சாபா சச்சரவால் நஜிப்புக்கு மேலும் சிக்கல் என்கிறது அறிக்கை

சாபாவில் சூலு சுல்தானின் ஆதரவாளர்களுக்கும் மலேசியப் பாதுகாப்புப் படைகளுக்குமிடையிலான சண்டையால் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் மக்கள் செல்வாக்கும் பொதுத் தேர்தலில் அவரது வெற்றியும் பாதிக்கப்படலாம் என்று  Bank of America Merrill Lynch (BofAML) கூறுகிறது. மார்ச் 7-இல் வெளியிடப்பட்ட அதன் ஆய்வறிக்கை, ஜனவரியிலிருந்து  பிப்ரவரிவரை மேற்கொள்ளப்பட்ட…

என் தந்தை அன்வார் அரசியலுக்கு பலியாகி விட்டார் என சைபுல்…

எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம்,  தமது அரசியல் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு தமது தந்தை அஸ்லான் முகமட் லாஸிமைப் பயன்படுத்திக் கொண்டுள்ளதாக முகமட் சைபுல் புஹாரி அஸ்லான் கூறுகிறார். தமது தந்தையின் நடவடிக்கை குறித்து தாம் வருத்தம் அடைந்துள்ளதாகவும் அவர் சொன்னார். நேற்று தமது தந்தை தெரிவித்த விஷயங்களை…

‘10 இடங்கள் பெரும்பான்மையில் வெல்வோம்’ : அன்வார் ஆருடம்

எதிர்வரும் பொதுத் தேர்தலில், பக்காத்தான் ரக்யாட் நாடாளுமன்றத்தில் 10-க்கும் கூடுதலான இடங்கள் பெரும்பான்மையில் வெல்வதுடன் நாட்டின் 13 மாநிலங்களில் குறைந்தது ஆறைக் கைப்பற்றும் என்று நம்புகிறார் மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம். ஆட்சி ஏற்கும் நாளில், பக்காத்தான் செய்தித்தாள் உரிமங்கள் பெறுவதற்குள்ள கட்டுப்பாடுகளை நீக்கி தாராளமயமாக்கும். இன்று…

சனிக்கிழமை போர்ட் கிள்ளானில் வேதமூர்த்தி

-க.சந்திரமோகன், ஹிண்ட்ராப் ஊடக தொடர்பாளர். ஹிண்ட்ராப் தலைவர் பொ. வேதமூர்த்தி தமது தொடர் உண்ணாவிரத பிரார்த்தனையில் ஈடுபடுவதற்கு முன்னர் எதிர்வரும் சனிக்கிழமை, மார்ச்  9 ஆம் தேதி, போர்ட் கிள்ளான், திருவள்ளுவர் மண்டபத்தில் விளக்க கூட்டம் ஒன்றில் பொதுமக்களை சந்திக்கவிருக்கிறார். மலேசிய இந்தியர்கள் நெடுங்காலமாக சமூக, பொருளாதார துறைகளில்…

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னரே பராமரிப்பு அரசு

2008, மார்ச் 8 பொதுத் தேர்தல் நடந்து ஐந்தாண்டுகள் ஆவதால் இன்று முதல் பராமரிப்பு அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று கூறப்படுவதைத் தேர்தல் ஆணையம் (இசி) ஏற்கவில்லை. சட்டப்படி நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னரே ஆளும்கட்சி பராமரிப்பு அரசாங்கம் ஒன்றை அமைத்து பொறுப்பேற்கும் என்று இசி துணைத் தலைவர் வான்…

மனிதாபிமான தூதுக்குழுவுக்கு பிலிப்பின்ஸ் அனுமதி கேட்டது

பிலிப்பீன்ஸ்,  மனிதாபிமானக் குழு ஒன்றை  அனுப்பி சாபாவில் சண்டையில் ஈடுபட்டுள்ள பிலிப்பினோ ஊடுருவல்காரர்களின் நிலையைக் கண்டறிய  மலேசியாவிடம் அனுமதி கேட்டுள்ளது. சாபாவின் லாஹாட் டத்துவில் மலேசியப் பாதுகாப்புப் படைகளுக்கும் ஊடுருவல்காரர்களுக்குமிடையில் நடந்துள்ள சண்டைகளில் இதுவரை 52 பிலிப்பினோக்கள் கொல்லப்பட்டும் 10 பேர் கைதாகியும்  இருப்பதாக மலேசியா அறிவித்துள்ளது.  மலேசிய…

சுலு இளவரசி: அஸ்ஸிமுடி ‘பாதுகாப்பாக’ இருக்கிறார்

சுலு சுல்தான் மூன்றாவது ஜமாலுல் கிராமின் சகோதரர் அஸ்ஸிமுடி கிராம் 'பாதுகாப்பாக' இருப்பதாக அந்த சுல்தானுடைய புதல்வி இளவரசி ஜேசல் கிராம் கூறுகிறார். அஸ்ஸிமுடி தமது சகோதரர்களில் ஒருவருடன் இன்று அதிகாலையில் தொலைபேசி வழி பேசியதாகவும் தாமும் தமது பிரிவினரும் பாதுகாப்பாக இருப்பதாக அவர் தெரிவித்ததாகவும் அவர் சொன்னார்.…

போர் விமானங்கள் பறக்கக் காணப்பட்டதன் பின்னர் புதிய வெடிப்பொலிகள்

லாஹாட் டத்து கிராமவாசிகள் புதிதாக வெடிப்பொலிகளைக் கேட்டதாகவும் அதே வேளை போர் விமாங்கள் ஒப்ஸ் டவுலாட் பகுதியை நோக்கிப் பறப்பதைக் கண்டதாகவும் கூறிக்கொள்கின்றனர். “கம்போங் தண்டுவோவை நோக்கி மூன்று ஜெட் விமானங்கள் பறந்து சென்றதைக் கண்டோம். அதன்பின் காலைமணி 7.30 அளவில் எட்டு வெடிப்பொலிகளைக் கேட்டோம்”, என பைகைல்…

சைபுலின் தந்தை அன்வாரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறார்

சைபுல் புஹாரி-யின் தந்தை பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிமிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதுடன் குதப்புணர்ச்சி வழக்கு ll-ல் அன்வார் மீது அவதூறு சொல்வதற்குப் பிரதமரது அதிகாரி ஒருவர் உட்பட பொறுப்பற்ற தரப்புக்களினால் தமது புதல்வர் பயன்படுத்தப்பட்டாகவும் கூறிக் கொண்டுள்ளார். "அன்வார் நிரபராதி அவதூறுக்கு இலக்கானவர்... ஆகவே நான்…

ஐஜிபி : கொல்லப்பட்ட சூலு ஜெனரல், அஸிமுடி கிராம் அல்ல

பாதுகாப்புப் படைகளால் நேற்று கொல்லப்பட்ட  சூலு இராணுவ ஜெனரல்,  ஊடுருவல்காரர்களின் தலைவரும் சூலு சுல்தான் ஜமாலுல் கிராம் III-இன்  சகோதரருமான அஸிமுடி கிராம் அல்ல  என்று  தேசிய போலீஸ்படைத் தலைவர் இஸ்மாயில் ஒமார் தெரிவித்துள்ளார். “அது அவர் (அஸிமுடி) அல்ல... அது (கண்டெடுத்த உடல்) அவர்களின் இன்னொரு தலைவருடையது”,…

‘உத்துசான் செய்திகள் அன்வார் வாழ்க்கையை சீரழிக்கும் நோக்கத்தைக் கொண்டவை’

சபா லஹாட் டத்துவில் நிகழ்ந்துள்ள ஆயுதமேந்திய ஊடுருவலுடன் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமை இணைக்கும் செய்திகள் குறிப்பாக அம்னோவுக்கு சொந்தமான மலாய் நாளேடான உத்துசான் மலேசியாவில் வெளியான செய்தி அன்வாரை அரசியல் ரீதியில் கொல்லும் நோக்கத்தை கொண்டது என அவரது வழக்குரைஞர்கள் கூறிக் கொண்டுள்ளனர். "முதலாவது பிரதிவாதியான உத்துசான்…

பாலாவின் 2வது சத்திய பிரமாணத்தை ஆராய வழக்குரைஞர்கள் வலியுறுத்து

14 வழக்குரைஞர்கள்  எதிர்வரும் வழக்குரைஞர் ஆண்டுக்கூட்டத்தில் ஒரு குழுவை அமைத்து தனியார் துப்பறிவாளர் பி.பாலசுப்ரமணியம் இரண்டாவது சத்திய பிரமாணம் (எஸ்டி) செய்த சூழலை ஆராய வேண்டும்  எனக் கேட்டுக்கொள்ளும் தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளனர். வான் ஹிதாயாதி நடிரா வான் அஹ்மட் நசிரால் முன்மொழியப்பட்ட அத்தீர்மானம் நேற்று வழக்குரைஞர் மன்றத்தில்…

சரணடைய மறுக்கும் ஜமாலுல், பிணையாளிகளை பரிமாறிக் கொள்ளலாம் என்கிறார்

சுலு சுல்தான் என தம்மைப் பிரகடனம் செய்து கொண்டுள்ள ஜமாலுல் கிராம், நிபந்தனையின்றி சரணடையுமாறு கோலாலம்பூர் விடுத்த கோரிக்கையை ஏற்க மறுத்துள்ளார். அதற்கு மாறாக பிணையாளிகளை பரிமாறிக் கொள்ளலாம் என யோசனை தெரிவித்தார். சபாவில் தற்போது மலேசியப் பாதுகாப்புப் படைகளுடன் துப்பாகிச் சண்டையில் ஈடுபட்டுள்ள தமது ஆதரவாளர்கள் நான்கு…

பிரதமர் அவர்களே, சபாவை தீடீர் பிரஜைகளிடமிருந்தும் காப்பாற்றுங்கள்

'ஆம் நாம் சபாவை அவசியம் பாதுகாக்க வேண்டும். ஆனால் அந்தப் பாதுகாப்பு என்பது நமக்கு தெரியாமல் அந்த மாநிலம் திருடப்படுவதையும் கடத்தப்படுவதையும் தடுக்க வேண்டும்.' சபா மலேசியாவில் என்றென்றும் இருக்கும் என நஜிப் பிரகடனம் மஹாஷித்லா: சபாவும் சரவாக்கும் நீண்ட காலத்துக்கு மலேசியாவில் இருக்கும். ஆனால் என்றென்றும் அல்ல.…

ஊடுருவல் மீதான பிரதமர் நிலையை லிம் கிட் சியாங் ஆதரிக்கிறார்

மிகவும் அரிதான ஒருமைப்பாட்டை காட்டும் வகையில்  டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங், சபாவில் ஆயுதமேந்திய ஊடுருவல்காரர்கள் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவித்துள்ளதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அந்த விவகாரத்தைச் சமாளிப்பதற்கு அரசாங்கமும் பாதுகாப்புப் படைகளும் எடுத்துள்ள எல்லா தேவையான நடவடிக்கைகளுக்கும்…

மலாக்கா பக்காத்தான் செராமாவின் போது வன்முறை

அரசியல்  வன்முறைகள் தொடருகின்றன. நேற்றிரவு மலாக்கா புக்கிட் கட்டில் நடந்த செராமா ஒன்றுக்கு அம்னோ குண்டர்கள் எனக் கூறப்பட்டவர்கள் இடையூறு செய்த போது பக்காத்தான் ராக்யாட் ஆதரவாளர் ஒருவர் காயமடைந்தார். கல் ஒன்றினால் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்ட பின்னர் ஒர் ஆடவருடைய தலையிலிருந்து ரத்தம் கசியும் படத்தை பக்காத்தான் ஆதரவாளர்கள்…

“என்னை உடனடியாக விசாரியுங்கள்”, போலீசுக்கு ஆறுமுகம் வேண்டுகோள்

இன்று பிற்பகல் மணி 1.00 க்கு கிள்ளான் போலீஸ் நிலையத்திற்கு தாமாகவே சென்று தமக்கு எதிராகச் செய்யப்பட்டிருக்கும் போலீஸ் புகார் மீது தம்மை உடனடியாக விசாரிக்கமாறு போலீசாரை வழக்கறிஞர் கா. ஆறுமுகம் கேட்டுக் கொண்டார். மார்ச் 1 ஆம் தேதி, முரளி த/ப சுப்ரமணியம் என்பவர் கிள்ளான் போலீஸ்…

தீவிரவாதிகள் சரணடையாத வரையில் சண்டை நிறுத்தம் இல்லை

மூன்றாவது சுல்தான் ஜமாலுல் கிராமின் தன்மூப்பான சண்டை நிறுத்தத்தை மலேசியா நிராகரிப்பதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவித்துள்ளார். லஹாட் டத்து, கம்போங் தண்டுவோ-வில் உள்ள அவரது ஆதரவாளர்கள் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என அவர் கோரினார். "சண்டை நிறுத்தம் செய்ய முன் வந்ததற்கு மலேசியாவின் பதில் என்ன…

ஸாஹிட்: தீவிரவாதிகள் சரணடைய வேண்டும், சண்டை நிறுத்தம் இல்லை

சுலு சுல்தான் மூன்றாவது ஜமாலுல் கிராமின் தன்மூப்பான சண்டை நிறுத்தத்தை மலேசியா நிராகரித்துள்ளது. அந்த சுல்தானுடைய ஆதரவாளர்கள் சரணடைய வேண்டும் என அது விரும்புவதாக தற்காப்பு அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி கூறினார். "தீவிரவாதிகள் நிபந்தனையில்லாமல் சரணடைய வேண்டும். மலேசியா தன்மூப்பான சண்டை நிறுத்தத்தை நிராகரிக்கிறது." "சண்டை நிறுத்தம்…

சுலு சுல்தான் தன்மூப்பாக மலேசியாவுடன் சண்டை நிறுத்தத்தை அறிவித்தார்

சுலு சுல்தான் எனத் தம்மை சுயமாகப் பிரகடனப்படுத்திக் கொண்டுள்ள மூன்றாவது ஜமாலுல் கிராம் இன்று தன்மூப்பாக சண்டை நிறுத்தத்தைப் பிரகடனம் செய்துள்ளார். மலேசியாவுக்குள் ஊடுருவிய அவரது ஆதரவாளர்களை மலேசியத் துருப்புக்கள் தொடர்ந்து வேட்டையாடும் வேளையில் அவர் அந்த அறிவிப்பை செய்துள்ளார். சுலு சுல்தான் ஆதரவாளர்கள் மேற்கொண்ட ஊடுருவலைத் தொடர்ந்து…

ஹிண்ட்ராப் உண்ணாவிரதம் காலத்தின் கட்டாயம்

-வி.சம்புலிங்கம், துணைத் தலைவர், ஹிண்ட்ராப். மார்ச் 6, 2013. மலேசிய இந்தியர்களின் சமூக பொருளாதார பின்னடைவுகளுக்கு நிரந்தர தீர்வைக் கொண்டுவரும் அனைத்து முயற்சிகளும் தேக்கம் கண்ட பின்னரே உண்ணாவிரத பிரார்த்தனைக்கு ஹிண்ட்ராப் இயக்க பொறுப்பாளர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். எந்த குறையும் கண்டுபிடிக்க முடியாத வகையில், இந்தியர்களின் விடியலுக்காக தீட்டப்பட்டதுதான் ஹிண்ட்ராப்…

சேவியர்: குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாதவர்களிடம் பொது விவாதமா?

-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர். நேற்றும், இன்றும் பத்திரிக்கைகளில்  பொது விவாதம் பற்றியும், இந்தியர்கள் மீதான  இரக்கம், அத்திப்பட்டி பற்றியும், புக்கிட் ராஜா தோட்டத் தொழிலாளர்களுக்கு, மத்திய அரசுடன் பேசி 70 ஆயிரம் வெள்ளிக்கு வீடு கட்டுவதை பற்றி எல்லாம் தேர்தல் குளிரில் கதை…

ஹம்சா: எதிரிகள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர், உணவு விநியோகம் தடுக்கப்பட்டுள்ளது

தென் பிலிப்பின்ஸைச் சேர்ந்த ஊடுருவல்காரர்களுக்கு உணவுப் பொருளும் ஆயுதங்களும் கிடைக்காமல் தடுப்பதற்கு பாதுகாப்புப் படைகள் எல்ல கடல், தரை வழிகளையும் அடைத்து விட்டன. கம்போங் தண்டுவோ, கம்போங் தஞ்சோங் பத்து ஆகியவற்றுக்குள் நுழையவும் அங்கிருந்து வெளியேறவும் முயன்ற பல ஊடுருவல்காரர்களை போலீசாரும் ஆயுதப்படைகளும் கடற்படையும் சிறைப் பிடித்துள்ளதாக சபா…