ரெடாட்ரூடைடு அல்லது "ரெட்டா" என்ற மூலப்பொருளைக் கொண்டுள்ளதாகக் கூறப்படும் உடல் எடைக் குறைப்பு தயாரிப்புகளை பொதுமக்கள் வாங்க வேண்டாம் என்று சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது. மலேசியாவில் பயன்படுத்துவதற்காக, ஆகஸ்ட் 17 ஆம் தேதி வரை ரெடாட்ரூடைடு அடங்கிய எந்தவொரு தயாரிப்பும் மருந்து கட்டுப்பாட்டு வாரியத்தில் பதிவு செய்யப்படவில்லை. ரெடாட்ரூடைடு,…
மாணவருக்குச் சாதகமான தீர்ப்பு பல்கலைக் கழகங்களைப் பாதிக்கும்
பெர்லிஸ் பல்கலைக்கழக (யுனிமேப்) மாணவருக்கு எதிரான கட்டொழுங்கு நடவடிக்கை செல்லாது என்று Read More
அரசாங்கம் 2013ல் வலுவான வளர்ச்சியையும் குறைவான வரவு செலவுப் பற்றாக்குறையையும்…
அடுத்த ஆண்டு வலுவான உள்நாட்டுத் தேவைகள் பொருளாதாரத்துக்கு ஆதரவாக இருக்கும் என அரசாங்கம் எதிர்பார்க்கிறது. அதனால் பலவீனமான ஏற்றுமதித் துறையால் ஏற்படும் தாக்கத்தைச் சமாளித்து வரவு செலவுப் பற்றாக்குறையை மேலும் குறைக்க இயலும் என அது நம்புகின்றது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தலுக்கு அரசாங்கம் தயாராகும் வேளையில் பொருளாதார…
‘பெர்சே கேள்வி, கல்வித் துறை வழிகாட்டிகளை அடிப்படையாகக் கொண்டது’
நன்னெறிக் கல்விப் பாடத்துக்கான எஸ்பிஎம் சோதனைத் தேர்வு வினாத்தாளில் இடம் Read More
கூட்டரசுக் கடன் 502.4 பில்லியன் ரிங்கிட்டை எட்டுகின்றது
கூட்டரசு அரசாங்கக் கடன்கள் இவ்வாண்டு 502.4 பில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளது. இந்த அளவு முந்திய ஆண்டை விட 10.1 விழுக்காடு கூடுதலாகும். அந்த 502.4 பில்லியன் ரிங்கிட் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 53.7 விழுக்காட்டுச் சமமாகும். சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 55 விழுக்காடு…
லிம் குவான் எங்-கின் ‘இனவாத’ கருத்து எஸ்டிபிஎம் சோதனைத் தேர்வுப்…
ஜோகூர் மாநில அளவில் நடத்தப்பட்ட எஸ்டிபிஎம் சோதனைத் தேர்வுகளில் காணப்பட்ட கேள்வி ஒன்றுக்கு முக்கிய மலாய் நாளேடுகளை ஏற்றுக் கொள்ள வேண்டாம் என பினாங்கில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு முதலமைச்சர் லிம் குவான் எங் விடுத்த எச்சரிக்கை 'இனவாதம், இனங்களுக்கு இடையில் ஒருங்கிணைப்புக்குத் தடையாக இருக்கிறது' என வருணிக்கும் பதில்…
நீதிமன்றத்தை அவமதிக்கும் எண்ணம் லிங்குக்கு இல்லை
கோலாலம்பூர் உயர் நீதிமன்றம், முன்னாள் போக்குவரத்து அமைச்சர் டாக்டர் லிங் லியோங் சிக் உடல்நலம் குன்றி இருப்பதாகக் கூறப்பட்டதை அடுத்து அவர்மீதான மோசடி வழக்கை மீண்டும் தள்ளி வைத்தது. புதன்கிழமையிலிருந்து மருத்துவமனையில் இருந்த லிங், நேற்றுத்தான் அங்கிருந்து வெளியேறினார் என்று லிங்கின் வழக்குரைஞர் வொங் கியான் கியோங் (இடம்),…
‘சீரமைப்புகள்’ மீது நம்பிக்கை உள்ளவர் தேர்தலை நடத்தலாமே
உங்கள் கருத்து: “அதையே திரும்பத் திரும்ப ஏன் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும்? உங்கள் Read More
‘பெர்சே கேள்வியில் அரசியல் நோக்கம் ஏதுமில்லை’
ஜோகூர் பாருவில் உள்ள SMK Aminuddin Baki பள்ளிக்கூடம், நன்னெறிக் கல்வி பாடத்துக்கான த்னது எஸ்பிஎம் சோதனை தேர்வு வினாத்தாளில் பெர்சே 3.0 பேரணியை சட்ட விரோதமானது என வருணிக்கும் படம் ஒன்று இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து தான் அரசியல் விளையாட்டில் ஈடுபடுவதாகக் கூறப்படுவதை மறுத்துள்ளது. "நாங்கள் அந்த…
தேர்தல் சீரமைப்பை நினைவுபடுத்த ‘ரோக்’ இசை நிகழ்ச்சி; பெர்சே நடத்தும்
தூய்மையான, நேர்மையான தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை முழுமையாக பூர்த்தி Read More
கசிந்த பிகேஆர் கூட்ட குறிப்புக்கள் மீதான அறிக்கை தலைமைத்துவத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது
கசிந்த பிகேஆர் கூட்ட குறிப்புக்கள் மீதான அறிக்கை தலைமைத்துவத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது என Read More
‘முஸ்லிம் எதிர்ப்பு திரைப்படத் தயாரிப்பாளர்’ அமெரிக்காவில் தடுத்துவைக்கப்பட்டார்
முஸ்லிம் நாடுகளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ஏற்படுத்தி விட்ட வீடியோ திரைப்படத்தை தயாரித்ததாகக் கூறப்படும் நபர் நேற்று அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு ஜாமீன் வழங்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டார். அவர் நாட்டை விட்டு தப்பி விடக் கூடும் என்ற அஞ்சுவதால் அவருக்கு ஜாமீன் கொடுக்கவில்லை என நீதிபதி கூறினார். Innocence of…
மகாதீரின் கடைசிச் சீட்டு- சோரோஸ் கார்டு
உங்கள் கருத்து: "யூத இனம் என எதனைச் சொன்னாலும் அதனை மலாய்க்காரர்கள் பாவமாக எண்ணுவர் என மகாதீர் நம்புகிறார். அவர் யூதர்களுடன் நட்புக் கொள்ளலாம். ஆனால் மற்றவர்கள் செய்யக் கூடாது." போரில் பிழைத்த சோரோஸிடம் மகாதீர் என்ன சொன்னார் ? ஈப்போக்காரன்: கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரோஸிடம் நல்ல பெயர்…
குலசேகரன்: ஸகீர் நாயிக் மலேசிய வருகையைத் தடை செய்ய வேண்டும்
இந்தியாவை சேர்ந்த சர்ச்சைக்குரிய இசுலாமிய போதகர் ஸகீர் நாயிக் மலேசியாவில் பல்வேறு கருத்தரங்குகளில் செப்டெம்பர் 28 லிருந்து அக்டோபர் 7 வரையில் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் கோலாலம்பூர் பிடபுள்யுடிசியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியும் அடங்கும். டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன் அந்த இசுலாமிய மத போதகர் ஸகீர் நாயிக் மலேசியாவிற்குள்…
டிபிகேஎல் பணியாளர்களுக்கு மாதம் ரிம200 ஊக்கத்தொகை
கோலாலம்பூர் மாநகராண்மைக் கழக அதிகாரிகளுக்கும் கிரேட் 52-இலும் அதற்குக் கீழ்நிலையிலும் உள்ள Read More
நவம்பரில் மின் கட்டண உயர்வு?
இவ்வாண்டு நவம்பரில் மின் கட்டணம் உயருமா? இக்கேள்வி, இன்று காலை 4வது தேசிய எரிபொருள் கருத்தரங்கைத் தொடக்கிவைத்த எரிபொருள்,பசுமைத் தொழில்நுட்ப, நீர்வள அமைச்சர் பீட்டர் சின்னிடம் கேட்கப்பட்டது. ஆனால், சின் அக்கேள்விக்குப் பதில் அளிக்கவில்லை.பொதுத் தேர்தல் எந்த நேரத்திலும் அறிவிக்கப்படும் நிலை இருப்பதால் அதற்குப் பதிலளிப்பது நல்லதல்ல என்று…
நஜிப்:ஜார்ஜ் கெண்ட் எல்ஆர்டி வேலைக்குப் பொருத்தமான நிறுவனம்
பிரதமரும் நிதி அமைச்சருமான நஜிப் அப்துல் ரசாக், அம்பாங்கில் எல்ஆர்டி விரிவாக்க திட்டத்துக்கான குத்தகையைப் பெற்றுள்ள ஜார்ஜ் கெண்ட் நிறுவனத்தைத் தற்காத்து பேசியுள்ளார்.அந்நிறுவனம் அக்கட்டுமான வேலைக்குப் பொருத்தமற்றதென்று கூறப்படுவதை அவர் மறுத்தார். ரிம1.084பில்லியன் குத்தகை வேலையை மேற்கொள்ளும் தகுதி லயன் பசிபிக்குடன் கூட்டாக செயல்படும் ஜார்ஜ் கெண்ட் நிறுவனத்துக்கு…
சைட் மொக்தாரின் கடன்களை அரசாங்கம் மூடி மறைக்கிறதா?
அரசாங்கம் “பொருளாதாரப் பேரிடரை ஏற்படுத்தும் சாத்தியமுள்ள” ஒன்றைப் பற்றிய தகவல்களை மூடி Read More
எஸ்பிஎம் சோதனைத் தேர்வில் பெர்சே கேள்வி ‘ஒரு பிரச்னை அல்ல’
அண்மையில் நடத்தப்பட்ட எஸ்பிஎம் சோதனைத் தேர்வுகளில் பெர்சே 3.0 பேரணி மீதான கேள்வி இடம் பெற்றது 'ஒரு பிரச்னையே அல்ல' என்று கல்வித் துணை அமைச்சர் புவாட் ஸார்க்காஷி கூறுகிறார். "அது இன, சமய உணர்வுகளைக் காயப்படுத்தாத வரையில் அல்லது எந்த ஒரு தனிநபரையும் குறை கூறாத வரையில்…
டோங் ஜோங் பொறுப்பற்றது என்கிறார் துணை அமைச்சர் ஒருவர்
கோலாலம்பூரில் பேரணி ஒன்றை நடத்தியுள்ள சீனக் கல்வி போராட்ட அமைப்பான டோங் ஜோங் பொறுப்பில்லாதது என கல்வித் துணை அமைச்சர் புவாட் ஸார்க்காஷி கூறுகிறார். கல்வி அமைச்சு தாய்மொழிப் பள்ளிக்கூடங்களுக்கும் தேசியப் பள்ளிக்கூடங்களுக்கும் அரசாங்கம் போதுமான உதவிகளையும் ஒதுக்கீடுகளையும் வழங்கியுள்ளதாக அவர் சொன்னார். "அவர்கள் பொறுப்பற்றவர்கள் என நான்…
‘அரசாங்கம் கட்டுப்பாடு இல்லாமல் செலவு செய்ய முடியாது’
'அன்பளிப்புக்கள்' அடிப்படை வசதித் திட்டங்கள் ஆகியவற்றினால் உந்தப்பட்ட நாட்டின் வளர்ச்சி மலேசியர்களுக்கு நல்ல செய்தி அல்ல. காரணம் அது அரசாங்கக் கடனை அதிகரிக்கிறது என கோலா சிலாங்கூர் எம்பி சுல்கெப்லி அகமட் கூறுகிறார். எல்லாவற்றுக்கும் மேல் இப்போது அரசாங்கக் கடன் அளவு 477 பில்லியன் ரிங்கிட்டாக உள்ளது. (…
‘மறைவாக உள்ள கடன்கள்’ மலேசியாவை விளிம்புக்குக் கொண்டு சென்றுள்ளன
கூட்டரசுக் கடன்கள் ஆவணங்கள் ரீதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 55 விழுக்காட்டை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் 2011ம் ஆண்டு டிசம்பர் வரையிலான 'உண்மையான கடன்" 573 பில்லியன் ரிங்கிட் ஆகும். அது மொத்த உள் நாட்டு உற்பத்தியில் 67 விழுக்காடு ஆகும். அந்த விவரங்கள் மூத்த வழக்குரைஞரான டோமி…
நஜிப்பின் மக்கள் செல்வாக்கு பிஎன்னைக் காப்பாற்றுமா?
உங்கள் கருத்து : “2008 பொதுத் தேர்தலுக்குமுன் மெர்டேகா மையம் மேற்கொண்ட ஆய்வு ஒன்று பாக் லா-வின் மக்கள் செல்வாக்கின் மதிப்பீட்டளவு 71விழுக்காடு என்று காண்பித்தது.” நஜிப்பின் செல்வாக்கு சரிவதை ஆய்வு காண்பிக்கிறது மாற்றத்தின் முகவர்:44விழுக்காட்டினர் பிஎன் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளும் என்று நம்புகிறார்கள்.30விழுக்காட்டினர்தான் பக்காத்தான் ரக்யாட்டுக்கு வாய்ப்பிருப்பதாகக்…
பக்காத்தான் ஒரே குரலாக ஒலிக்க வேண்டும்
உங்கள் கருத்து: "பிரச்னைகள், கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் அவை பக்காத்தானுடையது என்று மட்டுமே பார்க்கப்பட வேண்டும். பிகேஆர், பாஸ், டிஏபி என தனித்தனியாக பிரிக்கப்படக் கூடாது" உட்பூசலும் ஊடக தாக்குதலும் பக்காத்தானுக்கு சரிவைத் தருகின்றன சின்ன அரக்கன்: அத்தகைய ஆய்வுகளை கடுமையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. மக்களுடைய உணர்வுகளையும்…


