தை வலுப்படுத்துவதற்காக தனது அரசுத் துறையின் மிகமூத்த அதிகாரியான மரியா ஒற்றேரோவை ஜெனிவாவுக்கு அனுப்பவுள்ளது. இலங்கை மற்றும் சிரிய விவகாரங்கள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் மன்றத் கூட்டத்தொடரில் மரியா ஒரேரோ சிறப்புரை நிகழ்த்தவுள்ளார். அமெரிக்க…
“விடுதலைப் புலிகள் சரணடைவதை கண்காணிக்க அனுமதிக்கவில்லை”
இலங்கைப் போரின் இறுதி கட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சரணடைவதை நேரடியாக மேற்பார்வை செய்ய இலங்கை அரசு தம்மை அனுமதிக்கவில்லை என்று ஐ.நாவின் மூத்த அதிகாரி விஜய் நம்பியார் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சிலர் சரணடைவது தொடர்பில் மறைந்த பத்திரிகையாளர் மேரி கொல்வின் தம்முடன் நேரடித் தொடர்பில்…
இலண்டனில் இடம்பெற்ற தமிழ் மொழி மீட்பின் தொடர் “கற்க கசடற…
"தேமதுர தமிழோசை உலகமெலாம்பரவும் வகை செய்தல் வேண்டும்" என்பதற்கிணங்க, புலம் பெயர்ந்து வாழும் தமிழ்ச் சமூகம் தமிழ் மொழியையும் அதன் பெருமையையும் தமக்கும், தமது எதிர்கால சமுதாயத்திற்கும் எடுத்துரைத்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இலண்டனில் தமிழ் இளையோர் அமைப்பின் ஏற்பாட்டில் ‘கற்க கசடற 2012’ திருக்குறள் போட்டி நடைபெற்றது. இந்நிகழ்வு…
அமெரிக்காவின் கோரிக்கையை இலங்கை தட்டிக்கழிக்க முடியாது!
அனைத்துலகத்தின் பிடிக்குள் இருந்து தப்பிப்பிழைப்பதற்கே ஜெனிவாத் தொடர் நெருங்கும் நிலையில் போர்க்குற்றத்தை விசாரிக்க இராணுவ நீதிமன்றம் என்ற போலி நாடகத்தை இலங்கை அரசு அவசர அவசரமாக அரங்கேற்றி வருகின்றது. இவ்வாறு இலங்கையின் நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார். படுகொலை கலாசாரத்தை இலங்கைக்கு கற்பித்த…
இலங்கையில் மாபெரும் போராட்டம் வெடிக்கும் என புலனாய்வு பிரிவு எச்சரிக்கை
இலங்கையில் மாபெரும் தொடர் போராட்டங்கள் இடம்பெறக் கூடிய அபாயம் காணப்படுவதாக இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எரிபொருள் விலையேற்றம், மக்களுக்கெதிரான அடக்குமுறை மற்றும் இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு போராட்டம் நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இலங்கையின் சிலாபத்தில் நடைபெற்ற மீனவர் ஆர்ப்பாட்டத்தை விடவும்…