அம்னோ ஆதரவு வலைப்பதிவாளர்கள் 10 மில்லியன் ரிங்கிட் வழக்கை எதிர்நோக்கலாம்

அம்னோ ஆதரவு வலைப்பதிவாளர்களான பாப்பாகோமோ, பார்புக்காரி ஆகியோர் வணிகரான அப்துல் ரசாக் முகமட் நூர் மீது அவதூறு கூறியதாக கூறப்படுவதின் தொடர்பில் ஒவ்வொருவரும் 10 மில்லியன் ரிங்கிட் வழக்கை எதிர்ந்நோக்குகின்றனர். நெட்டோ அண்ட் கோ என்ற வழக்குரைஞர் நிறுவனம் வழியாக ஜனவரி மாதம் மூன்றாம் தேதி கோரிக்கைக் கடிதம்…

“அரசியல் திண்மையற்ற” இசி, பிஎஸ்சி, பெர்சே சாடுகிறது

தனது பரிந்துரைகளில் பெரும்பாலானவற்றை ஏற்றுக்கொண்டு அவற்றை அமல்படுத்தாததற்காக தேர்தல் சீர்திருத்த கூட்டணியான பெர்சே 2.0 தேர்தல் ஆணையத்தையும் (இசி), நாடாளுமன்ற சிறப்புக் குழுவையும் (பிஎஸ்சி) கடுமையாக சாடிற்று. அதன் எட்டு கோரிக்கைகளின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட 41 பரிந்துரைகளில் பிஎஸ்சி நான்கு பரிந்துரைகளை மட்டும் அதன் இடைக்கால அறிக்கையில்…

என்எப்சி கிரடிட் கார்டுகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுவதை அதன் தலைமை…

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வான் ஸாஹினுர் இஸ்ரான் சாலே, தாமும் தமது மற்ற குடும்ப உறுப்பினர்களும் நிறுவனத்தின் கிரடிட் கார்டுகளை தனிப்பட்ட சொந்தக்  காரணங்களுக்காக பயன்படுத்தியதாக பிகேஆர் குற்றம் சாட்டியுள்ளதை மறுத்துள்ளார். "நிறுவனச் செலவுகளுக்கு மட்டுமே கிரடிட் கார்டு வழியாக…

அன்வாரை அவமானப்படுத்துவதை நிறுத்திக் கொள்ளுங்கள் என்கிறார் நிக் அஜிஸ்

எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமை, அவரது அரசியல் எதிரிகளும் முக்கிய ஊடகங்களும் தொடர்ந்து அவமானப்படுத்தக் கூடாது என பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட் கூறுகிறார். "பல ஆண்டுகளாக பத்திரிக்கைகள் அவருக்கு அவமானத்தை ஏற்படுத்தி வருகின்றன. அது பெரிய பாவமாகும். காரணம் அவை அன்வாருடைய…

‘ஷாரிஸாட் குடும்பம் என்எப்சி-யின் 600,000 ரிங்கிட்டைப் பயன்படுத்தியது’

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவன ஊழலுக்கு பொறுப்பேற்குமாறு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கு மேலும் அழுத்தம் கொடுப்பதற்காக பிகேஆர் அந்த என்எப்சி நிதிகளில் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படும் இன்னொரு அத்துமீறலை அம்பலப்படுத்தியுள்ளது. மகளிர், சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜலிலின் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர்…

ஹசான்: நான் நடைமுறைகளுக்கு ஏற்ப நீக்கப்படவில்லை

பாஸ் கட்சியிலிருந்து தாம் இம்மாதத் தொடக்கத்தில் நீக்கப்பட்டது இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கும் உருவாக்கப்பட்ட நடைமுறைகளுக்கு ஏற்பவும் மேற்கொள்ளப்படவில்லை என முன்னாள் சிலாங்கூர் பாஸ் ஆணையாளர் ஹசான் அலி கூறுகிறார். "எனது நீக்கம் நடைமுறைகளைப் பின்பற்றவில்லை. நான் என்னைத் தற்காத்துக் கொள்வதற்கு வாய்ப்புக் கொடுக்கப்படவில்லை," என அவர் இன்று கோலாலம்பூரில் தமது…

”தாய்ப் பால் வங்கி” ஹராம் என பாத்வா மன்றம் பிரகடனம்

'தாய்ப் பால் வங்கியை' அமைக்கும் யோசனையை இஸ்லாமிய விவகாரங்களுக்கான தேசிய பாத்வா மன்றம் நிராகரித்துள்ளது. அத்தகைய 'வங்கி' ஹராம் என்றும் அது பிரகடனம் செய்தது. குறிப்பிட்ட மாது ஒருவரால் தாய்ப் பால் புகட்டப்படும் சிசுக்கள் "கலப்பு இன வம்சாவளியை" தோற்றுவித்து விடக் கூடும் என கலந்துரையாடல் நிகழ்வின் போது…

“நான் அன்வாரின் LGBT ஆதரவு நிலைப்பாட்டை எதிர்க்கிறேன்”; ஹசான் அலி

அன்வாரின் "எல்ஜிபிடி ஆதரவு" (பெண் ஒருபால் புணர்ச்சி, ஒரே பாலர் புணர்ச்சி, இருபால் உறுப்புகளைக் கொண்டவர் மற்றும் பால் மாற்றம் விரும்புகிறவர்) நிலைப்பாடு தாம் அவருடன் இணைந்து செயல்படுவதற்கான உறவுக்கு பெரும் தடங்கலாக இருப்பதாக பாஸ்சிலிருந்து நீக்கப்பட்ட ஹசான் அலி கூறினார். "நான் ஏன் அவருடன் இணைந்து செயல்பட…

முக நூல் சர்ச்சை: யூஎஸ்எம் மாணவர் போலீஸ் ஜாமீனில் விடுதலை

நிபோங் திபாலுக்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைக் கொண்டு செல்லும் ஹெலிகாப்டருக்குக் குண்டு வைக்கப் போவதாக மருட்டியதாக கூறப்படுவது தொடர்பில் நேற்று கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர் தேர்வுகளை எழுதுவதற்கு உதவியாக போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். இளைஞராகவும் எதிர்கால வல்லுநராகவும் விளங்கும் அந்த யூஎஸ்எம் கட்டுமானப் பொறியியல் மாணவருக்குத்…

புரோட்டோன், டிஆர்பி-ஹைகோம் பங்கு வாணிகம் நிறுத்தப்பட்டது

தேசிய கார் தயாரிப்பு நிறுவனமான புரோட்டோன் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட், பெரிய தொழில் நிறுவனமான டிஆர்பி-ஹைகோம் பெர்ஹாட் ஆகியவற்றின் பங்கு வாணிகம் அறிவிப்பு விடுக்கப்படுவதற்காக இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. புர்சா மலேசியா பங்குச் சந்தைக்கு இன்று அனுப்பிய கடிதத்தில்…

பக்காத்தான் மாநாட்டு பதாதைகளில் ஏன் இந்தியர்கள் இல்லை?, டெரன்ஸ் நெட்டோ

சனிக்கிழமையன்று அலோர் ஸ்டாரில் நடைபெற்ற மூன்றாவது பக்காத்தான் ராக்யாட் மாநாடு மகத்தான வெற்றி என அந்த எதிர்த்தரப்புக் கூட்டணியின் ஆதரவாளர்கள் வருணித்துள்ளனர். என்றாலும் அங்கு சில விஷயங்கள் கண்களை உறுத்தின. அவை அற்பமானதாக தோன்றினாலும் சில தரப்புக்கள் பெரிதுபடுத்தக் கூடும். அந்த மாநாட்டுக்குச் செல்லும் பாதை நெடுகிலும் தொங்க…

NFC சொத்துக்கள் முடக்கப்பட்டாலும் அதன் வர்த்தகம் வழக்கம் போல நிகழ்கிறது

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனத்தில் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுவது மீது போலீஸ் விசாரணை நடத்துவதால் அதன் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும் தனது வர்த்தகம் "வழக்கம் போல நிகழ்வதாக" என்எப்சி கூறுகிறது. "வாடிக்கையாளர்கள் மாட்டிறைச்சிக்கு வழங்கிய எல்லா அளிப்பாணைகளும் பூர்த்தி செய்யப்படும். பாதிப்பு ஏதுமில்லை," என…

ஷாரிஸாட் திரும்பி வரப்போவதில்லை, கிட் சியாங்

தற்போது மூன்று வார விடுப்பில் சென்றிருக்கும் அம்னோ மகளிர் பிரிவு தலைவர் ஷாரிஸாட் அப்துல் ஜாஜில் மீண்டும் வேலைக்குத் திரும்புவார் என்று மலேசியர்கள் எதிர்பார்க்கலாகாது என்று மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் லிம் கிட் சியாங் கூறுகிறார். சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கும் என்எப்சி விவகாரம் குறித்து போலீஸ் விசாரணை தொடங்கியதும் அவர்…

காதிர்: அழியா மை மட்டும் சுதந்திரமான தேர்தலை உறுதி செய்யாது

அழியா மையை அறிமுகம் செய்வது மட்டும் சுதந்திரமான, நியாயமான தேர்தல்களை உறுதி செய்யாது. தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்னைகளும் இருப்பதாக முன்னாள் அமைச்சரும் அம்னோ மூத்த யஉறுப்பினருமான அப்துல் காதிர் ஷேக் பாட்சி கூறுகிறார். அரசியல் களத்தில் இரு புறத்திலும் உள்ள கட்சிகளுக்கு ஊடகங்களில் சமமான வாய்ப்பு கொடுக்கப்பட…

நீக்கப்பட்டதை எதிர்த்து ஹசான் அலி முறையீடு செய்ய மாட்டார்

பாஸ் கட்சியிலிருந்து தாம் நீக்கப்பட்டதற்கு எதிராக முறையீடு செய்யுமாறு ஆதரவாளர்கள் கேட்டுக் கொண்ட போதிலும் தாம் அவ்வாறு செய்யப் போவதில்லை என முன்னாள் பாஸ் சிலாங்கூர் ஆணையாளர் ஹசான் அலி கூறியிருக்கிறார். மதமாற்றத்தை எதிர்க்கும் ஹிம்புன் என்னும் அமைப்பு ஏற்பாடு செய்த கலந்துரையாடல் நிகழ்வில் அவர் நேற்றிரவு பேசினார்.…

பக்காத்தான் மாநாட்டின் இறுதி நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள்

மூன்றாவது தேசிய பக்காத்தான் ராக்யாட் மாநாடு மிகுந்த உற்சாகத்துடன் நேற்றிரவு முடிவடைந்தது. நேற்றிரவு அலோர் ஸ்டாரில் உள்ள சுல்தான் ஹலிம் அரங்கில் நிகழ்ந்த பேரணியில் 10,000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அந்த அரங்கத்துக்கு இரண்டு கிலோமீட்டர் தொலைவு வரையில் கார்கள் சாலை ஒரங்களில் நிறுத்தப்பட்டிருந்தன. என்றாலும் பக்காத்தான் ஆதரவாளர்கள்…

ஊழலிலிருந்து விடுபட்ட அரசாங்கத்தை அமைப்பதாக பக்காத்தான் வாக்குறுதி

பக்காத்தான் ராக்யாட்டின் உயர் நிலைத் தலைமைத்துவம் உள் வலிமையை ஒருமுகப்படுத்திக் கொள்ளவும் எதிர்த்தரப்புக் கூட்டணியின் போராட்டத்தை சீர்குலைக்கக் கூடிய எல்லா வகையான ஊழல்களிலிருந்து விலகியிருக்கப் போவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளது. நேற்று ஈராயிரம் பேர் கூடியிருந்த பக்காத்தான் மாநாட்டில் டிஏபி, பிகேஆர், பாஸ் தலைவர்கள் தங்களது கரங்களை உயர்த்தி ஐந்து…

தைப்பொங்கல் – தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்!

தமிழ் மரபில் ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பது தொன்றுதொட்டு சொல்லிவருவது வழக்கம். ஏனென்றால் ஐப்பசியில் மழை பெய்து தையில் விளைச்சல் கண்டு விவசாயிகள் பொருளாதார வளம் காண்கிற நாள். அதுமட்டுமல்ல, உழைப்பின் பெருமையை உலகுக்கு உரைக்கும் தமிழர்களின் தலைசிறந்த விழாவான பொங்கல் பண்டிகையும் கொண்டாடப்படுவதால் மாதத்தில் தை…

என்எப்சி சொத்துக்கள் முடக்கப்பட்டு விட்டன என்கிறார் பிரதமர்

அரசாங்கம் எளிய நிபந்தனையுடன் வழங்கிய 250 மில்லியன் ரிங்கிட் கடனை என்எப்சி என்னும் தேசிய விலங்குக் கூட நிறுவனம் தவறாகப் பயன்படுத்தியுள்ளது என அண்மையில் குற்றச்சாட்டுக்கள் எழுந்ததைத் தொடர்ந்து அதன் சொத்துக்கள் முடக்கப்ப்பட்டு விட்டதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியுள்ளார். தமது அமைச்சு கடமைகளிலிருந்து மூன்று வார…

அம்னோ எதிர்க்கட்சிகளுக்கு ‘உதை பந்தாகி’ வருகிறது என நஜிப் வருத்தம்

எதிர்க்கட்சிகள் உள் பிரச்னைகளை எதிர்நோக்கும் போது அம்னோவையும் பிஎன் -னையும் குற்றம் சாட்டுவதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சாடியுள்ளார். "அம்னோ ஏன் உதை பந்தாக வேண்டும் என்பதே கேள்வியாகும். பாஸ் கட்சிக்குள் உட்பூசல் மலிந்திருப்பதே அதற்குக் காரணமாகும்." "பாஸ் கட்சிக்குள் பிளவுகள் தோன்றுவது அதன் உள் விவகாரமாகும்.…

புத்தெழுச்சி பெற்ற பக்காத்தான் போருக்குத் தயாராகிறது

புத்ராஜெயாவை பக்காத்தான் ராக்யாட் எடுத்துக் கொள்வது பற்றிய பேச்சுக்களைக் கேட்டுக் கேட்டு களைப்படைந்து விட்டதாக விவாத அரங்கு ஒன்றில் மாணவர் பேராளர் ஒருவர் கூறிய போது "நான் களைப்படையவில்லை" என பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் கூறினார். PTPTN. என்ற மாணவர் கடன்கள் தொடர்பான பிரச்னைகளை மாணவர்கள்…

ஊழல் நடைமுறைகளிலிருந்து விலகியிருங்கள் என நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி அறிவுரை

நீதிபதிகள் தங்களது பதவிகளைத் தவறாக பயன்படுத்தக் கூடாது என்றும் ஊழல் நடைமுறைகளிலிருந்து Read More