ஐஎஸ்ஐஎஸ் (ISIS) பயங்கரவாத அமைப்பின் சித்தாந்தம் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி அண்மையில் கைது செய்யப்பட்ட மூன்று சிறுவர்கள் உட்பட ஆறு உள்ளூர் ஆண்களின் வழக்கை விசாரிக்க காவல்துறைக்கு நீண்ட கால அவகாசம் தேவைப்படுகிறது. இது குறித்து உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுதியோன் இஸ்மாயில் கூறுகையில், "இந்தக் கைது…
30 ஏக்கர் இறால் பண்ணை: நோ எவ்வளவு கொடுத்தார்?
"முதலில் நிலத்தை மலிவாக பெறுங்கள். அடுத்து அந்த நிலத்தை மூன்றாம் தரப்புக்கு வாடகைக்கு விடுங்கள். இது தான் அலிபாபா பாணி." நோ-வின் 30 ஏக்கர் இறால் பண்ணை நிலம் மீது ஏதோ குளறுபடி மியோப்101: எது எப்படி இருந்தாலும் விவசாய அமைச்சர் அந்த நிலத்தை 1995ம் ஆண்டு வாங்கியுள்ளார்.…
இனவாத கேலிச் சித்திரப் புத்தகத்தை தடை செய்க என அரசுக்கு…
அரசாங்க நிகழ்வு ஒன்றில் விநியோகம் செய்யப்பட்ட கேலிச் சித்தரப் புத்தகம் ஒன்று 'இனவாதத் தன்மையைக் கொண்டது, வெறுப்புணர்வைத் தூண்டக் கூடியது' என அரசு சாரா அமைப்புக்கள் கூட்டமைப்பு ஒன்று கண்டித்துள்ளது. அதன் விநியோகம் நிறுத்தப்பட்டு அதன் வெளியீட்டாளருக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இனப் பாகுபாட்டை…
ஹூடுட் சட்ட அமலாக்கம்: புத்ரி அம்னோ ஆதரிக்கிறது
ஹூடுட் சட்டம் அமலாக்கப்பட வேண்டும் என்று ஜொகூர் அம்னோ கெமெலா சட்டமன்ற உறுப்பினர் அயுப் ரஹ்மாட் முன்வைத்த கோரிக்கைக்கு அம்னோ புத்ரி தலைவர் ரோஸ்னா அப்துல் ரஷிட் ஷிர்லின் தெரிவித்துள்ள ஆதரவு அக்கோரிக்கை வலுப்பெற்று வருவதைக் காட்டுகிறது. அந்தக் கோரிக்கையை புத்ரி இயக்கம் ஆக்ககரமானதாகக் கருதுகிறது, ஆனால் அதைக்…
‘பெல்டாவைக் காப்பாற்றுங்கள்’ ஊர்வலத்துக்கு போலீஸ் அனுமதி கிடைத்தது
Gerakan Selamatkan Felda (GSF) எனப்படும் இயக்கம் நாளை இஸ்தானா நெகாராவுக்கு ஊர்வலமாகச் செல்வதற்கு போலீஸ் அனுமதி வழங்கியுள்ளது. அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான மஸ்லான் அலிமான் அந்தத் தகவலை இன்று வெளியிட்டார். இரண்டு மணி நேர விவாதத்துக்கு பின்னர் போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக ஆர்ப்பாட்டக்காரர்கள் முக்கியச் சாலையான ஜாலான்…
லிங்: அமைச்சரவை முடிவுகள் கூட்டுப் பொறுப்பு
கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் தமது எதிர்வாதத்தில் சாட்சியமளித்தார். அமைச்சரவை எடுக்கும் எந்த முடிவும் கூட்டுப் பொறுப்பு என்று அவர் தமது சாட்சியத்தில் கூறினார். பிரதிவாதித் தரப்பின் முதல் சாட்சியாக அவர் இன்று சாட்சியமளித்தார். அமைச்சரவைக் கூட்டங்களுக்கு தலைமை ஏற்கும் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர்…
பினாங்கு ஆட்சி மன்றம்: மலைகள் கண்ணீர் சிந்துவதற்கு பிஎன்-னே காரணம்
பினாங்கில் மலைகள் மடிவதற்கு நடப்பு நிர்வாகமே காரணம் என பிஎன் குற்றம் சாட்டும் துண்டுப் பிரசுரங்கள் இப்போது விநியோகம் செய்யப்படுகின்றன. அந்தக் குற்றச்சாட்டை மாநில அரசாங்கம் நிராகரித்துள்ளது. மாநிலத்தின் மலைச்சாரல் மேம்பாடு பற்றிய அந்த பிரசுரங்களில் பொய்கள் நிறைந்துள்ளதாக மாநில ஆட்சி மன்ற உறுப்பினர் சாவ் கோன் இயாவ்…
மசீச-தலாம் தொடர்புகளை அம்பலப்படுத்தப் போவதாக ராபிஸி மருட்டுகிறார்
மசீச துணை அமைச்சர் சுவா தீ யோங் தொடர்ந்து சிலாங்கூர் அரசாங்கத்தைத் தாக்கிக் கொண்டிருந்தால் தலாம் கார்ப்பரேஷன் -உடன் அந்த பிஎன் கட்சிக்கு உள்ள தொடர்புகள் சம்பந்தப்பட்ட "கோப்புக்களை அம்பலப்படுத்தப் போவதாக" பிகேஆர் வியூக இயக்குநர் ராபிசி இஸ்மாயில் மருட்டியுள்ளார். "தலாம் மசீச-வுடன் தொடர்பு உடையது. தலாமும் மசீச…
வெளிநாடுகளிலிருந்து அஞ்சல்வழி வாக்களிப்பதற்கு பாஸ் இளைஞர்கள் எதிர்ப்பு
வெளிநாடுகளில் உள்ள மலேசியர்கள் அஞ்சல்வழி வாக்களிப்பதை அனுமதிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் முன்வைத்துள்ள பரிந்துரைக்கு பாஸ் இளைஞர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். “அஞ்சல் வாக்குகளில் பல தகிடுதத்தங்கள், மோசடிகள் நிகழலாம் என்பதால் இசி-இன் பரிந்துரை பொருத்தமற்றது என்பது பாஸ் இளைஞர்களின் கருத்து. “வெளிநாட்டில் உள்ள குடிமக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட வேண்டும்…
ஐஜிபி: EO கைதிகள் விடுவிக்கப்பட்டதைக் குற்றவிகித அதிகரிப்புடன் தொடர்புப்படுத்தாதீர்
அவசரகாலச் சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டதுதான் நாட்டில் குற்றச்செயல் அதிகரிப்புக்குக் காரணம் என்று தேவையில்லாமல் ஊகம் தெரிவிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப் போலீஸ் இஸ்மாயில் ஒமார் கேட்டுக்கொண்டிருக்கிறார். “ஊகம் கூறுதல் வேண்டாம்.அது(குற்றவிகிதம்)கட்டுப்பாட்டில் இருக்கிறது.நாங்கள் நிலவரத்தைக் கண்காணித்து வருகிறோம்”, என்று செராசில் செய்தியாளர் கூட்டமொன்றில்…
நுருல் இஸ்ஸா: மீண்டும் வெற்றிபெற மாட்டேன் என்றார் தேர்தல் அதிகாரி
லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார்,நேற்றிரவு ஒரு நிகழ்வில் தெரித்த ஒரு தகவல் அவரின் ஆதரவாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.அண்மையில் அவர், 2008 மார்ச் 8-இல் தம் தேர்தல் அதிகாரியாக் (ஆர்ஓ) இருந்தவரைச் சந்தித்தார். அப்போது அவர் தாம் மீண்டும் தேர்தல் அதிகாரியாக பணியாற்ற நேர்ந்தால் நுருல் வெற்றி…
மெட்ரிகுலேசன் வாய்ப்பை 585 இந்திய மாணவர்கள் நிராகரிப்பு! ஏன்?, செனட்டர்…
சமீப காலத்தில் இந்திய மாணவர்களுக்கான மெட்ரிகுலேசன் கல்லூரி வாய்ப்பு குறித்து நம் சமுதாயத்தில் பெரும் களேபரம் நிலவியது! கடந்த ஜூலை 9ம் நாள் மேலவையில் அது குறித்து நான் பேசிய பின் துணைக் கல்வி அமைச்சர் டத்தோ வீ கா சியோங் விளக்கம் அளித்தார். அதாவது 2012/2013…
இறால் பண்ணையாளர்: நோ ஒமார் அந்த நிலத்துக்குச் சொந்தக்காரர் மட்டுமே
சிலாங்கூர் அம்னோ துணைத் தலைவர் நோ ஒமாருடன் தாம் கூட்டாக இறால் வளர்ப்புத் திட்டத்தில் இணைந்துள்ளதாகக் கூறப்படுவதை Pristine Agrofood Sdn Bhd இயக்குநர் சூ பாக் தெக் மறுத்துள்ளார். தஞ்சோங் காராங்கில் உள்ள 100 ஏக்கர் பரப்புள்ள இறால் பண்ணையில் ஒரு பகுதி நிலத்துக்கு மட்டுமே நோ…
கல்விக் கடன் மீட்கப்பட்டதை மாரா பரிசீலிக்கும்
பிகேஆர் தலைவர் ஒருவருடைய புதல்வருக்குக் கொடுக்கப்பட்ட கடன் திடீரென மீட்டுக் கொள்ளப்பட்ட விவகாரம் விரைவில் தீர்க்கப்படும் என மாரா உறுதி அளித்துள்ளது. 17 வயதான அக்மால் ஹாக்கிம் என்ற தமது புதல்வர் வெளிநாட்டில் கல்வி கற்பதற்கு வழங்கிய கடனை மாரா ரத்துச் செய்து விட்டதாக பத்து பஹாட் பிகேஆர்…
தி எகானாமிஸ்ட்: அம்பிகா மீதான தாக்குதல்கள் பிரதமரைக் காயப்படுத்தலாம்
பெர்சே 2.0ன் இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் மீது தொடுக்கப்படுகின்ற இடைவிடாத தாக்குதல்கள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கு களங்கத்தை ஏற்படுத்தலாம் என செல்வாக்குமிக்க அனைத்துலக சஞ்சிகையான தி எகானாமிஸ்ட் கூறுகிறது. அந்த சஞ்சிகையின் இந்த வாரத்திற்கான ஆசிய பதிப்பில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் அவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பெர்சே-யை சிறுமைப்படுத்தும்…
இந்தியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் சரிசெய்யப்பட வேண்டும்
தஸ்லிம் நேர்காணல்: நியட் தலைவர் தஸ்லிம் முகம்மட் இப்ராகிம், அரசியல் பதவியில் அக்கறை கொண்டிருக்கவில்லை.இந்திய மலேசியர்களுக்கு உதவ சமுதாய சீரமைப்புக் கொள்கை ஒன்று உருவாக்கப்படுமானால் ஒருவேளை அவர் அரசியலுக்கு வரலாம். பேராக் மாநில மந்திரி புசாராக நியமிக்கப்படலாம் என்று ஆருடம் கூறப்பட்டுள்ளது குறித்து அவரிடம் கருத்துக் கேட்கப்பட்டது. பக்காத்தான்…
கூடுதல் கூட்டரசு ஒதுக்கீட்டுக்கு சிலாங்கூர் கோரிக்கை
வரிப்பணத்தில் பெரும்பகுதியை வழங்கும் சிலாங்கூர், கூடுதல் கூட்டரசு ஒதுக்கீட்டைப் பெறும் முயற்சிகளை முடுக்கிவிடும். “கூடுதலாகக் கொடுக்கும் மாநிலங்கள் கூடுதலாக பெறவும் வேண்டும்”, என்று மந்திரி புசார் காலிட் இப்ராகிம் இன்று கேள்வி நேரத்தின்போது சட்டமன்றத்தில் கூறினார். சிலாங்கூர், மத்திய அரசுக்கு கிட்டதட்ட ரிம10பில்லியனை வருமான வரியாக வழங்குகிறது ஆனால்…
நோ ஒமார்: இங் சுவி லிம்மின் திருகுதாளங்களை அம்பலப்படுத்துவோம்
சிலாங்கூர் பிஎன் துணைத் தலைவர் நோ ஒமார்,விரைவில் செகிஞ்சான் சட்டமன்ற உறுப்பினர் இங் சுவி லிம்மின் திருகுதாளங்கள் வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்படும் என்று எச்சரித்துள்ளார். செய்தியாளர் கூட்டமொன்றில் நோ-விடம் அம்னோ தஞ்சோங் காராங் டிவிசன், சந்தைவிலையைவிட குறைந்த விலைக்கு நிலம் வாங்கியதாகக் கூறப்பட்டிருப்பது பற்றி வினவியபோது அவர் இந்த எச்சரிக்கையை…
ராபிஸியின் எல்ஆர்டி ஆதாரங்களின் உண்மை நிலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது
எல்ஆர்டி சேவைகளை நடத்தி வரும் Syarikat Prasarana Negara Berhad, ஒரு பில்லியன் ரிங்கிட் பெறும் அம்பாங் எல்ஆர்டி விரிவுத் திட்டக் குத்தகை ஜார்ஜ் கெண்ட் பெர்ஹாட் தலைமையிலான கூட்டு நிறுவனம் ஒன்றுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதை மறுத்துள்ளது. Syarikat Prasarana Negara Berhad அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனம் ஆகும்.…
இந்தியர்களின் எதிர்காலம் குறித்து அம்னோவுடன் விவாதம் செய்ய பிகேஆர் விருப்பம்
பிகேஆர், மலேசிய இந்தியர்களின் எதிர்காலம் குறித்து பொது விவாதம் செய்ய அம்னோவுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அது மஇகா-வுடன் விவாதம் செய்ய விரும்பவில்லை. “மஇகா, இந்திய சமூகத்தின் பிரச்னைகளுக்குத் தீர்வுகாணத் தவறிவிட்டது அதனால்தான் அம்னோவுடன் விவாதம் செய்ய விரும்புகிறோம்”, என்று பிகேஆர் தகவல் பிரிவு செயற்குழு உறுப்பினர் கே குணசேகரன்…
பிகேஆர்: நஜிப் ‘போலி ஜனநாயகவாதி’ என்பதை ஒற்றுமை மசோதா நிரூபிக்கும்
1948ம் ஆண்டுக்கான தேச நிந்தனைச் சட்டத்துக்கு பதில் தேசிய ஒற்றுமைச் சட்டம் அறிமுகம் செய்யப்படும் என யோசனை தெரிவித்ததற்காக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை 'போலி ஜனநாயகவாதி' என பிகேஆர் சாடியுள்ளது. அந்தப் புதிய மசோதா, 'காலத்திற்கு ஒவ்வாத அரைகுறையான உருமாற்றத்தை' மீண்டும் ஒரு முறை மக்களுக்கு நஜிப்…
மசீச இளைஞர் பிரிவு: மகாதீர் இளைஞர்களிடமிருந்து விலகிச் சென்று விட்டார்
துங்கு அப்துல் ரஹ்மான் கல்லூரி சான்றிதழ்களை அரசாங்கம் அங்கீகரித்துள்ளது குறித்து முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ள கருத்துக்கள், அவர் இளைய தலைமுறையினரிடமிருந்து விலகிச் சென்று விட்டதைக் காட்டுவதாக மசீச இளைஞர் பிரிவு கூறுகிறது. அந்தக் கல்லூரியின் டிப்ளோமாக்கள் அவற்றின் தரத்துக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மகாதீர் சொல்வது போல…
அன்வார் இப்ராகிம் வழக்கு மேல்முறையீடு, அரசியலே!, சேவியர்
மலேசிய எதிர்க்கட்சி தலைவர் அன்வார் இப்ராஹிம் மீது சுமத்தப் பட்ட ஓரின புணர்ச்சி வழக்கை 6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் உயிர்பிக்க சட்டத்துறை முயலுவது முழுக்க அரசியலாகும் என்று கூறுகிறார் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சேவியர் ஜெயக்குமார். எதிர்க்கட்சிகளின் தேர்தல் பிரச்சாரப் பணிகளை முடக்கவும், நாடு முலுவதிலும்…
EO ரத்துச் செய்யப்பட்டது குற்றச் செயல்கள் கூடியதற்குக் காரணமாக இருக்கலாம்
அண்மைய காலமாக குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதற்கு அவசர காலச் சட்டம் (EO) ரத்துச் செய்யப்பட்டது ஒரு காரணமாக இருக்கக் கூடும் என பெமாண்டு எனப்படும் அடைவு நிலை நிர்வாக, பட்டுவாடாப் பிரிவு கருதுகிறது. இவ்வாறு என்கேஆர்ஏ என்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் குற்றச் செயல்களை குறைப்பதற்கான பிரிவுக்கு…


