ஐஎஸ்ஐஎஸ் (ISIS) பயங்கரவாத அமைப்பின் சித்தாந்தம் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி அண்மையில் கைது செய்யப்பட்ட மூன்று சிறுவர்கள் உட்பட ஆறு உள்ளூர் ஆண்களின் வழக்கை விசாரிக்க காவல்துறைக்கு நீண்ட கால அவகாசம் தேவைப்படுகிறது. இது குறித்து உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுதியோன் இஸ்மாயில் கூறுகையில், "இந்தக் கைது…
இசி:வெளிநாடுகளில் உள்ள மலேசியர்களில் வாக்காளர்களாக பதிந்துகொண்டவர் 20,000 பேர்தான்
வெளிநாடுகளில் வாழும் மலேசியர்களில் தங்களை வாக்காளர்களாக பதிவு செய்துகொள்ள Read More
நிஜார் உத்துசான், டிவி3 மீது அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார்
உத்துசான் மலேசியாவும் டிவி3-வும் WWW1 கார் எண் தகடு தொடர்பில் அவதூறான செய்திகளை வெளியிட்டதாக கூறப்படுவது மீது அவற்றுக்கு எதிராக முன்னாள் பேராக் மந்திரி புசார் முகமட் நிஜார் ஜமாலுதின் 50 மில்லியன் ரிங்கிட் வழக்கைத் தொடுத்துள்ளார். கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் அந்த வழக்கு சமர்பிக்கப்பட்டுள்ளது. அந்த இரண்டு…
எல்ஆர்டி குத்தகை வழங்கப்பட்டதில் பிரதமருக்கு சம்பந்தம் உண்டு;ஆவணம் நிரூபிக்கிறது
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தலைமையில் உயர்-நிலைக்குழு ஒன்று ரிம1.18பில்லியன் மதிப்புள்ள Read More
ஹாடி: பக்காத்தானில் மிகவும் வலுவானது பாஸ் கட்சியே, டிஏபி அல்ல
அடுத்த பொதுத் தேர்தலில் டிஏபி அதிகமான நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் எனச் சொல்லப்படுவதை பாஸ் கட்சி தலைவர் அப்துல் ஹாடி அவாங் நிராகரித்துள்ளார். பக்காத்தான் ராக்யாட் கூட்டணியில் அந்த இஸ்லாமியக் கட்சியே வலிமை வாய்ந்தது என அவர் சொன்னார். டிஏபி-யைக் காட்டிலும் கூடுதலான இடங்களில் பாஸ் போட்டியிடும் என்றும்…
மஇகா 38 ஆண்டுகளுக்கு முன்பே பொருத்தமற்றதாகி விட்டது என்கிறார் நியாட்…
1974ம் ஆண்டு தொடக்கம் அரசியலுக்கும் இந்திய சமூகத்திற்கும் பொருத்தமற்றதாகி விட்டது Read More
கைரி: ஒன்றுமில்லா விவகாரத்திற்கு ஏன் இத்தனை ஆரவாரம்?
ஹூடுட் சட்டத்தை அமல்படுத்த ஜோகூர் அம்னோ சட்டமன்ற உறுப்பினர் முன்மொழிந்ததை ஒதுக்கித் தள்ளிய அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின் ஒன்றுமில்லா ஒரு விசயம் மிகைப் படுத்தப்பட்டிருக்கிறது என்றார். அது கெமெலா சட்டமன்ற உறுப்பினர் ஆயுப் ரஹ்மாட்டின் “தனிப்பட்ட கருத்து”, கட்சியின் கருத்தல்ல. கைரி, நேற்று வங்சா மாஜுவில்…
ஒரே மலேசியா கொள்கை இந்தியர்களின் ஏழ்மையை ஒழிக்குமா?
மரகதம்: என்ன கோமாளி நலமா! எங்கும் எதிலும் ஒரே மலேசியாதான். இந்த சத்து மலேசியா கொள்கை வழி இந்தியர்களின் ஏழ்மை ஒழியுமா? கோமாளி: அம்மண தேசத்தில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன் என்பார்கள். சொன்னால் நம்ப மாட்டாய் மரகதம் உலகமே இன்று அம்மணமாய்தான் உள்ளது. அதனால்தான் யாராவது ஏழ்மையை ஒழிக்க…
கோலாலம்பூர் பேரணியில் அரசதந்திரிகள் பங்கு கொள்ளவில்லை என்கிறது சிங்கப்பூர்
தேர்தல் சீர்திருத்தங்களைக் கோரி ஏப்ரல் மாதம் கோலாலம்பூரில் நடத்தப்பட்ட மாபெரும் பேரணியில் சிங்கப்பூர் அரசதந்திரிகள் கலந்து கொண்டதாக மலேசியா பழி சுமத்துவதை அந்த நகர நாடு நிராகரித்துள்ளது. அதன் வெளியுறவு அமைச்சர் கே சண்முகம் நாடாளுமன்றத்தில் இன்று அதனைத் தெரிவித்தார். அந்த ஏப்ரல் பேரணியில் "பாரபட்சமற்ற பார்வையாளர்களாக" மற்ற…
நீதித்துறைக்கு சுதந்திரத்தைப்போலவே நேர்மையும் இன்றியமையாதது
நீதித்துறை சுதந்திரமாக செயல்படுவதுபோல் நேர்மையாக செயல்படுவதும் முக்கியமாகும் என்று தலைமை Read More
சிலாங்கூர் 120 மில்லியன் ரிங்கிட் துணை வரவு செலவுத் திட்டத்தை…
சிலாங்கூர் மாநில அரசாங்கம் இன்று 120.1 மில்லியன் ரிங்கிட் பெறும் துணை வரவு செலவுத் திட்டத்தை இன்று மாநிலச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில் பாதிக்கும் மேற்பட்ட தொகை அதன் 24 துறைகளில் நிறுவனங்களிலும் வேலை செய்யும் அரசாங்க ஊழியர்களுக்கான 13 விழுக்காடு சம்பள உயர்வுக்கு செலவு செய்யப்படும்.…
ஹசானுடன் “விவாதம் நடத்த தயார்” என காலித் அறிவிப்பு
பிரபலமான புத்தக வெளியீட்டாளரான KarangKraf, சிலாங்கூர் பாஸ் துணை ஆணையர் III காலித் சமாட்டு-டன் விவாதம் நடத்த முன் வருமாறு முன்னாள் சிலாங்கூர் பாஸ் தலைவர் ஹசான் அலியைக் கேட்டுக் கொண்டதை ஏற்றுக் கொள்ளுமாறு காலித், ஹசானுக்குச் சவால் விடுத்துள்ளார். "பிப்ரவரி மாதம் தொடக்கம் என்னுடன் விவாதம் நடத்துமாறு…
டிஏபி ‘இட ஒதுக்கீட்டில்’ ஆதிக்கம் செலுத்துவதாக கூறும் உத்துசான் செய்தியை…
டிஏபி அடுத்த பொதுத் தேர்தலில் மொத்தமுள்ள 222 நாடாளுமன்றத் தொகுதிகளில் 90ல் போட்டியிட்டு புத்ராஜெயாவை பக்காத்தான் ராக்யாட் கைப்பற்றுமானால் தனது தலைவர் பிரதமராக நியமிக்கப்படுவதற்கு வகை செய்துள்ளதாக உத்துசான் மலேசியா இன்று முதல் பக்கத்தில் வெளியிட்ட தலைப்புச் செய்தியை டிஏபி நிராகரித்துள்ளது. அந்தச் செய்தி "குப்பை,குப்பை, குப்பை" என…
“கதிரியக்கக் கழிவை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் இல்லையேல்….”
பாகாங்,கெபெங் அரிய மண் சுத்திகரிப்பு ஆலையின் கழிவுகள் மலேசியாவுக்கு வெளியில் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதை கெராக்கான் தலைவர் கோ சூ கூன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அல்லது, அந்த ஆஸ்திரேலிய நிறுவனம் பொதுமக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படாமலிருப்பதை உறுதிப்படுத்த கழிவுப்பொருளைப் பக்குவப்படுத்த பொருத்தமான திட்டம் ஒன்றைக் கொண்டிருக்க வேண்டும். லினாஸ்,…
வேதா-வின் பாஸ்போர்ட்டை திருப்பிக் கொடுங்கள் என மலேசிய அரசுக்கு வேண்டுகோள்
தற்போது பிரிட்டனில் நாடு கடந்து வாழும் ஹிண்ட்ராப் எனப்படும் இந்து உரிமை நடவடிக்கைக் குழுத் தலைவர் பி வேதமூர்த்தி நாடு திரும்புவதற்கு உதவியாக அவரது பாஸ்போர்ட்டை திருப்பிக் கொடுக்குமாறு அந்த அமைப்பு மலேசிய அரசாங்கத்தை கேட்டுக் கொண்டுள்ளது. பாஸ்போர்ட் "இருந்தாலும் இல்லாவிட்டாலும்" ஆகஸ்ட் முதல் தேதி மலேசிய மண்ணை…
வலிவற்ற வாதத்தால் மண்ணைக் கவ்வினார் சுவா
"மசீச தலைவரால் அரசாங்கப் புள்ளிவிவரங்களைத்தான் எடுத்து வைக்க முடிந்தது. வினாக்களுக்கு Read More
தலாம் மீது வெள்ளை அறிக்கை தேவை என்கிறது மசீச
சிலாங்கூர் மாநில அரசாங்கத்துக்கு தலாம் கார்ப்பரேஷன் சென் பெர்ஹாட் கொடுக்க வேண்டிய கடன்கள் தொடர்பில் தனது வெள்ளை அறிக்கையை சிலாங்கூர் வெளியிட வேண்டும் என மசீச கேட்டுக் கொண்டுள்ளது. அத்தகைய அறிக்கை ஒன்றை வெளியிடுவதாக 2010ம் ஆண்டு இறுதியில் மாநிலச் சட்ட மன்றத்தில் மந்திரி புசார் அப்துல் காலித்…
அம்னோவின் ‘கிங்மேக்கர்’ மகாதிர்தான்
உங்கள் கருத்து: “கைரி, அம்னோ இளைஞர் தேர்தலில் வென்றார், அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை. Read More
வான் அஜிஸா 13வது பொதுத் தேர்தலில் மாநிலச் சட்டமன்றத் தொகுதி…
பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அஜிஸா வான் இஸ்மாயில் நாடாளுமன்றத் தொகுதி ஒன்றில் போட்டியிடுவதிலிருந்து தடை செய்யப்பட்டுள்ளதால் அவர் மாநிலச் சட்டமன்றத் தொகுதி ஒன்றில் போட்டியிடலாம். சினார் ஹரியான் நாளேடு இன்று அந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. தாம் சட்டமன்றத் தொகுதி ஒன்றில் போட்டியிடுவதற்கு எந்தத் தடையும் இல்லை என…
மலாய்க்காரர்களுக்கு இக்கட்டான சூழ்நிலையா அல்லது மகாதீருக்கு இக்கட்டான சூழ்நிலையா ?
"மலாய்க்காரர்கள் அந்தத் தீய எண்ணம் கொண்ட மனிதரைப் புரிந்து கொள்ள வேண்டும். உண்மையான மலாய்க்காரர்கள் இந்த நாட்டை ஆட்சி புரிந்தால் இது அனைவருக்கும் சொர்க்கமாக இருக்கும்." துங்கு அப்துல் ரஹ்மான் கல்லூரிச் சான்றிதழ் அங்கீகாரத்துக்கு மலாய்க்காரர்கள் மீது பழி போடுகிறார் மகாதீர் பார்வையாளன்: பெர்க்காசா புரவலர் டாக்டர் மகாதீர்…
கூட்டரசு, மாநிலத் தேர்தல்கள் தனித்தனியாக நடத்தப்படுவதை மகாதீர் விரும்புகிறார்
பக்காத்தான் வசமுள்ள மாநிலங்கள் பொதுத் தேர்தலுடன் மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களை நடத்த முன் வராவிட்டால் ஆளும் கூட்டணியான பிஎன்-னுக்கு அது நன்மையாக இருக்கும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறியிருக்கிறார். அந்தச் சூழ்நிலையில் பிஎன் தனது வளங்களை மாநிலத் தேர்தல்களுக்கும் மாற்றி விடாமல் பொதுத் தேர்தலில்…
சிங்கப்பூர் பிரதமருடைய பத்திரிக்கை செயலாளராக லிம் கிட் சியாங் இருந்ததில்லை…
டிஏபி ஆலோசகர் லிம் கிட் சியாங், முன்னாள் சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் இயூ-வுக்கு பத்திரிக்கை செயலாளராக இருந்தார் எனத் தவறுதலாக குறிப்பிட்டு விட்டதை உத்துசான் மலேசியா ஒப்புக் கொண்டுள்ளது. சிங்கப்பூர் அரசாங்க அமைச்சு ஒன்றின் பத்திரிக்கைப் பிரிவில் மட்டுமே தாம் வேலை செய்ததாக லிம் தெளிவுபடுத்தியுள்ளார் என…
துங்கு அப்துல் ரஹ்மான் கல்லூரிச் சான்றிதழ் அங்கீகாரத்துக்கு மலாய்க்காரர்கள் மீது…
மலாய்க்காரர்களின் 'முட்டாள்தனத்தினால்' பெரிய இனம் ஒன்று சிறுபான்மை இனங்களுடைய கோரிக்கைகளுக்கு அடி பணிய வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்தக் கோரிக்கைகளில் துங்கு அப்துல் ரஹ்மான் கல்லூரி வழங்கும் சான்றிதழ்களை அரசாங்கம் அங்கீகரித்ததும் அடங்கும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறியிருக்கிறார். உத்துசான் மலேசியா நாளேட்டின் ஞாயிற்றுக்…
காபேனா, டோங் ஜோங்-கின் கோரிக்கையை ஒப்புக் கொள்ளவில்லை
நாடு முழுவதும் உள்ள சீனப் பள்ளிகளில் மண்டரினை அதிகாரத்துவ மொழியாக்க வேண்டும் என டோங் ஜோங் எனப்படும் ஐக்கிய சீனப் பள்ளிக்கூடக் குழுக்கள் சங்கம் விடுத்துள்ள கோரிக்கையை காபேனா எனப்படும் மலேசிய தேசிய எழுத்தாளர் சங்க சம்மேளனம் ஒப்புக் கொள்ளவில்லை. அந்தக் கோரிக்கை பாஹாசா மலேசியா இந்த நாட்டின்…


