விசாரணைக்கு உதவ எட்டு பேரை போலீசார் கைது செய்ததாக காஜாங் காவல்துறைத் தலைவர் நாஸ்ரோன் அப்துல் யூசோப் தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை செராஸ் 9 மைல் அருகே உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் மழலையர் பள்ளி ஆசிரியரை கொள்ளையடிக்க முயன்றபோது பொதுமக்களால் தாக்கப்பட்ட வெளிநாட்டவர் என்று நம்பப்படும் ஒருவர் இறந்துவிட்டதாக…
நாடற்ற இந்தியர்கள்: எங்களுக்கு இப்போது நீல நிற மை கார்டு…
நாடாளுமன்றக் கட்டிடத்தின் நுழைவாயிலில் இன்று 200 மலேசிய இந்தியர்கள் ஒன்று கூடி நாடற்ற தங்களது நிலை தீர்க்கப்பட வேண்டும் எனக் கோரினர். தங்களைப் போன்று நாடற்ற நிலையில் இருக்கும் மற்ற 300,000 பேரும் எதிர்நோக்கும் பிரச்னைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணுமாறு அவர்கள் நஜிப் அப்துல் ரசாக் நிர்வாகத்தைக் கேட்டுக்…
மாணவர்களை குண்டர்கள் தாக்குவதைப் பார்த்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுவதை போலீஸ் மறுக்கிறது
மெர்தேக்கா சதுக்கத்தில் இன்று அதிகாலையில் மாணவ எதிர்ப்பாளர்களைக் குண்டர்கள் தாக்கிய போது போலீஸ்காரர்கள் நேரத்தை கடத்தியதாக கூறப்படுவதை கோலாலம்பூர் போலீஸ் படைத் தலைவர் முகமட் சாலே மறுத்துள்ளார். அதிகாலை மணி 2.40 வாக்கில் கலவரம் மூண்ட போது சாதாரண உடையில் இரண்டு போலீஸ்காரர்கள் அங்கு இருந்ததாக அவர் சொன்னார்.…
ஹிண்ட்ராப்: பக்காத்தான் 798 இடங்களுக்கு குறி வைக்கிறது; ஆனால் எங்களுக்கு…
அடுத்த பொதுத் தேர்தலுக்கான இட ஒதுக்கீடுகள் மீதான பேச்சுக்களில் ஹிண்டராப் என்ற இந்து உரிமை நடவடிக்கைக் குழுவைச் சேர்த்துக் கொள்ள பக்காத்தான் ராக்யாட் மறுத்துள்ளது மீது அந்த அமைப்பு ஏமாற்றம் தெரிவித்துள்ளது. 13வது பொதுத் தேர்தலில் அது மொத்தம் 798 இடங்களில் போட்டியிட எண்ணியுள்ள போதிலும் அந்த முத்தரப்பு…
மெர்தேக்கா சதுக்கத்தில் குண்டர்கள் மாணவர்களைத் தாக்கினர்
மெர்தேக்கா சதுக்கத்தில் முகாம்களை அமைத்துள்ள மாணவர்களை அடையாளம் தெரியாத குண்டர் கும்பல் ஒன்று இன்று அதிகாலையில் தாக்கியது. அப்போது பல மாணவர்கள் அடிக்கப்பட்டனர். அதனால் மாணவர்களில் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். நகர மய்யத்தில் அமைந்துள்ள அந்த சதுக்கத்தில் கடந்த சனிக்கிழமை முதல் அங்கு அமைக்கப்பட்டிருந்த எல்லா கூடாரங்களையும்…
தென்னமரம் தோட்ட நிகழ்வில் மக்கள் “நாய்கள், பிச்சைக்காரர்கள்” போல் நடத்தப்பட்டனர்
கடந்த திங்கட்கிழமை (ஏப்ரல் 16) பத்தாங் பெர்ஜுந்தை, தென்னமரம் தோட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு நடந்தேறிய ஒரே மலேசியா உதவித் திட்டம் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக சுமார் 500 பஸ்களில் நாட்டின் பல பகுதிகளிலிருந்து கொண்டு வந்து கொட்டப்பட்ட இந்தியர்கள் "நாய்கள் மற்றும் பிச்சைக்காரர்கள்" போல் நடத்தப்பட்டனர் என்று தாமான் தென்னமரம் …