ராயிஸ்: மலேசியாவில் சமூக ஊடக மன்றம் அவசியமாகும்

சமூக ஊடகங்கள் பற்றிய சட்டங்கள் அவற்றின் பயன்பாடு ஆகியவை தொடர்பான பல அம்சங்களையும் பிரச்னைகளையும் விவாதிக்க இந்த நாட்டில் சமூக ஊடக மன்றம் அமைக்கப்பட வேண்டும். இவ்வாறு தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் டாக்டர் ராயிஸ் யாத்திம் வலியுறுத்தியுள்ளார். மலேசிய சமுதாயத்தில் சமூக ஊடகங்கள் இப்போது விரிவாகப் பரவி…

டானாவ் புத்ரா நிலத்துக்கு சிலாங்கூர் “அதிகமாக பணம் கொடுக்கவில்லை”.

டானாவ் புத்ராவில் உள்ள நான்கு துண்டு நிலத்துக்கு சிலாங்கூர் அரசாங்கம் இப்போது டிரினிட்டி கார்ப்பரேஷன் பெர்ஹாட் என அழைக்கப்படும் தலாம் கார்ப்பரேஷன் பெர்ஹாட்டுக்கு அதிகமாகப் பணம் கொடுக்கவில்லை. உண்மையில் அந்தப் பரிவர்த்தனையில் மாநில அரசாங்கம் 5.8 மில்லியன் ரிங்கிட் கழிவு வழங்கியது என டிரினிட்டி கார்ப்பரேஷன் தலைவர் சென்…

உங்கள் கருத்து: இந்திய சமூகத்துக்குப் போராடும் ஒரு முஸ்லிம்

"துயரத்தை அனுபவிக்கும் சக மனிதருக்காக பேசும் உங்களைப் போன்ற ஒருவரைப் புதல்வராக பெற்றுள்ளதற்காக மலேசியா பெருமைப்பட வேண்டும்."          மலேசிய இந்தியர்கள் அனுபவிக்கும் அநீதிகளை சரி செய்யுங்கள் ஆர்ஆர்: நியாட் என்ற தேசிய இந்தியர் உரிமை நடவடிக்கைக் குழுத் தலைவர் தஸ்லீம் முகமட் இப்ராஹிம்…

‘அருமையான’ தங்கும் விடுதித் திட்டத்தை பெற்றதை அம்னோ பேராளர் மறுக்கிறார்

2005ம் ஆண்டு குயிஸ் எனப்படும் Kolej Universiti Islam Selangor-ருடன் செய்து கொண்ட ஒர் 'அருமையான' பேரத்தின் மூலம் மில்லியன் கணக்கான ரிங்கிட் ஆதாயம் பெற்றதை பெர்மாத்தாங் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் சுலைமான் அப்துல் ரசாக் மறுத்துள்ளார். "அது அவதூறானது. பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் விடுத்துள்ள…

தொழில்திறன் கல்வியில் நாட்டம் கொள்ள விழிப்புணர்வு பரப்புரை

தொழில்திறன் மற்றும் தொழில்நுட்பக் கல்வி இந்திய மாணவர்களுக்கு மிக அவசியமானதாகும். இக்கல்வி வேலை வாய்ப்புகளை வழங்குவதுடன் சுயமாகத் தொழில் புரிய விரும்பும் இளைஞர்களுக்கு பெரும் துணையாக இருக்கிறது. ஆனால், இக்கல்வியைப் பெறுவதில் இந்திய மாணவர்கள் இமாலய அளவிலான தடைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்று இன்று பின்னேரத்தில் தமிழ் அறவாரியம்…

EC தேர்தல் தொகுதி எல்லை மறு நிர்ணய நடவடிக்கையை தள்ளி…

இசி என்ற தேர்தல் ஆணையம் 13வது பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகளில் கவனம் செலுத்தும் பொருட்டு தேர்தல் தொகுதி எல்லை மறு நிர்ணய நடவடிக்கையை இப்போது மேற்கொள்வதில்லை என முடிவு செய்துள்ளது. தீபகற்ப மலேசியாவிலும் சபாவிலும் கடந்த தேர்தல் தொகுதி எல்லை மறு நிர்ணய நடவடிக்கையின் கால வரம்பு 2011ம்…

தலாம் மறுசீரமைப்பு மீது முழு விவாதத்தை காலித் நிராகரிக்கிறார்

தலாம் கார்ப்பரேஷன் பெர்ஹாட்-டின் கடன்களை மறுசீரமைப்புச் செய்த சிலாங்கூர் மாநில அரசாங்க முதலீட்டு நிறுவனமான  Menteri Besar Incorporated  (MBI) மேற்கொண்ட பரிவர்த்தனைகளை முழுமையாக சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றத்தில் விவாதிப்பதற்கு ஒப்புதல் தெரிவிக்க மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிம் இன்று மறுத்து விட்டார். எல்லா விவரங்களையும் முறையாக…

தேர்தலுக்கு ரிம700மில்லியன், ஆனால் தேர்தல் ஒழுங்காக நடக்கும் என்பதற்கு உத்தரவாதமில்லை

அரசாங்கம்,13வது பொதுத் தேர்தலுக்கு மேலும் ரிம600மில்லியனைப் பெற முனைந்துள்ள வேளையில் அப்பணம் எப்படிப் பயன்படுத்திக் கொள்ளப்படும் என்று பிகேஆர் செனட்டர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று டேவான் நெகாரா வளாகத்தில் செய்தியாளர் கூட்டமொன்றில் பேசிய சைட் ஹுசேன் அலி,நேற்று கூடுதல் நிதிக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்று அரசாங்கம்…

பெர்சே 3.0 சாட்சி: காயமடைந்த மாது ஒருவரை போலீசார் ‘உதைத்தனர்’

ஏப்ரல் 28ம் தேதி பெர்சே 3.0 பேரணி நிகழ்ந்த போது டிபிகேஎல் என்ற கோலாலம்பூர் மாநகராட்சி மன்றத் தலைமையகக் கட்டிடத்தில் உள்ள சிஐஎம்பி வங்கி கிளையில் "தரையில் விழுந்து வலியால் துடித்துக் கொண்டிருந்த" இளம் மாது ஒருவரை போலீசார் 'உதைத்தனர். அவருக்கு ஏற்கனவே கையில் காயங்கள் ஏற்பட்டிருந்தன என்று…

பிகேஆர் தலைவர் ஒருவருடைய புதல்வருக்கு வழங்கிய கல்விக் கடனை மாரா…

பிகேஆர் தலைவர் ஒருவர்  மலாய் இனத்தைச் சார்ந்தவரா என்பது மீதான சர்ச்சையின் அடிப்படையில் அவருடைய புதல்வருக்கு வழங்கப்பட்ட கல்விக் கடனை மாரா என்ற Majlis Amanah Rakyat மீட்டுக் கொண்டுள்ளது. அந்தத் தந்தையான பத்து பஹாட் பிகேஆர் தலைவர் சையட் ஹமிட் அலி அந்தத் தகவலை இன்று வெளியிட்டுள்ளார்.…

நாட்டு மக்கள் பாதுகாப்பான சூழ்நிலையில் உள்ளனரா? சார்ல்ஸ் அதிர்ச்சி

அரச மலேசிய காவல்துறைத் தலைவர் இஸ்மாயில் ஓமார் மற்றும்  உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் துன் உசேன் ஆகியோரும் நமது நாடும் நாட்டு மக்களும் பாதுகாப்பான சூழ்நிலையில்தான் உள்ளனர் என அறிக்கை வெளியிட்டிருப்பது பெரும் குழப்பத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார்.…

சிலாங்கூர் பாஸ்: சினிமா விதிமுறை ஹுடுட் சட்டங்களின் தொடக்கம் அல்ல

திருமணமாகாத முஸ்லிம் ஜோடிகள் சினிமா அரங்குகளில் தனித்தனியாக அமர்ந்து படம் பார்க்க வேண்டும் என கோலா சிலாங்கூர் மாவட்ட மன்றம் விதித்துள்ள புதிய விதிமுறை, பொது இடங்களில் அநாகரீகமாக நடந்து கொள்வதைத் தடுக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. ஹுடுட் அல்லது இஸ்லாமியச் சட்டங்களை அமலாக்குவதற்கான தொடக்கம் அல்ல என சிலாங்கூர்…

சபாஷ் கட்டண உயர்வைத் தடுக்க சிலாங்கூர் பிஎன், பக்காத்தானை ஆதரிக்கும்

சிலாங்கூர் மாநிலத்தில் தண்ணீர் வளச் சலுகையைப் பெற்றுள்ள சபாஷ் நிறுவனம் தண்ணீர்க் கட்டணத்தை அதிகரிக்கும் முயற்சிகள் மக்களுக்குச் சுமையை ஏற்படுத்துமானால் அதனைத் தடுப்பதற்கு பக்காத்தான் வழி நடத்தும் மாநில அரசுடன் இணைந்து கொள்ள சிலாங்கூர் எதிர்த்தரப்பு முன் வந்துள்ளது. "மக்களுக்குச் சுமையை ஏற்படுத்தும் வகையில் சபாஷ் நீர் கட்டணத்தை…

இந்தியர்களிடையே விவாத மேடை, வேலிக்கு ஓணான் சாட்சி என்றாகும்!

நலன்: தேசிய முன்னணி மற்றும் மக்கள் கூட்டணி இந்தியத் தலைவர்களிடையே மேடை விவாதங்கள் முட்டாள்தனமானது என்கிறேன், கோமாளியின் கருத்து? கோமாளி: வேலிக்கு ஓணான் சாட்சி என்பது போல் இரண்டு தரப்பினரும் பேசினால் பயன் அற்றதாகா ஆகி விடும். வேலியில் வாழும் ஓணான் வேலிக்கு ஆதாரவாத்தான் சாட்சி சொல்லும். இந்தியர்களை…

இசா அரசியல் கருவியாகப் பயன்படுத்தப்பட்டதாக நஜிப் வாய் தவறிச் சொல்லி…

"இது போன்ற ஒப்புதல் வாக்குமூலம் உண்மையில் மகாதீருக்கு விழுந்த பேரடியாகும். அந்தக் கோணல் புத்தியுள்ள ஆன்மா இப்போது என்ன விஷத்தைக் கக்கப் போகிறதோ ? நஜிப்: அரசியல் ரீதியில் உதவாததால் இசா ரத்துச் செய்யப்பட்டது மலேசிய இனம்: இசா சட்டம் "பிஎன்-னுக்கு அரசியல் ரீதியில் நன்மையைத் தராததால் "…

மசீச தலைவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

மசீச தலைவர் மன்றம் அதன் தலைவர் டாக்டர் சுவா சோய் லெக் மீண்டும் டிஎபி பொதுச் செயலாளர் லிம் குவான் எங்குடன் சொற்போரில் ஈடுபடக்கூடாது என்று தடை விதித்துள்ளது. இன்று பின்னேரத்தில் நடைபெற்ற அம்மன்றத்தின் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுவா, முந்திய இரு சொற்போர்களையும் லிம் குவான்…

மஇகாவை தொடர்ந்து தாக்கினால் முகத்தில் எசிட் தெளிக்கப்படுமென எச்சரிக்கை

பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்தரன் எசிட் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும் என்று எஸ்எம்எஸ் செய்தி மூலம் மருட்டல் விடப்பட்டுள்ளது. தாம் மஇகாவை குறைகூறுவதற்கும் இதற்கும் தொடர்பு இருக்கலாம் என்று அவர் நம்புகிறார். சுரேந்தரன் செய்துள்ள போலீஸ் புகாரின்படி, இழிவான சொற்களடங்கிய அச்செய்தியில் மஇகாவை குறைகூறுவதை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும்;…

அரசியல் ஆய்வாளர் வீட்டில் காலிகள் தாக்குதல்

காலிகளின் கும்பல் ஒன்று அரசியல் ஆய்வாளர் ஒங் கியான் மிங்கின் வீட்டை இன்று பிற்பகல் தாக்கினர். முன்வாயில் கதவை  உடைத்தாலும் வீட்டுக்குள் அவர்கள் புகவில்லை. “மூன்று காலிகள் என் வீட்டுக்குள் கதவை உடைத்துக்கொண்டு நுழைய பார்த்தார்கள். முன்வாயில் கதவுகளை உடைத்தார்கள். அச்சுறுத்தும் செயல்களில் ஈடுபட்டார்கள். பிறகு புறப்பட்டுச் சென்றனர்”,…

கோலா சிலாங்கூர் முஸ்லிம்கள் ஜோடியாக அமர்ந்து சினிமா பார்க்கத் தடை

கோலா சிலாங்கூர் திரை அரங்குகளில்  திருமணம் ஆகாத முஸ்லிம் ஜோடிகள் தனித்தனியே அமர்ந்துதான் படம் பார்க்க வேண்டும் என்ற புதிய விதியொன்றை ஊராட்சி மன்றத்தின் பாஸ் கவுன்சிலர்கள் கொண்டு வந்துள்ளனர். இந்தப் புதிய விதியை நினைவுறுத்தும் அறிவிப்புகள் திரை அரங்கில் வைக்கப்பட வேண்டும் என்று கோலா  சிலாங்கூர் மாவட்ட…

பேராக்கை பிஎன் கைப்பற்றுவதில் முக்கிய பங்காற்றிய அரசு ஊழியர் பாஸ்…

2009ம் ஆண்டு பேராக் மாநில அரசாங்கத்தை பிஎன் கைப்பற்றுவதில் முக்கியப் பங்காற்றிய முன்னாள் பேராக் மாநிலச் சட்டமன்ற செயலாளர் அப்துல்லா அந்தோங் சாப்ரி அரசு சேவையிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் பாஸ் கட்சியில் சேருவதற்கு முடிவு செய்துள்ளார். ஈப்போவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை புதிய பாஸ் உறுப்பினர்களை வரவேற்பதற்காக நடத்தப்பட்ட…

பினாங்கு முதலமைச்சரும் அவரது மனைவியும் பொய் சொல்வதைக் கண்டு பிடிக்கும்…

பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்-கும் அவரது துணைவியார் பெட்டி சியூ ஜெக் செங்-கும் லிம்-மின் முன்னாள் ஊழியரான இங் பெய்க் கெங்-கும் தங்களைச் சூழ்ந்துள்ள சர்ச்சைக்கு முடிவு கட்ட பொய் சொல்வதைக் கண்டு பிடிக்கும் கருவியின் சோதனைக்கு உட்பட வேண்டும் என மஇகா தலைவர் ஒருவர் யோசனை…