மலேசிய மருத்துவ சங்கத்தின் (MMA) சபா மாநில கிளை, கிழக்கு மலேசியாவிற்கு பணியிட மாற்றம் பெறும் மருத்துவர்கள் மற்றும் மருந்தாளர்களுக்கான பிராந்திய ஊக்கத்தொகை குறைப்பை மறுபரிசீலனை செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. Bayaran Insentif Wilayah (BIW) நிதியைக் குறைப்பது, சபா மற்றும் சரவாக் மாநிலங்களில் சேவை செய்யும் மருத்துவ…
ஸ்டாரின் முதல்பக்கச் செய்தி கண்டு குமுறுகிறார் லியோ
‘அவர் பலவீனமானவர்’, ‘அவர் சட்டென்று முடிவெடுக்கத் தெரியாதவர்’, ‘அவர் ஒரு போராளி அல்லர்’-இப்படி இன்றைய ஸ்டார் நாளேட்டின் முதல் பக்கம் முழங்கியது. எல்லாம் மசீச துணைத் தலைவர் லியோ தியோங் லாய் பற்றித்தான். கட்சித் தலைவர் டாக்டர் சுவா சொய் லெக்கை மேற்கோள்காட்டி அந்நாளேடு வெளியிட்டிருந்த இந்தப்‘புண்மொழி’களால் சீற்றமடைந்திருக்கிறார்…
எம்பி: கணக்கறிக்கை சொல்வது சரியாக இருந்தால், ரிம6.5 பில்லியன் விரயமாக்கப்பட்டுள்ளது
2012 கணக்கறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 64 செலவினங்களை ஆராய்ந்த செர்டாங் எம்பி ஒங் கியான் மிங் அரசாங்கம் ரிம6.5 பில்லியனை விரயமாக்கி இருக்கலாம் என மதிப்பிடுகிறார். விரயம் செய்யப்பட்ட இந்த ரிம6.5 பில்லியன், பெட்ரோல் உதவித் தொகையில் 20 சென் குறைக்கப்பட்டதால் மிச்சப்படும் தொகையைவிட இரண்டு மடங்கு அதிகமாகும் என்று…
அடுத்து ‘வேட்டை’க்குப் போகும்போது உடன் வருக: சுரேந்திரனுக்கு போலீஸ் அழைப்பு
கிண்டலா, கேலியா தெரியவில்லை. ஆனால், அடுத்த தடவை போலீஸ் குற்றவாளிகளுடன் துப்பாக்கிச் சூட்டுக்களைப் பரிமாறிக்கொள்ளும்போது அதைக் காண பிகேஆர் எம்பி என்.சுரேந்திரன் வர வேண்டும் என போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் அழைத்திருக்கிறார். நேற்றிரவு, டிவிட்டரில் காலிட் இந்த அழைப்பை விடுத்திருந்தார். இதற்கு பிகேஆர் உதவித்…
டிபிபிஏ எதிர்ப்பாளர்களுக்கு மழை தடை அன்று
கோலாலும்பூர் மாநாட்டு மையத்துக்கு வெளியில் ட்ரேன்ஸ்-பசிபிக் பங்காளித்துவ ஒப்பந்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கக் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள், மழை பெய்தபோதும் மழையில் நனைந்துகொண்டே தங்கள் எதிர்ப்பைப் பாடல் மூலமாக வெளிப்படுத்தினார்கள். அந்த ஆர்ப்பாட்டம் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வரும்போது நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால்,ஒபாமா வரவில்லை என்பதால் அவரின் பிரதிநிதியாக அமெரிக்க…
சொய் லெக்: லியோ பதவி விலகினால் நானும் விலகுவேன்
மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் பதவி விலக ஆயத்தமாக உள்ளார். ஆனால், துணைத் தலைவர் லியோ தியோங் லாயும் பதவி விலக வேண்டும் என்கிறார். “நான் போகத் தயார். ஆனால், கூடவே லியோவும் பதவி விலக வேண்டும்”. இன்று பிற்பகல் கோலாலும்பூரில் செய்தியாளர்களிடம் பேசியபோது சுவா…
‘உருட்டல், மிரட்டல் வேலை’ வேண்டாம்: முக்ரிசுக்குக் கெராக்கான் பதிலடி
தன்மீது குறைகூறிய கெடா மந்திரி புசார் முக்ரிஸ் மகாதிருக்குப் பதிலடி கொடுத்துள்ள கெராக்கான், “உருட்டல், மிரட்டல்களையும்” “பழிவாங்கும் அரசியலையும்” சகித்துக்கொண்டிருக்க முடியாது என்று அறிவித்துள்ளது. கெராக்கான் தலைமைச் செயலாளர் மா சியு கியோங், நேற்று கெராக்கான் கட்சி குறித்து எதிர்மறையான கருத்து தெரிவித்த பொதுக் கணக்குக் குழு(பிஏசி)த் தலைவர்…
மூன்று நாள்களில் 10 கொள்ளையர் சுட்டுக்கொலை
கடந்த மூன்று நாள்களில் போலீசுடன் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் கொள்ளையர்கள் என்று சந்தேகிக்கப்படும் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆகக் கடைசி சம்பவத்தில், இரண்டு வீடுகளில் கொள்ளையடித்து தப்பியோடிய நான்கு இந்தோனேசியர்களை கோலாலும்பூரில் அம்பாங் ஹிலிர்வரை விரட்டிச் சென்ற போலீசார், அங்கு கொள்ளையருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில்…
‘பிரதமராகும் வாய்ப்புள்ளவரை’க் குறைசொல்ல தயங்குவோரைச் சாடுகிறார் ஜைட்
அஹ்மட் ஜாஹிட் ஹமிடியைப் பிரதமராகும் வாய்ப்புள்ளவர் என வருணித்த முன்னாள் சட்ட அமைச்சர் ஜைட் இப்ராகிம், அவரின் பேச்சில் குறை கண்டால்கூட அதைச் சுட்டிக்காட்ட அஞ்சி வாயைப் பொத்திக் கொண்டிருப்போரைச் சாடினார். “உதய நட்சத்திரத்தைப் பகைத்துக்கொள்ள எவருக்கும் துணிச்சலில்லை. நாடு போலீஸ் ராஜ்யமாக மாறும் அபாயத்தை நெருங்கிக் கொண்டிருப்பது…
‘ஐஜிபி-இன் கூற்றுக்கு நேர்மாறாக பேசும் ஜாஹிட், பினாங்கில் ஐவர் சுட்டுக்…
‘பொய்களையும் முரண்பாடான கருத்துக்களையும் சொல்லிச் சொல்லிப் பழக்கப்பட்ட அதிகாரிகள் இப்போது அவர்கள் பின்னிய வலையில் அவர்களே சிக்கிக்கொண்டு விழிக்கிறார்கள் என்கிறார் பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன். நேற்றிரவு தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் பேசிய உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, பினாங்கில் போலீசார் ஐவரை முன்னெச்சரிக்கை விடுக்காமல் சுட்டுத்தள்ளினார்கள்…
சிமிட்டி ஆலையால் சுற்றுச்சூழலுக்குக் கேடு என்ற குற்றச்சாட்டை ஒய்டிஎல் மறுக்கிறது
குயிருப்பாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ள போதிலும், செந்தூலில் எட்டாண்டுக் காலமாக செயல்பட்டுவரும் சிமிட்டி ஆலையை மூடவோ வேறு இடத்துக்கு மாற்றவோ எண்ணவில்லை என ஒய்டிஎல் நிறுவனம் அறிவித்துள்ளது. . மாற்றரசுக் கட்சியின் அரசியலுக்குத் தான் பலிகடா ஆக்கப்பட்டிருப்பதாக அந்நிறுவனம் கூறிற்று. “எட்டாண்டுக் காலமாக செயல்பட்டு வந்திருக்கிறோம். ஏன் இப்போது பிரச்னை…
அன்வார் கலந்துகொண்ட டிபிபிஏ-எதிர்ப்பு நிகழ்வில் கூட்டம் குறைவு
ட்ரேன்ஸ்-பசிபிக் பங்காளித்துவ ஒப்பந்த(டிபிஏஎ)த்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் ஆர்ப்பாட்டத்துக்கு முன்னதாக, நேற்றிரவு ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்வில் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் கலந்துகொண்ட போதிலும் அந்நிகழ்வுக்கு வந்திருந்த கூட்டத்தினர் எண்ணிக்கை வருத்தமளிக்கும் வகையில் மிகக் குறைவாக இருந்தது. 13வது பொதுத் தேர்தலுக்குமுன் அன்வார் பேசுகிறார் என்றால், அவரது…
தாயிப்பின் மகனுக்கு மலேசியாவில் ரிம1 பில்லியன் சொத்து உள்ளதாம்: அவரின்…
இன்று, கோலாலும்பூர் ஷியாரியா உயர் நிதிமன்றத்தில் சாட்சியமளித்த ஷானாஸ் ஏ.மஜிட், தம் முன்னாள் கணவர் மஹமுட் அபு பெக்கிர் அப்துல் தாயிப்புக்கு மலேசியாவில் உள்ள சொத்துக்களின் மதிப்பு ரிம916 மில்லியனுக்கும் ரிம1.33 பில்லியனுக்குமிடைப்பட்டிருக்கலாம் என்றார். தம் முன்னாள் கணவரின் சொத்துக்களை மதிப்பிட அங்கீகரிக்கப்பட்ட ஒரு கணக்காய்வாளரை நியமித்ததாகவும் அவரின்…
இலங்கை காமன்வெல்த் மாநாட்டை மலேசிய புறக்கணிக்க வேண்டும்
-மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், அக்டோபர் 10, 2013. வருகின்ற நவம்பர் மாதம் 15 – 17 ஆம் தேதிகளில் இலங்கையில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டை மலேசியா புறக்கணிக்க வெண்டுமென பிரதமரை மஇகா கேட்டுக் கொள்ளவேண்டும். மனித உரிமை மீறல்களில் முதன்மை இடம் வகிக்கும் இலங்கை அரசு,…
மகாதிர்: கடமை தவறிய அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்
2012ஆம் ஆண்டு தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை, அரசாங்கத்தின் திறமைக்குறைவையும் நிர்வாகச் சீர்கேடுகளையும் அம்பலப்படுத்தி இருப்பதால் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் அவற்றுக்குப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் விரும்புகிறார். “ஜப்பானில் விமான நிலையத்தில் ஒரு விமானம் விழுந்துவிட்டால் போக்குவரத்து அமைச்சர் பதவி விலகுவார்.…
அம்னோ தேர்தலில் கொடிகட்டிப் பறக்கிறார் கேஜே
அம்னோ தேர்தல்கள் இன்னும் மூன்று நாள்களில் நடைபெறவுள்ள வேளையில், கைரி ஜமாலுடினுக்குப் போட்டியாளர்களே இல்லாததுபோல் தெரிகிறது. அவர்தான் மீண்டும் அம்னோ இளைஞர் தலைவர் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது எனலாம். இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சரும், ரெம்பாப் எம்பி-யும், கேஜே என்று செல்லமாக அழைக்கப்படுபவருமான கைரி, ஊடகங்களால் மிகவும் விரும்பப்படுபவராக…
மகாதிர்: BEE பூமிபுத்ராக்களுக்கு மட்டும் சலுகைசெய்யும் திட்டம் அல்ல
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிமுகம் செய்துவைத்த பூமிபுத்ரா பொருளாதார மேம்பாட்டுத் திட்ட(BEE)த்தை முன்னாள் பிரதமர் மகாதிர் முகம்மட் தற்காத்துப் பேசியுள்ளார். “அது பூமிபுத்ராக்களுக்கு மட்டும் சலுகை காட்டும் ஒரு திட்டமல்ல. பொருளாதார வளம் சமமாகப் பகிர்ந்துகொள்ளப்பட்டிருக்கும் ஒரு சமுதாயத்தை உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டது அத்திட்டம்”. இன்று, கோலாலும்பூரில்…
கொலை செய்யத் தூண்டுவதாய் ஜாஹிட்மீது குற்றம் சாட்ட வேண்டும்: வழக்குரைஞர்கள்…
குற்றவாளிகள் எனச் சந்தேகப்படும் நபர்களைச் சுட்டுத்தள்ளுங்கள் என்று போலீசுக்கு ஊக்கமளித்த உள்துறை அமைச்சர்மீது ஆத்திரமடைந்த வழக்குரைஞர்கள் தரப்பு ஒன்று அவரைக் கைது செய்து கொலைசெய்யத் தூண்டியதாகக் குற்றம் சாட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. “முதலில் சுடுவோம்” என்ற அஹ்மட் ஜாஹிட் ஹமிடியின் பேச்சு குற்றத்தன்மை சார்ந்தது என்றும் அதனால்…
தேமு-க்கு வாக்களித்த 4,000 இந்தியர்களுக்கு மஇகா ஆப்பு வைத்தது
சபாய் சட்ட மன்றம் மஇகா-வின் கையில் இருந்த காலத்தில் தீபாவளி காலங்களில் இந்தியர்களுக்கு பணம் கிடைத்து வந்தது. ஆனால் அது இந்த வருடம் வராது என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால் தேசிய முன்னணிக்கு வாக்களித்த சுமார் 4,000 இந்தியர்கள் பாதிக்கப்படுவர் என்கிறார் சபாய் சட்ட மன்ற உறுப்பினர் காமாட்சி…
சுங்கை லிமாவ் தேர்தல் பரப்புரையைப் புறக்கணிக்கும் துணிச்சல் மசீசவுக்கும் கெராக்கானுக்கும்…
மசீசவுக்கும் கெராக்கானுக்கும் துணிச்சல் இருந்தால் அவை கெடா மந்திரி புசார் முக்ரிஸ் மகாதிர், சீனப் பள்ளிகள் பற்றி அண்மையில் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் சுங்கை லிமாவ் இடைத்தேர்தல் பரப்புரையைப் புறக்கணிக்க வேண்டும் என டிஏபி சவால் விடுத்துள்ளது. அவ்விரு பிஎன் கட்சிகளும், கெடா அரசு சீனப்பள்ளிகள்…
கெடா பொதுநல இலாகா உடல் ஊனமுற்றவர்கள் குழுவை சந்திக்க ஒப்புக்…
கெடா மாநில பொதுநல இலாகா (ஜேகேஎம்) குதுணை இயக்குநர் I அஹமட் ரஷிட் உடல் ஊனமுற்றவர்கள் கொடுத்த மகஜரில் கூறப்பட்டுள்ள புகார்கள் குறித்து விவாதிப்பதற்காக அடுத்த ஞாயிற்றுக்கிழமை ஒரு கூட்டம் நடத்தப்படும் என்று கூறியுள்ளார். கடந்த 6 ஆம் தேதி, கெடா, கூலிம் ஜேகேஎம் அதிகாரி ரொஹானா…
‘போலீசாரின் உரிமைகள், குற்றச்செயல்களால் பாதிக்கப்படுவோரின் உரிமைகள் என்னாவது?’
“முதலில் சுடுவோம்” என்று கூறியதற்காக பலமுனைகளிலிருந்தும் சாடப்பட்டுவரும் உள்துறை அமைச்சர் ஜாஹிட் ஹமிடி, தம்மைக் குறைகூறுவோர் குற்றச்செயல்களால் பாதிக்கப்படுவோரின் உரிமைகள் பற்றிக் கவலைப்படாதது ஏன் என்று வினவுகிறார். “போலீசாரின் உரிமைகள், கொள்ளையடிக்கப்படுவோர், கொலைசெய்யப்படுவோரின் உரிமைகள் என்னாவது?மனித உரிமை பாதுகாப்புக்குக் குரல் கொடுப்பவர்கள் இதை ஏன் பாதுகாப்பதில்லை? மனித உரிமை…
ஷாகிடான் : நான் வேட்பாளராக முடியாதது ஏன்?
பாடாங் ரெங்காஸ் அம்னோ தொகுதியில் முகம்மட் நஸ்ரி அப்துல் அசீசை எதிர்த்துப் போட்டியிடவிருந்த ஷாகிடான் யூசுப், வேட்பாளர் பட்டியலிலிருந்து தூக்கப்பட்டது ஏன் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறார். தேசிய வீடமைப்பு மன்றத்தின் முன்னாள் செயலாளரான ஷகிடான், வேட்பாளர் பட்டியலிலிருந்து தம் பெயர் நீக்கப்பட்டிருப்பதை ஊடகங்களிலிருந்துதான் தெரிந்துகொண்டதாகக் கூறினார். “கட்சித்…
அன்வார்: ஜாஹிட்டுக்கு சட்டத்தில் அடிப்படைக் கல்வி தேவை
முதலில் சுடுவோம் பிறகு கேள்வி கேட்போம் என்று கூறிய உள்துறை அமைச்சர் ஜாஹிட் ஹமிடியை அன்வார் இப்ராகிம் சாடினார். எம்-16 போன்ற தாக்குதல் ஆயுதங்களை ஏந்திய குற்றவாளிகளால் பாதுகாப்பு அதிகாரிகளின் உயிருக்கு மிரட்டல் ஏற்படும் வேளைகளில் மட்டுமே “பேச்சுக்கு இடமில்லை” என்ற வாதம் சரியாக இருக்கும் என பிகேஆர்…


