ராபிஸியின் எல்ஆர்டி ஆதாரங்களின் உண்மை நிலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது

எல்ஆர்டி சேவைகளை நடத்தி வரும் Syarikat Prasarana Negara Berhad, ஒரு பில்லியன் ரிங்கிட் பெறும் அம்பாங் எல்ஆர்டி விரிவுத் திட்டக் குத்தகை ஜார்ஜ் கெண்ட் பெர்ஹாட் தலைமையிலான கூட்டு நிறுவனம் ஒன்றுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதை மறுத்துள்ளது. Syarikat Prasarana Negara Berhad அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனம் ஆகும்.…

இந்தியர்களின் எதிர்காலம் குறித்து அம்னோவுடன் விவாதம் செய்ய பிகேஆர் விருப்பம்

பிகேஆர், மலேசிய இந்தியர்களின் எதிர்காலம் குறித்து பொது விவாதம் செய்ய அம்னோவுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அது மஇகா-வுடன் விவாதம் செய்ய விரும்பவில்லை. “மஇகா, இந்திய சமூகத்தின் பிரச்னைகளுக்குத் தீர்வுகாணத் தவறிவிட்டது அதனால்தான் அம்னோவுடன் விவாதம் செய்ய விரும்புகிறோம்”, என்று பிகேஆர் தகவல் பிரிவு செயற்குழு உறுப்பினர் கே குணசேகரன்…

பிகேஆர்: நஜிப் ‘போலி ஜனநாயகவாதி’ என்பதை ஒற்றுமை மசோதா நிரூபிக்கும்

1948ம் ஆண்டுக்கான தேச நிந்தனைச் சட்டத்துக்கு பதில் தேசிய ஒற்றுமைச் சட்டம் அறிமுகம் செய்யப்படும் என யோசனை தெரிவித்ததற்காக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை 'போலி ஜனநாயகவாதி' என பிகேஆர் சாடியுள்ளது. அந்தப் புதிய மசோதா, 'காலத்திற்கு ஒவ்வாத அரைகுறையான உருமாற்றத்தை' மீண்டும் ஒரு முறை மக்களுக்கு நஜிப்…

மசீச இளைஞர் பிரிவு: மகாதீர் இளைஞர்களிடமிருந்து விலகிச் சென்று விட்டார்

துங்கு அப்துல் ரஹ்மான் கல்லூரி சான்றிதழ்களை அரசாங்கம் அங்கீகரித்துள்ளது குறித்து முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ள கருத்துக்கள், அவர் இளைய தலைமுறையினரிடமிருந்து விலகிச் சென்று விட்டதைக் காட்டுவதாக மசீச இளைஞர் பிரிவு கூறுகிறது. அந்தக் கல்லூரியின் டிப்ளோமாக்கள் அவற்றின் தரத்துக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மகாதீர் சொல்வது போல…

அன்வார் இப்ராகிம் வழக்கு மேல்முறையீடு, அரசியலே!, சேவியர்

மலேசிய எதிர்க்கட்சி தலைவர்  அன்வார் இப்ராஹிம் மீது சுமத்தப் பட்ட  ஓரின புணர்ச்சி வழக்கை 6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் உயிர்பிக்க சட்டத்துறை  முயலுவது முழுக்க அரசியலாகும் என்று கூறுகிறார் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சேவியர் ஜெயக்குமார். எதிர்க்கட்சிகளின் தேர்தல் பிரச்சாரப் பணிகளை முடக்கவும், நாடு முலுவதிலும்…

EO ரத்துச் செய்யப்பட்டது குற்றச் செயல்கள் கூடியதற்குக் காரணமாக இருக்கலாம்

அண்மைய காலமாக குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதற்கு அவசர காலச் சட்டம் (EO) ரத்துச் செய்யப்பட்டது ஒரு காரணமாக இருக்கக் கூடும் என பெமாண்டு எனப்படும் அடைவு நிலை நிர்வாக, பட்டுவாடாப் பிரிவு கருதுகிறது. இவ்வாறு என்கேஆர்ஏ என்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் குற்றச் செயல்களை குறைப்பதற்கான பிரிவுக்கு…

குற்ற-எதிர்ப்பு நிதியின் பெரும்பகுதி விளம்பரத்துக்காக செலவிடப்படவில்லை

அரசாங்க உருமாற்றத் திட்டத்தின்கீழ் குற்ற-எதிர்ப்புக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் பெரும்பகுதி பிகேஆர் Read More

பன்மொழிக் கல்வியை நிராகரிக்கிறது கபேனா

தேசிய எழுத்தாளர் சங்கமான கபேனா,நாட்டின் கல்விக் கொள்கையில் பல்வேறு மொழிகளுக்கும் இடமளிக்க வேண்டும் என்ற நெருக்குதலுக்கு அரசாங்கம் அடிபணியக் கூடாது என்கிறது. மாத இறுதியில், சீனமொழிக் கல்விக்காக போராடும் அமைப்பான தோங் ஜோங், நாட்டின் கல்விக்கொள்கையில் பன்மொழிகளைப் பயன்படுத்தக் கோரும் மகஜர் ஒன்றை வழங்க உத்தேசித்திருப்பதாகவும் அதன் நெருக்குதலுக்கு…

ராயிஸ்: மலேசியாவில் சமூக ஊடக மன்றம் அவசியமாகும்

சமூக ஊடகங்கள் பற்றிய சட்டங்கள் அவற்றின் பயன்பாடு ஆகியவை தொடர்பான பல அம்சங்களையும் பிரச்னைகளையும் விவாதிக்க இந்த நாட்டில் சமூக ஊடக மன்றம் அமைக்கப்பட வேண்டும். இவ்வாறு தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் டாக்டர் ராயிஸ் யாத்திம் வலியுறுத்தியுள்ளார். மலேசிய சமுதாயத்தில் சமூக ஊடகங்கள் இப்போது விரிவாகப் பரவி…

டானாவ் புத்ரா நிலத்துக்கு சிலாங்கூர் “அதிகமாக பணம் கொடுக்கவில்லை”.

டானாவ் புத்ராவில் உள்ள நான்கு துண்டு நிலத்துக்கு சிலாங்கூர் அரசாங்கம் இப்போது டிரினிட்டி கார்ப்பரேஷன் பெர்ஹாட் என அழைக்கப்படும் தலாம் கார்ப்பரேஷன் பெர்ஹாட்டுக்கு அதிகமாகப் பணம் கொடுக்கவில்லை. உண்மையில் அந்தப் பரிவர்த்தனையில் மாநில அரசாங்கம் 5.8 மில்லியன் ரிங்கிட் கழிவு வழங்கியது என டிரினிட்டி கார்ப்பரேஷன் தலைவர் சென்…

உங்கள் கருத்து: இந்திய சமூகத்துக்குப் போராடும் ஒரு முஸ்லிம்

"துயரத்தை அனுபவிக்கும் சக மனிதருக்காக பேசும் உங்களைப் போன்ற ஒருவரைப் புதல்வராக பெற்றுள்ளதற்காக மலேசியா பெருமைப்பட வேண்டும்."          மலேசிய இந்தியர்கள் அனுபவிக்கும் அநீதிகளை சரி செய்யுங்கள் ஆர்ஆர்: நியாட் என்ற தேசிய இந்தியர் உரிமை நடவடிக்கைக் குழுத் தலைவர் தஸ்லீம் முகமட் இப்ராஹிம்…

‘அருமையான’ தங்கும் விடுதித் திட்டத்தை பெற்றதை அம்னோ பேராளர் மறுக்கிறார்

2005ம் ஆண்டு குயிஸ் எனப்படும் Kolej Universiti Islam Selangor-ருடன் செய்து கொண்ட ஒர் 'அருமையான' பேரத்தின் மூலம் மில்லியன் கணக்கான ரிங்கிட் ஆதாயம் பெற்றதை பெர்மாத்தாங் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் சுலைமான் அப்துல் ரசாக் மறுத்துள்ளார். "அது அவதூறானது. பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் விடுத்துள்ள…

தொழில்திறன் கல்வியில் நாட்டம் கொள்ள விழிப்புணர்வு பரப்புரை

தொழில்திறன் மற்றும் தொழில்நுட்பக் கல்வி இந்திய மாணவர்களுக்கு மிக அவசியமானதாகும். இக்கல்வி வேலை வாய்ப்புகளை வழங்குவதுடன் சுயமாகத் தொழில் புரிய விரும்பும் இளைஞர்களுக்கு பெரும் துணையாக இருக்கிறது. ஆனால், இக்கல்வியைப் பெறுவதில் இந்திய மாணவர்கள் இமாலய அளவிலான தடைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்று இன்று பின்னேரத்தில் தமிழ் அறவாரியம்…

EC தேர்தல் தொகுதி எல்லை மறு நிர்ணய நடவடிக்கையை தள்ளி…

இசி என்ற தேர்தல் ஆணையம் 13வது பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகளில் கவனம் செலுத்தும் பொருட்டு தேர்தல் தொகுதி எல்லை மறு நிர்ணய நடவடிக்கையை இப்போது மேற்கொள்வதில்லை என முடிவு செய்துள்ளது. தீபகற்ப மலேசியாவிலும் சபாவிலும் கடந்த தேர்தல் தொகுதி எல்லை மறு நிர்ணய நடவடிக்கையின் கால வரம்பு 2011ம்…

தலாம் மறுசீரமைப்பு மீது முழு விவாதத்தை காலித் நிராகரிக்கிறார்

தலாம் கார்ப்பரேஷன் பெர்ஹாட்-டின் கடன்களை மறுசீரமைப்புச் செய்த சிலாங்கூர் மாநில அரசாங்க முதலீட்டு நிறுவனமான  Menteri Besar Incorporated  (MBI) மேற்கொண்ட பரிவர்த்தனைகளை முழுமையாக சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றத்தில் விவாதிப்பதற்கு ஒப்புதல் தெரிவிக்க மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிம் இன்று மறுத்து விட்டார். எல்லா விவரங்களையும் முறையாக…

தேர்தலுக்கு ரிம700மில்லியன், ஆனால் தேர்தல் ஒழுங்காக நடக்கும் என்பதற்கு உத்தரவாதமில்லை

அரசாங்கம்,13வது பொதுத் தேர்தலுக்கு மேலும் ரிம600மில்லியனைப் பெற முனைந்துள்ள வேளையில் அப்பணம் எப்படிப் பயன்படுத்திக் கொள்ளப்படும் என்று பிகேஆர் செனட்டர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று டேவான் நெகாரா வளாகத்தில் செய்தியாளர் கூட்டமொன்றில் பேசிய சைட் ஹுசேன் அலி,நேற்று கூடுதல் நிதிக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்று அரசாங்கம்…

பெர்சே 3.0 சாட்சி: காயமடைந்த மாது ஒருவரை போலீசார் ‘உதைத்தனர்’

ஏப்ரல் 28ம் தேதி பெர்சே 3.0 பேரணி நிகழ்ந்த போது டிபிகேஎல் என்ற கோலாலம்பூர் மாநகராட்சி மன்றத் தலைமையகக் கட்டிடத்தில் உள்ள சிஐஎம்பி வங்கி கிளையில் "தரையில் விழுந்து வலியால் துடித்துக் கொண்டிருந்த" இளம் மாது ஒருவரை போலீசார் 'உதைத்தனர். அவருக்கு ஏற்கனவே கையில் காயங்கள் ஏற்பட்டிருந்தன என்று…

பிகேஆர் தலைவர் ஒருவருடைய புதல்வருக்கு வழங்கிய கல்விக் கடனை மாரா…

பிகேஆர் தலைவர் ஒருவர்  மலாய் இனத்தைச் சார்ந்தவரா என்பது மீதான சர்ச்சையின் அடிப்படையில் அவருடைய புதல்வருக்கு வழங்கப்பட்ட கல்விக் கடனை மாரா என்ற Majlis Amanah Rakyat மீட்டுக் கொண்டுள்ளது. அந்தத் தந்தையான பத்து பஹாட் பிகேஆர் தலைவர் சையட் ஹமிட் அலி அந்தத் தகவலை இன்று வெளியிட்டுள்ளார்.…

நாட்டு மக்கள் பாதுகாப்பான சூழ்நிலையில் உள்ளனரா? சார்ல்ஸ் அதிர்ச்சி

அரச மலேசிய காவல்துறைத் தலைவர் இஸ்மாயில் ஓமார் மற்றும்  உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் துன் உசேன் ஆகியோரும் நமது நாடும் நாட்டு மக்களும் பாதுகாப்பான சூழ்நிலையில்தான் உள்ளனர் என அறிக்கை வெளியிட்டிருப்பது பெரும் குழப்பத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார்.…

சிலாங்கூர் பாஸ்: சினிமா விதிமுறை ஹுடுட் சட்டங்களின் தொடக்கம் அல்ல

திருமணமாகாத முஸ்லிம் ஜோடிகள் சினிமா அரங்குகளில் தனித்தனியாக அமர்ந்து படம் பார்க்க வேண்டும் என கோலா சிலாங்கூர் மாவட்ட மன்றம் விதித்துள்ள புதிய விதிமுறை, பொது இடங்களில் அநாகரீகமாக நடந்து கொள்வதைத் தடுக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. ஹுடுட் அல்லது இஸ்லாமியச் சட்டங்களை அமலாக்குவதற்கான தொடக்கம் அல்ல என சிலாங்கூர்…

சபாஷ் கட்டண உயர்வைத் தடுக்க சிலாங்கூர் பிஎன், பக்காத்தானை ஆதரிக்கும்

சிலாங்கூர் மாநிலத்தில் தண்ணீர் வளச் சலுகையைப் பெற்றுள்ள சபாஷ் நிறுவனம் தண்ணீர்க் கட்டணத்தை அதிகரிக்கும் முயற்சிகள் மக்களுக்குச் சுமையை ஏற்படுத்துமானால் அதனைத் தடுப்பதற்கு பக்காத்தான் வழி நடத்தும் மாநில அரசுடன் இணைந்து கொள்ள சிலாங்கூர் எதிர்த்தரப்பு முன் வந்துள்ளது. "மக்களுக்குச் சுமையை ஏற்படுத்தும் வகையில் சபாஷ் நீர் கட்டணத்தை…

இந்தியர்களிடையே விவாத மேடை, வேலிக்கு ஓணான் சாட்சி என்றாகும்!

நலன்: தேசிய முன்னணி மற்றும் மக்கள் கூட்டணி இந்தியத் தலைவர்களிடையே மேடை விவாதங்கள் முட்டாள்தனமானது என்கிறேன், கோமாளியின் கருத்து? கோமாளி: வேலிக்கு ஓணான் சாட்சி என்பது போல் இரண்டு தரப்பினரும் பேசினால் பயன் அற்றதாகா ஆகி விடும். வேலியில் வாழும் ஓணான் வேலிக்கு ஆதாரவாத்தான் சாட்சி சொல்லும். இந்தியர்களை…