தகவலளிப்போர் சட்டம் என்எப்சி விவகாரத்தில் தம்பட்டம் அடித்துக்கொண்டவர்களைப் பாதுகாக்காது

தகவல் அளிப்போர் சட்டம், ஊழல் பற்றித் தகவல் கசிய விடுவோரைப் பாதுகாக்கும் ஒரு சட்டம். அச்சட்டம் நேசனல் பீட்லோட் கார்ப்பரேசன் (என்எப்சி) ஊழலில் அரசாங்கப் பணம் தவறாக பயன்படுத்தப்பட்டதாகக் கூறி அதனை அம்பலப்படுத்தியவர்களுக்குப் பொருந்தாது என்கிறார் பிரதமர் துறை அமைச்சர் முகம்மட் நஸ்ரி அப்துல் அசீஸ். “என்எப்சி விவகாரத்தில்…

மலாய் பக்காத்தான் எம்பிகள் சொத்தைகள் என்கிறார் அமைச்சர்

பக்காத்தான் ரக்யாட் நாடாளுமன்றத்தில் மலாய்க்கார எம்பிகளைக் கூடுதலாக பெற்றிருக்கலாம் ஆனால், அவர்கள் Read More

பெட்ரோனாஸ் பெர்த்தாம் பகுதியில் புதிய எண்ணெய் வளங்களைக் கண்டு பிடித்துள்ளது

பெர்த்தாம் எண்ணெய் வயல் பகுதியில் Petronas Carigali Sdn Bhd-ம் Lundin Oil நிறுவனமும் உற்பத்தி பகிர்வு ஒப்பந்தத்தின் கீழ் புதிய எண்ணெய் வளங்களைக் கண்டு பிடித்துள்ளதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவித்துள்ளார். தீவகற்ப மலேசியாவில் பாகாங் மாநிலத்துக்கு அப்பால் 160 கிலோ மீட்டர் தொலைவில் அந்த…

மூடப்பட்ட கதவுகளுக்கு பின்னால் அம்னோ கிரிஸ் கத்தியை உயர்த்துமா ?

'கட்சி மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்கு கைவிரல் ரேகை அடையாள முறையை அமல்படுத்த வேண்டிய அவசியம் எனக்கு விநோதமாகத் தெரிகிறது அம்னோ ஆண்டுப் பொதுக் கூட்டத்திலிருந்து 'விரும்பத்தகாதவர்களை' தடுக்க புதிய அடையாள முறை பெர்ட் தான்: எதிர் வரும் அம்னோ ஆண்டுப் பொதுக் கூட்டமும் 'பழைய மாதிரியே' இருக்கப்…

வருங்காலத் தலைமுறையின் நன்மைக்காகக் கொடுக்கும் சிறிய விலை

உங்கள் கருத்து: “நானும் வாக்களிக்க மலேசியாவுக்குத் திரும்பி வருவேன். வெளிநாட்டில் வசிக்கும் மற்ற மலேசியர்களும் அப்படியே செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன்”. எதற்காக நாடு திரும்பி வர வேண்டும் பெயரிலி#8211967: சொந்த நாட்டில் நிலவும் நியாயமற்ற சூழலால் நாட்டைவிட்டு வெளியேறி வெளிநாட்டில் நல்ல வாழ்க்கை தேடிக்கொண்ட அனைவருக்கும் உங்கள்…

கர்பால் சிலாங்கூர் அரசிடம் சொல்கிறார்: பத்துமலை ‘கொண்டோ’ திட்டத்தை இப்போது…

பத்துமலை 'கொண்டோ' (ஆடம்பர அடுக்கு மாடி வீட்டுத் தொகுதி) திட்டம் தொடர்பான சர்ச்சையை விரைவாக முடிவுக்குக் கொண்டு வருமாறு பக்காத்தான் தலைமையிலான சிலாங்கூர் மாநில அரசாங்கத்தை டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் கேட்டுக் கொண்டுள்ளார். அந்தத் திட்டம் தொடர்பில் அவரது பக்காத்தான் சகாக்கள் பிஎன் மீது குற்றம்…

நோ ஒமார்: நான் என்ன சொன்னாலும் டிஏபி என்னைப் பின்…

நெல் விதைகள் விநியோகத்தைச் சூழ்ந்துள்ள சர்ச்சை மீது சுருக்கமான விளக்கத்தையே நேற்று விவசாய, விவசாய அடிப்படைத் தொழில் அமைச்சர் நோ ஒமார் வழங்கினார். ஏனெனில் தாம் எவ்வளவு பெரிய விளக்கத்தை அளித்தாலும் டிஏபி 'தம்மைப் பின் தொடருவது திண்ணம்' என அவர் சொன்னார். "நான் அது குறித்து விரிவாகப்…

அம்னோ பொதுக் கூட்டத்திலிருந்து ‘விரும்பத்தகாதவர்களை’ தடுப்பதற்கு புதிய அடையாள முறை

வரும் 27ம் தேதி தொடங்கும் அம்னோ ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் " விரும்பத்தகாத சக்திகள்" நுழைவதையத் தடுக்க அம்னோ புதிய முறை ஒன்றைப் பயன்படுத்தும். கோலாலம்பூரில் புத்ரா உலக வாணிக வளாகத்தில் உள்ள மாநாட்டு மண்டபங்களுக்குள் அங்கீகாரம் பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கும் "போட்டோ, கைவிரல் ரேகை அடையாளத்தை" அந்த…

பிஎன்: பக்காத்தான் ரகசிய ஆவணங்கள் எங்களிடம் உள்ளன

13வது பொதுத் தேர்தலுக்கான எதிரிகளுடைய ரகசிய வியூக ஆவணங்களை பெற்றுள்ளதாகக் கூறிக் கொள்ளும் ஒரே கூட்டணி பக்காத்தான் ராக்யாட் மட்டுமல்ல. பக்காத்தானுடைய ரகசிய ஆவணங்கள்- அதன் வேட்பாளர் பட்டியல் உட்பட ஆளும் கூட்டரசு கூட்டணியிடம் உள்ளதாக பிஎன் தலைமைச் செயலாளர் தெங்குன் அட்னான் தெங்கு மான்சோர் கூறினார். "ஆனால்…

டிஏபி-இன் தேர்தல் பரப்புரை வாகனம் அறிமுகம்

அடுத்த பொதுத் தேர்தல் போட்டிமிக்கதாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுவதால் எங்கும் ஆவேசமான தேர்தல் பரப்புரையை எதிர்நோக்கலாம்.அதற்கு ஆயத்தமாக டிஏபி தேர்தல் பரப்புரை வாகனம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. சிவப்புநிற ட்ரேய்லர்(இழுவை வண்டி) வாகனமான அதனைக் கட்சி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், நேற்று சிரம்பானில் அறிமுகப்படுத்தினார். அதில் டிஏபி-இன்…

ஏன் நீதிபதிகளில் இந்தியர் எண்ணிக்கை அதிகம் இல்லை?

இந்திய மலேசிய வழக்குரைஞர்கள்  நீதித்துறையில் பணியாற்ற அவ்வளவாக ஆர்வம் கொள்வதில்லை. வழக்குரைஞர் தொழில் செய்து நிறைய பணம் சம்பாதிப்பது அவர்களுக்குப் பிடிக்கிறது, நீதிபதிகளின் ஒதுக்கமான வாழ்க்கை அவர்களுக்குப் பிடிப்பதில்லை என்கிறார் பிரதமர்துறை அமைச்சர் முகம்மட் நஸ்ரி அப்துல் அசீஸ். “வழக்குரைஞராக இருந்து நிறைய சம்பாதிக்க முடியும். நீதிபதிகள் வாழ்க்கைமுறையில்…

கோபாலா: கொண்டோ விவகாரத்தில் பக்காத்தானின் ‘இந்து-எதிர்ப்பு’முகம் தெரிகிறது

UPDATED 5.43PM இந்துக்கள் புனிதமாகப் போற்றும் பத்துமலை ஆலயத்துக்கு அருகில் 29-மாடி கொண்டோமினியம் கட்டும் விவகாரத்தில் பக்காத்தான் ரக்யாட்டின் “இந்து-எதிர்ப்பு” முகம் வெளிப்படுவதாகக் கூறுகிறார் பாடாங் செராய் எம்பி என்.கோபாலகிருஷ்ணன். “பத்துமலை ஆலய விவகாரத்தை நினைக்கும்போது கவலை மேலிடுகிறது. அது இந்திய சமூகத்தின் இன்னுமொரு  அடையாளச் சின்னத்தை அழிக்க…

பிரிக்பீல்ட்ஸ் தீபாவளிச் சந்தை

உங்கள் கருத்து: “அதெல்லாம் நன்கு திட்டமிடப்பட்ட தந்திரம்- சில அமைச்சுகள் மறுக்கும், முடியாது என்று சொல்லும். அதன்பின் நீங்கள் பிரதமரிடம் முறையிடுவீர்கள் அவர் சரியென்பார்” மனம் தளர்ந்த தீபாவளி வர்த்தகர்கள் பிரதமர் வீடுமுன் திரண்டனர் ஆரிஸ்46: ஜாலான் துன் சம்பந்தனில் கடை வைத்திருப்பவர்களும் அங்கு வசிக்கும் கண்பார்வையற்ற மக்களும்…

தேசியக் கல்விப் பெருந்திட்டத்துக்கு எதிராக டோங் ஜோங் பேரணி

2013-2025 தேசியக் கல்வி பெருந்திட்டம் குறித்த பூர்வாங்க அறிக்கையை ஆட்சேபித்து டோங் ஜோங் என்னும் சீனக் கல்வி போராட்டக் குழு நவம்பர் 25ம் தேதி பேரணி ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது. அந்த பெருந்திட்டம் பன்மொழிக் கல்விக்கு சாதகமானதாக இல்லை என்று அந்த அமைப்பு வருணித்தது. பெட்டாலிங் ஜெயா பாடாங்…

பினாங்கு துணை முதலமைச்சருடனான 10 மில்லியன் ரிங்கிட் வழக்கை தி…

பினாங்கு துணை முதலமைச்சர் II பி ராமசாமி தி ஸ்டார் நாளேட்டின் நிருபர் ஒருவருக்கு எதிராகவும் அந்த நாளேட்டின் வெளியீட்டாளருக்கு எதிராகவும் தொடுத்திருந்த 10 மில்லியன் ரிங்கிட் அவதூறு வழக்கை மீட்டுக் கொண்டுள்ளார். அவர் இவ்வாண்டு தொடக்கத்தில் அந்த வழக்கை சமர்பித்திருந்தார். கடந்த ஆண்டு அந்த நாளேட்டில் வெளியான…

குலா: பத்துமலை கொண்டோ சர்ச்சையில் பிஎன் பாச்சா பலிக்கவில்லை

“செய்வதையெல்லாம் செய்துவிட்டு  பழியைத் தூக்கி பக்காத்தான் ரக்யாட்மீது போடும்” பிஎன்னின் பழக்கத்துக்கு பத்துமலை கொண்டோ சர்ச்சை இன்னுமொரு எடுத்துக்காட்டாகும் என்கிறார்  டிஏபி உதவித் தலைவர் எம்.குலசேகரன். பர்மா சென்றுள்ள அந்த ஈப்போ பாராட் எம்பி, மின்னஞ்சல்வழி மலேசியாகினியைத் தொடர்புகொண்டு, “இச்சம்பவம் 1990-இல் டிஏபி மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தால் அப்போதைய  சிலாங்கூர்…

பத்துமலை ‘கொண்டோ’ திட்டத்தில் முழுக்க முழுக்க பிஎன் கைரேகைகள்

"அம்னோ பொய் சொல்வது மீண்டும் அம்பலத்துக்கு வந்துள்ளது. கொஞ்சம் கூட சந்தேகமே இல்லை. இந்தியர்களே மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளனர்." சர்ச்சைக்குரிய கொண்டோ திட்டத்தை பிஎன் அங்கீகரித்ததை ஆவணங்கள் காட்டுகின்றன சின்ன அரக்கன்: 2007ம் ஆண்டு நவம்பர் மாதம் சிலாங்கூர் பிஎன் ஆட்சியில் இருந்த போது செலாயாங் நகராட்சி மன்றம் கட்டுமானத்…

பள்ளியில் சமய போதனை குறித்து பேசக்கூடாது என்று தடையா?

கிளந்தான், குவாங் மூசாவுக்கு அருகில் போஸ் பிஹயிலுள்ள எஸ்கே பிஹய் பள்ளியைச் சேர்ந்த ஆறு மாணவர்கள் அவர்களுக்கு பள்ளியில் சமய பாடம் போதிக்கப்பட்டது குறித்து பேசக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருக்கலாம் என்று சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களில் ஒருவர் கூறிக்கொண்டார். கடந்த வாரம் துவா ஓதாமல் இருந்ததற்காக நான்கு முஸ்லிம்…

லிம் குவான் எங்: ஆடம்பர வாழ்க்கை முறைகளைப் பின்பற்றும் தலைவர்களை…

ஊழலைத் தடுப்பதற்கு டிஏபி ஆறு நடவடிக்கைகளைப் பரிந்துரை செய்கிறது என அதன் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் அறிவித்துள்ளார். அந்த எல்லாத் துறைகளிலும் பிஎன் தோல்வி கண்டுள்ளதாக அவர் இன்று மலாக்கா மாநில டிஏபி மாநாட்டில் கூறினார். சொத்துக்களைப் பகிரங்கமாக அறிவிப்பதை நடைமுறையாக்குவது முதலாவது நடவடிக்கை என…

தீபாவளி நெருங்கும் வேளையில் வணிகர்கள் பிரதமர் அலுவலகத்துக்கு முன்பு கூடினர்

தீபாவளிக்கு இன்னும் இரண்டு வாரங்களே எஞ்சியிருக்கின்றன. அந்த வேளையில் தங்களது பாரம்பரிய விழாக் காலச் சந்தை மீண்டும் பழைய இடத்தில் நிலை நிறுத்தப்பட வேண்டும் எனக் கோரி 40 பிரிக்பீல்ட்ஸ் சிறு வணிகர்கள் இறுதி முயற்சியாக தங்கள் போராட்டத்தை இன்று புத்ராஜெயாவுக்கு கொண்டு சென்றனர். பிரதமர் துறைக்கு வெளியில்…

40 மில்லியன் ரிங்கிட் நன்கொடை: ‘அம்னோ விளக்கம் அர்த்தமற்றது’

சபா அம்னோவுக்கு கொடுக்கப்பட்ட 40 மில்லியன் ரிங்கிட் நன்கொடை மீது ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையத்தை அமைக்குமாறு அரசாங்கம் மீண்டும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பெருத்த சர்ச்சைக்கு இலக்காகியுள்ள அந்த நன்கொடைக்குப் பின்னணியில் உள்ள உண்மைகளைக் கண்டறிவதற்கு ஆர்சிஐ மட்டுமே ஒரே வழி என ஏபிஎஸ் என்ற Angkatan…

அன்வார்: பண்டார் துன் ரசாக் இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள…

சிலாங்கூர் மந்திரி புசார் காலித் இப்ராஹிம் தமது பண்டார் துன் ரசாக் நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவார். அந்தத் தகவலை பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்தார். அவர் இன்று காலை பல சிலாங்கூர் பிரச்னைகள் பற்றி சுங்கை பெசியில் கூட்டம் ஒன்றில் பேசினார். "பண்டார்…

இரட்டை வரி: மிக அதிகமான கார் விலைகளுக்குக் காரணம்

"கார்கள் சொத்துக்கள் எனப் பலர் எண்ணுகின்றனர். கார்கள் உண்மையில் கடன் பொறுப்புக்களாகும். ஏனெனில் அவற்றின் மதிப்பு அந்த வாங்கப்பட்ட முதல் நாள் தொடக்கம் வேகமாகக் குறைகிறது." "உயர்வான கார் விலைகளுக்கு கடன்களைத் திருப்பிச் செலுத்தும் காலத்தை நீட்டிப்பது தீர்வாகாது Guna Otak Sikit: தற்காக்க முடியாதை தற்காக்க அனைத்துலக…