ஆர்பிகே நேர்காணல்: எம்சிஎல்எம்முக்கு இன்னொரு பேரிடி

எம்சிஎல்எம்மின் தலைவர் ராஜா பெட்ரா கடந்த வார இறுதியில் அளித்த நேர்காணலின் விளைவாக எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கு அதன் சுயேட்சை வேட்பாளர் திட்டத்தின் கீழ் மலேசியன் சிவில் லிபர்ட்டிஸ் மூவ்மெண்ட் (எம்சிஎம்எம்) தேர்வு செய்திருந்த இருவர் அதிலிருந்து விலகிகொண்டுள்ளனர். "நான் மலேசியன் சிவில் லிபெர்ட்டிஸ் மூவ்மெண்டிருந்து விலகிக்கொள்வதை வருத்தத்துடன் அறிவிக்கிறேன்",…

அன்வார் ஜெயிலில் அடைக்கப்பட்டால் ஏற்படும் விளைவுகளை சமாளிக்க பக்காத்தான் தயாராக…

குதப்புணர்ச்சி வழக்கு இரண்டில் ஜனவரி 9ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் போது தனது மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் ஜெயிலில் அடைக்கப்படக் கூடிய சாத்தியம் குறித்து எதிர்த் தரப்புக் கூட்டணியான பக்காத்தான் ராக்யாட் கவலைப்படவில்லை. "நான் மட்டுமின்றி அஜிஸாவும் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கும் டிஏபி மூத்த…

மருத்துவ மனை மீது நீர் பாய்ச்சப்பட்டதை அதிகாரி ஒப்புக் கொள்கிறார்

கடந்த ஆண்டு ஜுலை 9ம் தேதி நிகழ்ந்த பெர்சே 2.0 பேரணியின் போது ஜாலான் புடுவில் நீர் பாய்ச்சும் சாதனங்கள் பயன்படுத்திய எப்ஆர்யூ என்ற கலகத் தடுப்புப் போலீஸ் அதிகாரி ஒருவர், தமக்கு அந்த சுற்று வட்டத்தில் துங் ஷின் மருத்துவமனை இருப்பது குறித்து விளக்கமளிக்கப்படவில்லை என கூறியுள்ளார்.…

நீக்கப்பட்ட யூபிஎஸ்ஐ மாணவர் தங்கும் விடுதியில் தொடர்ந்து இருப்பார்

யூபிஎஸ்ஐ என்ற Universiti Pendidikan Sultan Idris தங்கும் விடுதி ஒன்றிலிருந்து நீக்கப்பட்ட மாணவர் ஒருவர், அதிகாரப்பூர்வமாக நோட்டீஸ் கொடுக்கப்படும் வரையில் தாம் தொடர்ந்து அந்தத் தங்கும் விடுதியில்  தாம் இருக்கப் போவதாக கூறியுள்ளார். ஜனவரி முதல் தேதி யூபிஎஸ்ஐ வளாகத்துக்கு வெளியில் நிகழ்ந்த மாணவர் ஆர்ப்பாட்டத்தின் போது…

“ஆர்ப்பாட்டக்காரர்கள் சொல்வது தவறு, நிலம் எங்களுடையது”

கோயில் ஒன்றுக்கு சொந்தமான நிலத்தை அபகரித்துக் கொண்டதாக பட்டர்வொர்த் குடியிருப்பாளர்களால் குற்றம் சாட்டப்பட்ட பினாங்கு இந்து அறவாரியம், சம்பந்தப்பட்ட நிலம் தனக்குச் சொந்தமானது என விளக்கமளித்துள்ளது. பட்டர்வொர்த் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலின் கீழ் வருகின்ற பட்டர்வொர்த் அறவாரியத்துக்குள் அந்த நிலம் இருப்பதாக இந்து அறவாரிய நிர்வாக இயக்குநர்…

கூலிம் மது தடை:கெடா அரசைக் கீழறுக்கும் செயலா?

கூலிம் மாவட்ட நிர்வாகம் இவ்வாண்டு ஜூன் மாதத்திலிருந்து மது விற்பனையை நிறுத்திவைக்க  செய்துள்ள முடிவு, கெடா அரசைக் கீழறுக்கும் ஒரு செயலாகும் என்று பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார். அது, மாவட்ட அலுவலகம் கெடா அரசுக்கோ அதன் ஆட்சிக்குழுவினருக்கோ தெரிவிக்காமல் தன்மூப்பாக எடுத்துள்ள ஒரு முடிவு என்று…

வெளிநாடுவாழ் வாக்காளர்கள் வழக்கில் தீர்ப்பு வெள்ளிக்கிழமை

தென்னாப்ரிக்கர்கள், சிங்கப்பூரியர்கள் போல் அல்லாது வெளிநாடுவாழ் மலேசியர்களுக்கு தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமை கிடையாது. இதனை இன்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்த வழக்குரைஞர் எட்மண்ட் போன்(இடம்), வெளிநாடுகளில் உள்ள குடிமக்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்காத ஒரு சில காமன்வெல்த் நாடுகளில் மலேசியாவும் ஒன்று என்றார். “என் கட்சிக்காரர்கள் தொகுதியில் இல்லா…

அஸ்மின்: யார் இந்த RPK எங்களுக்கு ஆணையிட?

கட்சி இந்தத் திசையில்தான் போக வேண்டும், இதைத்தான் செய்ய வேண்டும் என்று கூற ராஜா பெட்ரா கமருடினுக்கு என்ன உரிமை இருக்கிறது என்று பிகேஆர் கேள்வி எழுப்பியுள்ளது. “கட்சிக்குக் கட்டளை இட ராஜா பெட்ரா யார்? அவர் ஓர் உறுப்பினராகக்கூட இல்லை. நாட்டுடன் அவருக்கிருந்த தொடர்பும் அறுந்து போய்விட்டது.”…

யூபிஎஸ்ஐ மாணவர், தங்கும் விடுதியிலிருந்து நீக்கப்பட்டார்

கடந்த ஞாயிற்றுக் கிழமை காலையில் யூபிஎஸ்ஐ என்ற Universiti Pendidikan Sultan Idrisல் நிகழ்ந்தகுந்தியிருப்பு மறியலில் சம்பந்தப்பட்ட அந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவர், அவருடைய தங்கும் விடுதியிலிருந்து நீக்கப்பட்டார். அந்த மறியல் போலீசாருடன் கைகலப்பில் முடிவடைந்தது. அந்த மாணவர் நேற்று போலீஸ் காவலிலிருந்து விடுவிக்கப்பட்டவுடன்  தங்கும் விடுதியிலிருந்து நீக்கப்பட்டுள்ள…

முன்னாள் ஆகாயப்படை அதிகாரி நீதிகேட்டு பேரரசருக்கு மகஜர் சமர்பிப்பார்

பணி ஓய்வுபெற்ற ஆகாயப்படை சார்ஜெண்ட் ஒருவர், தமது 17 போலீஸ் புகார்களுக்கும் எவ்வித ஆதாரமுமில்லை என்று சட்டத்துறை தலைவர் (ஏஜி) அலுவலகத்தால் நிராகரிக்கப்பட்டதை அடுத்து நீதி கேட்டு பேரரசருக்கு மகஜர் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளார்.  பைசல் ஜீனோங் அப்துல்லாவும்,47, அவரின் குடும்பத்தாரும் மகஜரை அரண்மனையிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து…

குதப்புணர்ச்சி வழக்கு ll தீர்ப்பு வழங்கப்படும் போது பக்காத்தான் வலிமையைக்…

எதிர்த்தரப்புக் கூட்டணியான பக்காத்தான் ராக்யாட், தனது தலைவர் அன்வார் இப்ராஹிம் மீதான குதப்புணர்ச்சி வழக்கில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் இந்த மாதம் 9ம் தேதி கோலாலம்பூரில் ஆயிரக்கணக்கான  ஆதரவாளர்களை ஒன்று திரட்ட திட்டமிட்டுள்ளது. "அன்வார் தலைமைத்துவத்திற்கு ஆதரவு அளிக்க 100,000 ஆதரவாளர்களை பக்காத்தான் ராக்யாட் களத்தில் இறக்கும்,"…

ஜைட்: ராஜா பெத்ரா, அன்வாரைக் குறை கூறுவது நியாயமில்லதாது

ராஜா பெத்ரா கமாருதின், எதிர்த் தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமை கடுமையாகக் குறை கூறி விட்டு வலுவான எதிர்த்தரப்புத் தேவை எனச் சொல்வது முற்றிலும் பொருத்தமற்றது என முன்னாள் அமைச்சர் ஜைட் இப்ராஹிம் கூறுகிறார். எதிர்த்தரப்பு தொடர்பாக ராஜா பெத்ரா வெளியிட்ட அறிக்கைகள் மீது அவர் கருத்துரைத்தார். அந்த…

ஆர்ப்பாட்டம் செய்த மாணவரின் கார் தாக்கப்பட்டது

வார இறுதியில் யுனிவர்சிடி பெண்டிடேகான் சுல்தான் இட்ரிஸில் (யுபிஎஸ்ஐ) போலீசாரால் தாக்கப்பட்ட மாணவரான முகம்மட் சப்வான் அனாங், தாம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வேளையில் தம் கார் கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டதாகக் கூறினார். ஜனவரி 1 அதிகாலை உள்ளிருப்புப் போராட்டம் நடைபெற்றபோது அந்த கெனாரி கார் யுபிஎஸ்ஐ கிழக்கு…

பல்கலைக்கழக மாணவர் குந்தியிருப்பு மறியல் பொது ஒழுங்கிற்கு மருட்டலாக இல்லை…

"மாணவர்கள் யாரையும் தூண்டவில்லை. இடையூறும் செய்யவில்லை. அதனால் போலீசார் அவர்களை அப்படி நடத்தியிருக்க வேண்டியதில்லை." மாணவர்: நண்பருக்கு உதவிய போது நான் அடிக்கப்பட்டேன் மூண்டைம்: ஆர்ப்பாட்டாக்காரர்களையும் ஆட்சேபிக்கின்றவர்களையும் சமாளிக்கும் போது படைபலத்தைப் பயன்படுத்துவதை நான் கடுமையாக எதிர்க்கிறேன். மாணவர்கள் வன்முறையில் இறங்கி பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிக்க முனைந்தால்…

ஆர்பிகே நேர்காணல்: ஹேரிஸ் இப்ராகிம் பதவி துறந்தார்

ராஜா பெட்ராவின் நேர்காணல் நேற்று ஸ்டிரேய்ட்ஸ் டைம்ஸ் (NSD) நாளிதழில் வெளிடப்பட்டதைத் தொடர்ந்து மலேசியன் சிவில் லிபர்ட்டிஸ் மூவ்மெண்ட் (MCLM) தலைவர் ஹேரிஸ் இப்ராகிம் (Haris Ibrahim) அவ்வியக்கத்தின் தலைவர் பதவியிலிருந்து  விலகிக்கொண்டார். ஹேரிஸ் அவரது முடிவை இன்று அவரது வலைதளத்தில் பதிவு செய்தார். அந்த நேர்காணல் அவரது "சிரமமான முடிவிற்கான"…

கோயில் நிலத்தை அபகரித்தது இந்து அறவாரியம்

ஏற்கனவே சர்ச்சையில் சிக்கிக்கொண்டிருக்கும் பினாங்கு 2-ம் முதலமைச்சர் பி.ராமசாமி, புத்தாண்டு பிறந்துள்ள வேளையில் பட்டர்வர்த் இந்துகளின் சினத்துக்கு ஆளாகியுள்ளார். இன்று பட்டர்வர்த்தில், பல கோயில்களைப் பிரதிநிதித்து சுமார் 30 பக்தர்கள், ராமசாமி ஆலயங்களுக்கு சொந்தமான நிலங்களை இந்து அற வாரியம் தனியார் வியாபாரத்துக்குப் பயன்படுத்திக்கொள்ள அனுமதித்தார் என்று கூறி…

ஹீரோவாக இருந்து ஜீரோவான ராஜா பெட்ரா

“ஆர்பிகே-க்கு வீட்டு நினைப்பு வந்துவிட்டது. நாடு திரும்பிவர விரும்புகிறார்.அதனால், கொள்கைகளை விற்றுவிட்டார்.” ஆர்பிகே: அன்வார் பிரதமர் ஆகும் தகுதியற்றவர் குழப்பமற்றவன்: ஆர்பிகே (ராஜா பெட்ரா கமருடின்) மீது மதிப்பு வைத்திருந்தேன். ஆனால், இப்போது அடியோடு இல்லை என்றாகிவிட்டது. அன்வார் இப்ராகிம் பற்றி இதுவரை கேள்விப்பட்ட விசயங்களிலிருந்து அவர் ஒரு…

அஸ்ரி: மாணவர்மீதான நடவடிக்கை “அரசுக் கொடுமையின் அடையாளம்”

மாணவர் கூட்டமொன்று தஞ்சோங் மாலிமில் நடத்திய உள்ளிருப்புப் போராட்டத்தைக் கலைக்க போலீஸ் மூர்க்கத்தனமாக நடந்துகொண்டது ஒரு “தேசிய துயரம்”  என்று வருணித்த பெர்லிஸ் முன்னாள் முப்தி முகம்மட் அஸ்ரி சைனல் அபிடின், அது ஒரு கொடுங்கோல் அரசாங்கத்தின் அடையாளமுமாகும் என்றார்.  “ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அடித்துக்காயப்படுத்தப்பட்டது கண்டு அதிர்ச்சி…

தாக்கப்பட்ட மாணவர்: போலீஸ்காரர் பொய் சொல்லச் சொன்னார்

தஞ்சோங் மாலிம் சுல்தான் இட்ரீஸ் கல்விப் போதனை பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 17 மாணவர்களில் ஒருவரை அவருடைய காயம் கீழே விழுந்ததால் ஏற்பட்டது என்று ஓர் ஆவணத்தில் கையெழுத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. பெபாஸ் என்ற அமைப்பின் தலைவர் முகம்மட் ஷாப்வான் அனாங்கை மருத்துவமலையில் ஒரு போலீஸ்…

ஆர்பிகே: அன்வார் பிரதமராக தகுதியற்றவர்

அன்வார் இப்ராகிம் பிரதமராவதற்கு தகுதியற்ற வேட்பாளர் என்று கடல்கடந்து வாழும் வலைப்பதிவர் ராஜா பெட்ரா கமாருடின் கூறினார். ரிபோமாசி காலத்தில் இவர் அன்வாரை தற்காத்தவர். உத்துசான் மலேசியாவின் வார இறுதி பதிப்பான மிங்குவான் மலேசியாவுக்கு அளித்த ஒரு சிறப்பு நேர்காணலில் அன்வார் அவரது சொந்தக் கட்சி பிகேஆரையும் அவர்…