புதிய சூரபத்மனும் பத்துமலை முருகனும்

வள்ளி: கோமாளி, பத்துமலைக்குப் பங்கம் விளைவித்ததாக மக்கள் கூட்டணி மீது பாயும் நடராஜாவின் போக்கு சரியா? கோமாளி: சிவனிடம் சாகா வரம் பெற்ற சூரபத்மன் என்ற அசுரனைக் கொல்ல, தனது நெற்றிக்கண் வழி முருகனைச் சிவன் உருவாக்க, பார்வதி வேல் வழங்க, அசுரன் ஓட்டம் எடுத்து மரமாகி மறைந்து…

40 மில்லியன் ரிங்கிட் விவகாரம்: ஹாங்காங் சுயேச்சை ஊழல் எதிர்ப்பு…

புகழ் பெற்ற ஹாங்காங் சுயேச்சை ஊழல் எதிர்ப்பு ஆணையம் (ICAC), சபா முதலமைச்சர் மூசா அமான் சட்ட விரோதப் பணத்தை சட்டப்பூர்வமாக்கியதாகக் கூறப்படும் 40 மில்லியன் ரிங்கிட் விவகாரம் மீது விவரங்களைத் தருவதற்கு மறுத்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை மலேசியாகினி அனுப்பிய கேள்விக்கு அந்த ஆணையம் நன்றியை மட்டும் தெரிவித்துக்…

மாநில அரசுக்கு எதிராக சிலாங்கூர் பிஎன் புதிய போர் முனையை…

சிலாங்கூர் பிஎன் தலாம் கார்ப்பரேஷன் பெர்ஹாட் மறு சீரமைப்பு நடவடிக்கை, கணக்காய்வு நிறுவனமான KPMG முடிவுகள் ஆகியவை மீது முழுப் பக்க முழு வண்ண விளம்பரத்தை நேற்று வெளியிட்டு மாநில பக்கத்தான் ராக்யாட் அரசாங்கத்துக்கு எதிராக புதிய போர் முனையைத் தொடக்கியுள்ளது. "சிலாங்கூர் மக்களுக்கு முரண்பாடான பதில்கள் தேவை…

இந்தியர்களிடையே பக்காத்தானின் செல்வாக்கை கீழறுப்புச் செய்ய நடராஜாவின் நாடகமா?

இன்றைய மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் பத்துமலையில் 29 மாடி கட்டத்திற்கு கொடுத்த இடைக்கால தடையுத்தரவை நீட்டிக்க செலயாங் நகராட்சி மன்றத்துக்கு சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உத்தரவிட்டுள்ளது. அந்தத் திட்டம் மறு பரீசீலனைக்கு உட்படுத்தப்படும் என்ற சிலாங்கூர் மாநில பக்காத்தான் அரசின் முடிவு, சிலாங்கூர் அரசு மக்கள் நலன் கருதும் அரசு என்பதை…

பினாங்கு பிஎன் : சீனப்பள்ளிக்கு ரிம3 மில்லியன், தேர்தல் வருவதால்…

புக்கிட் மெர்தாஜாமில் எஸ்எம்ஜெகே ஜிட் சின் II சீன இடைநிலைப் பள்ளியின் கட்டிட நிதிக்கு மேலும் ரிம3மில்லியன் அரசாங்கம் கொடுக்கும் என பினாங்கு பிஎன் அறிவித்துள்ளது. பினாங்கில், குறிப்பாக செபறாங் பிறை தெங்கா, செபறாங் பிறை செலாத்தானில் உள்ளவர்களுக்கு அது  “நல்ல செய்தி” என்று மாநில கெராக்கான் தலைவர்…

மன உளைச்சலுக்கு ஆளான ஓர் அமைச்சரின் புலம்பல்

Kee Thuan Chye ஆங்கிலத்தில் எழுதிய ஒரு கட்டுரையின் தழுவல். ஐயா, அமைச்சராக இருப்பது இப்பல்லாம் லேசுபட்ட காரியமில்லேங்க. நாலா பக்கங்களிலிருந்தும் சேற்றை வாரி வீசுறாங்க. ஒரு பக்கம் ஊடகங்கள், ஒரு பக்கம் முக நூல், ஒரு பக்கம் வலைப்பதிவுகள், ஒரு பக்கம் மாற்றரசுக் கட்சிகள். டாக்டர் மகாதிர்…

கிர் தோயோ: நான் மன்னிப்புக் கேட்டது சிலாங்கூர் அம்னோவையும் பிஎன்…

சிலாங்கூர் மாநில ஆட்சி மன்ற உறுப்பினர் ரோனி லியூ-விடம் தாம் மன்னிப்புக் கேட்டது அந்த மாநிலத்தில் உள்ள பிஎன் -னையும் அம்னோவையும் எந்த வகையிலும் பாதிகாது என முன்னாள் மந்திரி புசார் டாக்டர் முகமட் கிர் தோயோ கூறியிருக்கிறார். "நான் இப்போது மாநில அம்னோ தலைவர் இல்லை என்பதால்…

‘பினாங்கில் யார் எஜமானர் என்பது ஒரு பிரச்னையே அல்ல’

பினாங்கில் இரண்டு உயர் நிலை தெங்-களான தெங் சாங் இயாவ்-வுக்கும் டாக்டர் தெங் ஹொக் நான்  -க்கும் இடையிலான உறவுகள் மிகவும் சாதாரணமானது எனக் கூறப்பட்டுள்ளது. பினாங்கில் தாம் மட்டுமே "ஒரே கேப்டன், ஜெனரல், தளபதி" என அண்மையில் கூறியதைத் தொடர்ந்து சர்ச்சை எழுந்துள்ளது. தெங் சாங் இயாவ்…

அயதுல்லா ஆட்சியை பின்பற்ற வேண்டாம் என பாஸ் கட்சிக்கு எச்சரிக்கை

பாஸ் கட்சி அதிகாரத்துக்கு வந்தால் சமயத் தலைவர்களை குறைகூறல்களுக்கு அப்பாற்பட்ட நிலையில் வைத்து அயதுல்லா கோமெய்னியின் கீழ் ஈரான் இருந்ததைப் போன்ற நிலையை பின்பற்றக் கூடாது என முன்னாள் பெர்லிஸ் முப்தி முகமட் அஸ்ரி ஜைனுல் அபிடின் எச்சரித்துள்ளார். இல்லை என்றால் மலேசியாவில் ஊழல் நிலமை மேலும் மோசமடையும்…

அன்வார் மலாய் எதிர்ப்பு திட்டத்தைக் கொண்டிருந்தார் என சனுசி சொல்வது…

பிகேஆர் மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான அன்வார் இப்ராஹிம் வங்கித் தொழில் துறையில் 'மலாய் திட்டத்தை' முறியடித்து விட்டார் என முன்னாள் அமைச்சர் சனுசி ஜுனிட் கூறிக் கொள்வது உண்மையல்ல என பிகேஆர் தெரிவித்துள்ளது. முன்னாள் நிதி அமைச்சர் டைம் ஜைனுடின் உட்பட மலாய்த் தலைவர்கள் மலாய்…

ஹுடுட் பற்றி பேசுவதற்கு சுவா-வுக்கு உரிமை இல்லை என்கிறார் பேராக்…

மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் இஸ்லாமிய நீதிபரிபாலன முறையில் நிபுணத்துவம் பெற்றவர் அல்ல. அதனால் ஹுடுட் பற்றிப் பேசுவதற்கு அவருக்கு தகுதி இல்லை என பேராக் முப்தி ஹாருஸ்ஸானி ஸாக்காரியா கூறியிருக்கிறார். "சமயம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. சமயம் தொடர்பான விஷயங்களைக் குறை கூறவும்…

அம்னோ எம்பி: தொடர்பு இல்லாத ஒருவருக்கு எப்படி 1 மில்லியன்…

அண்மையில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட Felda Global Ventures Holdings Bhd (FGV) நிறுவனத்தின் ஒரு மில்லியன் பங்குகளை வாங்குவதற்கான இளம் சிவப்பு நிற பாரம் பெல்டாவுடன் தொடர்பு இல்லாத நபர் ஒருவருக்குக் கொடுக்கப்பட்டது ஏன் என்று அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இன்று அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.…

மே 13 திரைப்படம் – தூங்கும் அரக்கனை எழுப்ப வேண்டாம்

உங்கள் கருத்து: "நல்ல சிந்தனை கொண்ட அரசாங்கம் நல்லெண்ணத்தையும் ஒற்றுமையையும் மேம்படுத்தும் திரைப்படங்களையே காட்டும். வன்முறைகளையும் ரத்தக்களறிகளையும் அல்ல. மே 13 திரைப்படத்தில் என்ன நாட்டுப்பற்று காட்டப்படுகின்றது?" மாக்லின்: ஒற்றுமையைப் போதிக்க மே 13 திரைப்படம் அவசியம் நியாயமானவன்: நான் அந்த நியாயத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. மோசமான சாலை…

எல்லாவற்றையும் தனதாக்கிக்கொள்ள விரும்பும் சைட் மொக்தார்- அம்னோ எம்பி தாக்கு

அம்னோவின் பங் மொக்தார் ராடின் (பிஎன் -கினாபாத்தாங்கான்) இன்று நாடாளுமன்றத்தில் தொழில் அதிபர் சைட் மொக்தார் அல்-புகாரி மீது வசை பாடினார். சைட் மொக்தார், எல்லாத் தொழில்களிலும்  ஏகபோக உரிமை செலுத்த  நினைக்கும் ஒரு தொழில் அதிபர் என்றவர் சாடினார். “வானத்தில் தொழில் செய்கிறார், கடலில் தொழில் செய்கிறார், நிலத்தில்…

முஸ்லிம்களை அவமானப்படுத்தியதிலிருந்து மசீச-வை டாக்டர் மகாதீர் விடுவிக்கிறார்

ஹுடுட் சட்டத்துக்கு எதிராக மசீச பின்பற்றும் கடுமையான போக்கு, சீன சமூகத்தை 'அச்சுறுத்தும்' நோக்கத்தை மட்டுமே கொண்டது என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறியிருக்கிறார். கோலாலம்பூரில் நிகழ்ச்சி ஒன்றுக்குப் பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், மசீச  செய்தி, மலாய்க்காரர்களையோ அல்லது முஸ்லிம்களையோ நோக்கமாகக் கொண்டதல்ல எனச்…

மாக்லின்: ஒற்றுமையைப் போதிப்பதற்கு மே 13 திரைப்படம் அவசியம்

Tanda Putera திரைப்படத்தில் 1969 மே 13 இனக் கலவரங்கள் அடிப்படையிலான ரத்தக்களறியும் குழப்பமும் சித்தரிக்கப்பட்டுள்ளது, பல்வேறு இனங்கள் அமைதியாக இந்த நாட்டில் வாழ வேண்டியதின் அவசியத்தை இன்றைய இளைஞர்களுக்கு உணர்த்துவதற்கு அவசியமாகும். இவ்வாறு தகவல், தொடர்பு, பண்பாட்டுத் துணை அமைச்சர் மாக்லிம் டெனிஸ் டி குருஸ் இன்று…

கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் பக்காத்தானுக்கு ஆதரவாக பிரச்சாரம்; டெக்சி ஓட்டுநர்கள் மிரட்டல்

பிகேஆர்-ஆதரவு என்ஜிஓ-வான துந்துத்தான் பெமாண்டு டெக்சி  மலேசியா (Tuntutan Pemandu Teksi Malaysia-டெக்சி), அரசாங்கம் தங்களின் 15-அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் பக்காத்தான் ரக்யாட்டுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப்போவதாக மிரட்டியுள்ளனர். அரசாங்கம் டெக்சி ஓட்டுநர்ககளின் நலனில் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும் என்று டெக்சி தலைவர் முகம்மட் ரிட்சுசான் முகம்மட்…

தொல்லை கொடுப்பதை உடனே நிறுத்துக: பெர்சே வலியுறுத்து

பெர்சே இயக்கக்குழு உறுப்பினர்கள் தங்களில் எண்மர் விமான நிலையங்களில் குடிநுழைவுத் துறை அதிகாரிகளால்  “தேவையில்லாமல் நிறுத்தப்பட்டு தங்கள் பயணம் தாமதப்படுத்தப்பட்டதை”க் கண்டித்துள்ளனர். அதன் தொடர்பில் போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமாருக்கும் குடிநுழைவுத் துறை தலைமை இயக்குனர் அலியாஸ் அஹ்மட்டுக்கும்  திறந்த மடல் ஒன்றை எழுதிய அவர்கள், அதில்…

பினாங்குக்கு ஒரு ‘ஏஇஎஸ்’: குவான் எங் வாக்குறுதி

பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், பினாங்கு மக்களுக்கு ஏஇஎஸ் கொண்டுவர உறுதி கூறியுள்ளார்- ஆனால், இந்த ஏஇஎஸ் நினைத்தாலே அஞ்ச வைக்கும் தானியக்க அமலாக்க முறை (Automatic Enforcement System)அல்ல. அடுத்த ஆண்டுக்கான பினாங்கின் பட்ஜெட்டைத்தான் லிம் அவ்வாறு குறிப்பிட்டார். அது, "Agenda Ekonomi Saksama"(நீதியான பொருளாதாரத்…

பினாங்கின் தகவல் உரிமைச் சட்டம் என்னவானது?

பினாங்கு அரசு தகவல் உரிமைச் சட்டத்தை இயற்றி அரசிதழிலும் வெளியிட்டிருக்கிறது. ஆனால், அது அதிகாரப்பூர்வமாக இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அச்சட்டம் எப்போது அமலுக்கு வரும் என்று தெரிந்துகொள்ள சமூக ஆர்வலர்கள் விருப்பம் கொண்டிருக்கிறார்கள். மனித உரிமைக்காகப் போராடும் என்ஜிஓ-வான சுவாராம், கடந்த ஆண்டு நவம்பரில் மாநிலச் சட்டமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு இவ்வாண்டு…

அன்வார் vs உத்துசான் வழக்கில் டிசம்பர் 27ம் தேதி தீர்ப்பு

எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம், பிபிசி ஒலிபரப்பு நிலையத்துக்கு தாம் வழங்கிய பேட்டி தொடர்பில் உத்துசான் மலேசியாவுக்கு எதிராக தொடுத்துள்ள அவதூறு வழக்கில் முடிவு செய்வதற்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் டிசம்பர் 27ம் தேதியை நிர்ணயம் செய்துள்ளது. அம்னோவுக்குச் சொந்தமான அந்த நாளேட்டுக்கு ஆதரவாக உத்துசான் மலேசியாவின் முதுநிலை…

‘இஸ்லாத்தை சுவா தாக்கிப் பேசிய போது நஜிப்-பின் கௌரவம் எங்கே…

பாஸ் கட்சியின் ஹுடுட் சட்டம் முஸ்லிம்கள் முஸ்லிம் அல்லாத பெண்களை கற்பழிப்பதற்கு ஊக்கமூட்டும் என மசீச கூறிக் கொள்வது மீதான தமது நிலையை தெளிவுபடுத்துமாறு பிரதமருக்கு எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் சவால் விடுத்துள்ளார். கடந்த வார இறுதியில் நடைபெற்ற மசீச ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் நஜிப் அப்துல்…

நீதிமன்றத்தில் கிர் தோயோ, நான் வருந்துகிறேன் ( I’m sorry…

பூச்சோங்கில் விபச்சார மய்யம் எனக் கூறப்பட்ட ஒர் இடத்தின் மீது ஊராட்சி மன்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதற்கு லியூ தடையாக இருந்தார் எனத் தாம் அவதூறாகக் கூறியது மீது கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் இன்று முன்னாள் சிலாங்கூர் மந்திரி புசார் டாக்டர் முகமட் கிர் தோயோ, நடப்பு ஆட்சி…